Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்ரேலிய அகதிகள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டுக்கு எதிர்ப்பு! [saturday 2014-07-26 08:00] அவுஸ்ரேலியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 அகதிகள் தொடர்பாக இந்தியாவுடன் அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் முனைப்புக்கள் சட்டரீதியானதாக இருக்காது என்று அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அகதிகள் இந்திய அதிகாரிகளின் அடையாள சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார். இந்த அகதிகளில் இந்தியர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பேற்க இந்தியா உறுதியளித்திருந்ததன் அடிப்படையிலேயே இந்த சோதனை இடம்பெறவுள்ளதாக மொரிசன் குறிப்பிட்டார். இந்தநிலையில் அகதி அந்தஸ்து கோரிவோர் வள நிலைய நிறைவேற்று அதிகாரி கொன் கராபனக…

  2. அவுஸ்ரேலியாவிற்கான நேசக்கரம் தொடர்பாளர் ஒருவரை நியமித்திருக்கிறோம். அவுஸ்ரேலிய கள உறவுகள் அல்லது உதவ விரும்புவோர் எமது அவுஸ்ரேலியத் தொடர்பாளர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம். நேசக்கரத்தோடு இணைய விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களில் தொடர்கொள்ளுங்கள். நேசக்கரம் அவுஸ்ரேலியத் தொடர்பாளர் அருள் - 0061425796749 அல்லது கீழுள்ள எமது தொடர்பு விபரங்கள் ஊடாகவும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். contact Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 Fax: +49 (0)6781 70723 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh Skype – Srigowripal www.nesakkaram.org

    • 0 replies
    • 608 views
  3. அவுஸ்ரேலியாவில் மீண்டும் கடற்பகுதியில் 87 பேருடன் கப்பல் ஒன்றினை அன்னாட்டு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் இருந்தே வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 87 பேரும் அகதி அந்தஸ்து கோர முற்பட்டனர் எனவும் இவர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 83 அகதிகளும் 04 மாலுமிகளும் இந்த கப்பலில் இருந்திருக்கின்றனர் இவர்கள் இன்று கிறிஸ்டியன் தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவுஸ்ரேலிய உள்னாட்டு அமைச்சர் பிரெண்டன் கொ ஒனெர் அவர்கள் தெரிவித்துள்ளார். http://www.parantan.com/

  4. SBS க்கு அவர் வழங்கிய செவ்வி : போர் நிறுத்தக் காலத்தில் கிளிநொச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தான் சென்றிருந்ததாகவும் 2-3 வாரங்களின் பின்னர் அம்மாணவர்கள் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவினர் என்று தெரிய வந்ததாகவும் இருந்தாலும் தன் பணியை தான் செய்து முடித்துவிட்டுத்தான் அவுஸ்ரேலியா திரும்பியிருக்கிறார். எல்லாரும் கேட்க வேண்டிய செவ்வி.

  5. போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வதியும் ஈழத்தவரான பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். மஹிந்த குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார். . இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார். உள்நாட…

  6. நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இணைய இணைப்பு : http://www.eelanatham.net/news/important

  7. நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இதே போன்று கடந்த வாரம் கனடாவிலும் 76 இலங்கை அகதிகளுடன் ஒரு கப்பல் தடுத்து கைது செய்யப்பட்டதும் தற்போது அந்த அகதிகளுக்கான அகதி அந்தஸ்த்தை வ…

  8. அவுஸ்ரேலிய டாவின் - வீக்கம் முகாம்களின் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்புவதாக பதட்டம் 01 டிசம்பர் 2012 தடுத்து நிறுத்துமாறு மனித உரிமைகள் அமைப்புகளிடம் புகலிடக் கோரிக்கையாளர்கள் கோரிக்கை இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக அவுஸ்ரேலியா டாவின்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் ஐம்பது பேராக இரண்டுமுறை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்புகொண்ட புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும் சில தொகுதியினரை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டில் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்…

