ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 இந்திய நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கடல் வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 14 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து வந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் நாகப்பட்டினத்தில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி பகுதியில் 14 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து 40 அகதிகளை இன்று வேளாங்கண்ணி பகுதியில் இருந்து தூ…
-
- 0 replies
- 527 views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35 சிங்களவர்கள் இன்று அதிகாலை கடற்பபடையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இசுறு புத்தா என்ற படகின் மூலமாக தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.இவ் 35 பேரும் ஹந்தர கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=727751523717525632
-
- 2 replies
- 592 views
-
-
அவுஸ்ரேலியா தடுத்து வைத்துள்ள 80 வீதமான அகதிகளுக்கு மனஅழுத்த நோய்! [Thursday 2014-07-31 18:00] ஒரு மாதகாலமாக கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தற்போது அவுஸ்ரேலிய கேர்ட்டின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 153 இலங்கை தமிழ் அகதிகளில் 80 வீதமானவர்கள் மனஅழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக கிறீன் கட்சியின் செனெட்டர் சரா யங் தெரிவித்துள்ளார். மன நல மருத்துவர்கள் தாங்கள் மதிப்பீடு செய்த 5 அகதிகளில் நால்வருக்கு மன அழுத்தங்களும் உடற்காயங்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இவர்களின் பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வினை குடிவரவு அமைச்சர் மொரிசன் வழங்க வேண்டும் இல்லை என்றால் இவர்களின் நிலைமை மிகவும் பாதிப்படையலாம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 349 views
-
-
அவுஸ்ரேலியா தப்பிச் செல்ல முயன்ற விசேட அதிரடிப்படை வீரர்! - திருப்பி அனுப்பியதால் மாட்டினார். [Wednesday 2014-07-09 07:00] அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள முயன்றவர்களில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா இலங்கைக்கு திருப்பியனுப்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையை சேர்ந்த இவரும் முக்கியமானவராக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிரடிப் படையைச் சேர்ந்த இந்த நபர் சட்ட விரோதமாக, நாட்டை விட்டு வெளியேறும் குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் இரண்டாவது சந்தேக நபராக பட்டியலிடப்பட்டுள்ளார். முக்கிய…
-
- 0 replies
- 259 views
-
-
அவுஸ் டமிழ்ஸும் சுமத்திரனுக்கு ஆதரவாம்...இந்த முகபுத்தக இணைப்பில் பார்வையிடவும்... https://www.facebook.com/1442812536042249/videos/vb.1442812536042249/1462992524024250/?type=2&theater
-
- 0 replies
- 932 views
-
-
அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய தமிழர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் காயம்! [saturday, 2014-03-29 19:29:00] அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் படகு மூலம் சென்றுள்ளார். தற்போது அவர் அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் இலங்கைகு அனுப்பப்பட்டு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார்.திடீரென நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை செய்ய வேண்டும் உடன் வரவும் என அழைத்துக் கொண்டு கொழும்பிலே வைத்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.…
-
- 1 reply
- 381 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் வாழ்விடங்களில் இருந்து அகதியாகப்பட்டு, படுகொலைக்கு உள்ளாக்கப்படும் தாயக உறவுகளின் அவலக்குரலை வெளிக்கொணரும் வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி வாழ் பல்கலைக்கழக இளம் தலைமுறையினரால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 301 views
-
-
அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்ரேலியப் பொறுப்பாளராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை இவர் தீடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் அடுத்த வாரம் நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அவுஸ்ரேலியாவினால்... இலங்கைக்கு உதவக் கூடிய, வழிமுறைகள்... குறித்து ஆராய்வு இலங்கையின் தற்போதைய நிலைமையில் அவுஸ்ரேலியாவினால் உதவக்கூடிய வழிகள் குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் பீரிஸ் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மே…
-
- 0 replies
- 89 views
-
-
அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…
-
- 0 replies
- 338 views
-
-
அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…
-
- 1 reply
- 560 views
-
-
அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…
-
- 0 replies
- 432 views
-
-
அவுஸ்ரேலியாவிற்காக ஜிம்னாஸ்டிக்-ல் இரண்டு தங்கம் வென்ற ஈழத்தமிழர் டெல்லியில் நடைபெறும் 19வது காமன்வெல்த் போட்டியில் ஈழத் தமிழர் பிரஷாந்த் செல்லத்துரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடி தங்கம் வென்றுள்ளார். செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார். குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் சக ஆஸ்திரேலிய வீரர்கள். காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஈழத் தமிழர் ஒருவர் கலக்கிக் கொண்டி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்குமான வழிமுறைகள் மூடப்பட்டு விட்டன : அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்கும் அந்த வழிமுறைகள் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கையால் மூடப்பட்டு விட்டன என்ற செய்தியை தான் தெரிவிக்க விரும்புவதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா புகலிட கோரிக்கையாளர்களை அந்த நாடு கையாளும் விதம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து இரு படகுகளை இலங்கையிடம் கையளித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள மொரிசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/109189/Default.as…