  9. அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று அங்கு புகலிடம் நிராகரிக்கப்பட்ட 197 இலங்கையர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நௌருவில் 94 பேருமாக, மொத்தம் 197 இல…

  10. அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று குமார…

    • 5 replies
    • 488 views
  11. அவுஸ்ரேலிய தமிழர்கள் ஐ.நா அறிக்கை தொடர்பான விசாரனைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலட்டிடம் கோரிக்கை விடுப்பதாக, அவுஸ்ரேலியன் தமிழ் காங்ரஸ் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா உட்பட சர்வதேச சமூகம் யத்தத்தின் சாட்சிகளை பாதுகாக்க தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் சாம்பவி. The Australian Tamil Congress is calling on the Australian Prime Minister Julia Gillard to openly call for an independent international investigation into war crimes in Sri Lanka, after a report on the issue submitted to the United Nations (UN) Secretary General Ban Ki Moon by a UN Expert Advisory Panel was officially released today. The Expert Panel found allegations…

  12. வன்னி வாழ் தமிழ் குடிமக்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உள்ளடக்கியதான விண்ணப்பத்தினை அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் சிலர் கூட்டாக இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்ணப்பத்தில் சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், செல்வாக்கற்றோர் மனித உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் குழுத் தலைவருமான சிவா பசுபதியும் கையெழுத்திட்டுள்ளார். விண்ணப்பத்தில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுமாறும் வன்னி வாழ் தமிழ்க் குடிமக்கள் தடுப்பு முகாம்களுக்கு வலிந்து அனுப்பப்படாது தாம் விரும்பிய இடங்…

    • 0 replies
    • 551 views
  13. [size=4]சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையில் கடந்த 18ம் நாள் நடந்த சந்திப்பின் போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புகலிடம் கோரும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டை அவுஸ்ரேலியா கடைப்பிடிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, அவுஸ்ரேலியத் தூதுவரிடம் இதன்போது முறையிட்டிருந்தார். சிங்களவர்களை விட தமிழர்களுக்கு சாதகமான முறையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் நடந்து கொள்வதால் தான், படகுகள் மூலம் அகதிகள் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் இடம்ப…

  14. அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கை பற்றிய காணொளி.

  15. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றுக்காலை இந்தக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.இதன்போது போருக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தக்குழு தமது மகிழ்ச்சியை வெளியிட்டது. அத்துடன், இலங்கைக்கு, அவுஸ்ரேலியா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்று இந்தக்குழு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான விக்டோரியா எலிசபெத், ஜீன் பெற்றி, ஜோன் பண்டாசொபொலஸ் மற்றும் மார்ஸா ரோஸ் தோம்சன் ஆகியோரே தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள…

  16. அவுஸ்ரேலிய போராட்டங்களை நிராகரிக்கும் டட்டன்- நாடு கடத்துவதில் விடாப்பிடி சிறிலங்காவுக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, சிறிலங்காவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது. இதையடுத்து, அந…

  17. அவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் படைப்பிரிவு கொமாண்டோக்கள், அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் மூலம், ஹவாய் தீவுகள் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். RIMPAC கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படை பங்கேற்கிறது. இதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் கொமாண்டோக்கள், லெப்.கொமாண்டர் சனத் மகிந்த தலைமையில், கடந்த மே 21ஆம் நாள் அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் கடந்த மே 22ஆம் நாள், அவுஸ்ரேலியாவின் ரவுன்வில் தளத்தில், றோயல் அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான, HMAS Adelaide இல் ஏற்றப்பட்…

    • 1 reply
    • 344 views
  18. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை சிறிலங்கா தூதுவர் நிராகரிப்பு Thursday, August 18, 2011, 0:52 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மீள் விசாரணை நடத்த வேண்டும் என்ற அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரித்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க நேற்று இந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை நடத்த வேண்டும் என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் பெண் பேச்சாளர் அண்மையில் கேட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள …

  19. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சென்னையில் இலங்கைத் தமிழ் பிரமுகர்களுடன் சந்திப்பு APR 15, 2015by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள அவுஸ்ரேலிய துணைத் தூதரகத்தில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமானதாக அமைந்தது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ருவிட்டரின் சற்று முன்னர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், ஈழ ஏதிலியர் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசன் தலைமையிலான, இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவுஸ்ரேலிய வெளிவிவகார…

  20. அவுஸ்ரேலியா - அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் தொழில் செய்யும் அனுமதி பத்திரத்தினை ரத்து செய்தது! [Friday 2014-07-11 21:00] அவுஸ்ரேலியா அரசாங்கம் தற்போது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் தொழில் செய்யும் அனுமதி பத்திரத்தினை ரத்து செய்து வருகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தெரிவிக்கையில்... குடிவரவு திணைக்களத்தால் அழைக்கப்பட்டு இரண்டு கேள்விகள் கேட்டதாகவும் அவை நிங்கள் சுய விருப்பத்துடன் சொந்த நாட்டுக்கு போகும் படியும், இல்லையெனின் தடுப்பு காவலுக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். இவர்கள் தனியாக பணம் கொடுத்து வழக்கறிஞர் வைத்து இருந்…

  21. மெல்போர்னில்... கொரோனா கொத்தணி உருவாக, இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். http…

    • 2 replies
    • 490 views
  22. அவுஸ்ரேலிய அரசாங்கம் ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ள 78 அகதிகளையும் அவுஸ்ரேலியாவுக்கு மீழ அழைத்து அவர்கள் உண்மையான அகதிகள் எனில் அவுஸ்ரேலியாவில் மீழ் குடியமர்த்த இணங்கியுள்ளது. அவுஸ்ரேலியாவில் பிரதமர் ரட் கெவின் அவர்களுக்கு அந்த நாட்டு மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படகினையும் அகதிகளையும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவுஸ்ரேலிய கடற்பகுதியில் இருந்து நாடு கடத்தி இந்தோனேசிய கடற்பகுதிக்குள் விட்டனர். ஆனால் இந்தோனேசிய அரசு இந்த கப்பலை ஏற்க மறுத்தமை குறிப்பிடத்தகது. http://www.nerudal.com

  23. அவுஸ்ரேலியா ஒப்படைத்த தமிழர்களை கடற்படையினர் தாக்கினர்! - சிங்களப் பெண் வெளியிட்ட தகவல் [sunday 2014-07-13 07:00] அவுஸ்திரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட நான்கு தமிழர்களையும் இலங்கை கடற்படையினர் தாக்கியதாக சிங்களப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நான்கு தமிழர்களுடன் சென்ற மேலும் 37 பேர் சார்பில் அவுஸ்ரேலிய கடற்படையினருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படடுள்ளது. இந்தக் கடிதத்தை எழுதியுள்ள சுஜீவா சப்ரமாது என்ற பெண், தனது கடிதத்தில், நியூஸிலாந்துக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தமையால் நியூஸிலாந்திடம் அவசர உதவி கோரப்பட்டது. இதன்போது அவுஸ்திரேலியாவின் எஸ்ஓஎஸ் மெரைன் 157 என்ற கப்பல் வந்து எம்மை காப்…

  24. அவுஸ்ரேலியா ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒளிபரப்பான வட்டுக்கோட்டைதீர்மானம் அவுஸ்ரேலிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவுஸ்ரேலிய தமிழர்களிடையே நடாத்தப்படும் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அதன் காணொளி http://meenakam.com/?p=12366 (

    • 0 replies
    • 439 views
  25. அவுஸ்ரேலியா செல்வதற்காக காத்திருந்த கிளிநொச்சி யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 12 இளைஞர்கள் அம்பாந்தோட்டை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அம்பாந்தோட்டை பகுதியில் விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 24அகவைக்கு உட்பட்டவர்களே இவ்வாறு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/31788/64/12/d,fullart.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.