-
- 0 replies
- 377 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் சன்ஷைன் பகுதியில் வசிக்கும் இரண்டு இலங்கைத் தமிழர்கள் இனந் தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 0 replies
- 724 views
-
-
2011 இல் இலங்கையில் நடைபெறவிருந்த பொது நலவாய நாடுகளின் மா நாட்டினை பிரிட்டன், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நாடுகள் எதிர்த்தன. ஆனால் ஏனைய நாடுகள் ஆதரவு அளித்ததாக கூறப்பட்டபோதும் நேற்றைய கூட்டத்தில் அவுஸ்ரேலியாவிலேயே நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய சூழல் ஏற்பட்டால் 2013 இல் நடத்தலாம் என நாடுகளின் தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருந்தும் அவுஸ்ரேலியா இலங்கையினை தோற்கடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
- 1 reply
- 661 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார்.இந்தநிலையில் அவரின் மரணம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவரின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக…
-
- 4 replies
- 580 views
-
-
மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிய இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதிகள், பின்னர், நௌரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை பிறக்கவிருந்த நிலையில், மீண்டும் பேர்த்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்களான நிலையில், மீண்டும் இன்று நௌரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக, டார்வினில் உள்ள தடுப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேர்த் தடுப்பு முகாமில்…
-
- 11 replies
- 901 views
-
-
அவுஸ்ரேலியாவில் இன்று சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரில் இருந்து இலங்கையை நீக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்றுக்கு அந்நாட்டு அரசும் எதிர்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளது. அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் Lee Rhiannon இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இந்த தீர்மானம் கொண்டுவரும் முயற்சி முதிர்வடையாத ஒரு முயற்சி ஆளுங்கட்சியினை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். மூலம்
-
- 0 replies
- 765 views
-
-
அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை புலனாய்வு முகவர்கள் பின்தொடர்ந்து ஒளிப்படங்களை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் சிறிலங்கா அரசுக்காக தகவல்களை திரட்டியுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிட்னியிலும், மெல்பேர்னிலும் துடுப்பாட்ட மைதானங்களுக்கு வெளியே, சிறிலங்கா அணியை புறக்கணிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இவர்களை அச்சுறுத்தும் விதத்தில், அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவுஸ்ரேலிய சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் தம்மை மூன்று பேர் ப…
-
- 17 replies
- 875 views
-
-
அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணைத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள சிறி…
-
- 1 reply
- 548 views
-
-
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! [Thursday 2015-05-28 19:00] அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது சட்டங்களை நாளுக்கு நாள் மாற்றுவதன் காரணமாக புகலிடம் கோரும் மக்களின் விண்ணப்பக் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அகதிகள் சட்டம் தொடர்பாக கடமை புரியும் பிரபல சட்ட அமைப்பான ராக்ஸ் என அழைக்கப்படும் அமைப்பின் சட்ட வல்லுநர் ஒருவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்தியில் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒருமுறை தான் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். விண்ணப்பப்படிவம் கு…
-
- 0 replies
- 572 views
-
-
அவுஸ்ரேலியாவில் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெண்ணொருவர் ஆலயம் சென்றிருந்த போது பூசகரிடம் ஆசீர்வாதம் பெற முயற்சித்ததாகவும் அதன்போது பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி மார்டீன், பிரான்ங்ஸ்டன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
அவுஸ்ரேலியாவில் மற்றொரு தமிழர் தீக்குளிக்க முயற்சி! - ஒரே ஆண்டில் மூன்றாவது சம்பவம். [saturday, 2014-06-21 17:50:22] படகு மூலம் அவுஸ்ரேலியாவை அடைந்த மற்றொரு தமிழர் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவை அடைந்த 40 வயதுடைய இலங்கையர், தற்காலிக விசாவில் தங்கியிருந்த சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது. இந்த நபர் வெள்ளிக்கிழமை இரவு மெல்பேர்ணின் கிழக்கில் அமைந்துள்ள நோபல் பார்க் பிரதேச வீடொன்றில் தமது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முனைந்ததாகவும், குறித்த சம்பவத்தில் காயமடைந்து Dandenong மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவருட…
-
- 0 replies
- 399 views
-
-
பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் 22வது மாநாட்டில் கலந்து கொள்ளவென நேற்று அவுஸ்திரேலியா சென்ற ஜனாதிபதிக்கு பேர்த் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாரிய வரவேற்பளித்தனராம். . ஈழத்தமிழர் அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரால் போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த வழக்கினை விசாரணைக்கு எடுப்பதற்கு அவுஸ்ரேலிய மத்திர அரசின் அனுமதி பெறவேண்டும் என அவுஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். . சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத்…
-
- 2 replies
- 1.1k views
-