ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
கொழும்பு டும்பிகேஷன் வீதி பம்பலப்பிட்டி முதல் லிப்டன் சுற்றுவட்டம் வரையில் அபிவிருத்தி செய்வதற்காக (பாதசாரிகள் நடப்பதற்கு கற்களை நட்டு, பூச்செடிகளை வைப்பதற்கு) பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய முன்வைக்கப்பட்ட அனுமதிப்பத்திரற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் மகிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த அனுமதிப் பத்திரத்திரத்தின் மதிப்பீடு 1032 மில்லியன் ரூபாவாகும். கொழும்பு மாநகரின் அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீதியின் நீளம் 3.8 கிலோமீற்றராகும். இதற்கமைய ஒரு மீற்றர் நீளத்திற்கு 2.6 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. http://goldtamil.com/?p=7982
-
- 0 replies
- 473 views
-
-
சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது! சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச வெசாக் மாநாடு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது நபரொருவர் மதகுரு போன்று வேடமிட்டு சர்வதேச வெசாக் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைசெய்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/20038
-
- 3 replies
- 451 views
-
-
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு – 10 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை! நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவ…
-
- 0 replies
- 163 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 29/08/2009, 18:44 இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பதவி சரத்பொன்சேகாவின் துணைவிக்கு? சிறீலங்காப் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் துணைவியாருக்கு இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பொறுப்பு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ சேவை அதிகார சபையின் உறுப்பினரான திலின் ஜயவீர தொலைக்காட்சி ஒன்றில் வழங்கிய தகவலை வைத்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் சரத்பொன்சேகாவை நெருக்கமாக உறவைப் பேணுவதற்காக இப் பொறுப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ சேவை அதிகார சபையில் தற்போது நிரந்தர தலைவர் ஒருவர் இன்மையினால், ஜெனரல் பாலித பெர்ன…
-
- 0 replies
- 708 views
-
-
இளவயது திருமண எதிர்ப்பு பிரச்சாரம் இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய …
-
- 1 reply
- 1.4k views
-
-
‛மன்மோகன்சிங் மரணம்' ; ரவி கருணாநாயக்க பெயரில் டுவிட் ; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/20395
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்மாறன், ஐரோப்பா 11/09/2009, 20:36 மீள்குடியமர்த்துதல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியில்லை - அமெரிக்கா வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டு்ளள மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்பதியளிக்கவில்லை என அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டு்ளளது. முன்னாள் சிறீலங்காத் தூதுவரும் தற்போதைய அமெரிக்காவுக்கான ஆசிய பிராந்திய துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவா இதனைத் தெரிவித்து்ளளார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாத் தடுப்பு முகாங்களில் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்க…
-
- 0 replies
- 462 views
-
-
NOORUL HUTHA UMAR - யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த காணிக்கு அண்மையில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட கோயில் உள்ளது. தமிழர்களின் மரபுகள், கலாச்சாரம் இதன்மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசத்தின் நடுவில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும். அதுபோலவே இந்த செயலும் உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத…
-
- 1 reply
- 338 views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாட்களின் நான்காம் நாள்(18-09-1987) இன்று அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும்…
-
- 1 reply
- 411 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவிலுள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். எனினும், இந்த வீடு தானாக தீப்பற்றிக் கொண்டதாகவும், இதுவொரு விபத்து எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த வீடு எரியுண்ட காட்சிகள் வெளிநாட்டு கண்காணிப்பாளர் ஒருவரின் கமராவில் பதிவாகியதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறினார். எனினும், வேட்பாளரின் வீடு திட்டமிட்டு கொளுத்தப்பட்டதா? அல்லது விபத்தா? என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 1 reply
- 622 views
-
-
"எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மீள் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20638
-
- 0 replies
- 379 views
-
-
வணக்கம் உறவுகளே, தயவுசெய்து இப்பிரதிகளை கீழே தரப்பட்ட முகவரிகளிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் உங்களைக்கேட்டுக்கொள்கின்றே
-
- 1 reply
- 746 views
-
-
ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்…
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கி உள்ளது. கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. ஜெனீவாவில் சிறிலங்கா மனித உரிமைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் அகதிகளுக்கான ஐ.நா. தூதுவர் அன்டனியோ கட்டரஸ் ஆகியோருக்கு இடையே நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுக்களில் இந்த நிதி உதவிக்கான இணக்கம் காணப்பட்டது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. அகதிகளுக்கான ஐ.நா. தூ…
-
- 0 replies
- 566 views
-
-
செலவு கூடிய இடம் இலங்கை ; சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி உலகிலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளுக்கான செலவு அதிகரித்த நாடாக இலங்கை காணப்படுகின்றது என மதிப்பீட்டு அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி ஏனைய நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான செலவு 45 வீதம் அதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார். உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், …
-
- 0 replies
- 516 views
-
-
45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்! October 6, 2021 மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்ப…
-
- 0 replies
- 279 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முரண்பாடுகளுக்கு மத்தியில் வட மாகாண சபைக்கான உறுப்பினர்களும், அமைச்சர்களும் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்கின்றனர். பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக இன்று காலை 8.30 அளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்து, பின்னர் அருகிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண அமைச்சரவைப் பட்டியல் நேற்று வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், பட்டியல் குறித்து ஏனைய பங்காளிக்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏ…
-
- 26 replies
- 1.7k views
-
-
மக்களுக்கு நன்றி எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன. முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள். இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனம…
-
- 0 replies
- 230 views
-
-
வினைத்திறனான செயற்பாட்டுக்கு அடித்தளமிடப்படும் நேர்காணல்: ஆர்.ராம் மூன்று மாத காலப்பகுதியில் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் திணைக்களங்கள், நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கான அடித்தளத்தை இடுவதே பிரதான நோக்கமென வடமாகாணசபையில் புதிதாக அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சுப்பதவியை பொறுப்பேற்ற பின்னர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி: அனந்தி சசிதரன் வடமாகாண மகளிர் விவகா ரம்,சமூக சேவை, புனர் வாழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி, உணவுவழங்கல் விநியோகம் மற்றும் தொழில் துறை அமைச…
-
- 0 replies
- 249 views
-
-
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம் மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – வட மத்…
-
- 0 replies
- 321 views
-
-
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து, அனைத்து துறையினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், அகதிகள் இன்புற்று வாழ தேவையான நிதி ஒதுக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முள்வேலி முகாம்களுக்குள் இலங்கையில் தமிழ் அகதிகள் அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து, அந்த முகாம்களில் இருந்து அவர்களை விடுவிக்க தமிழக எம்.பி.,க்கள் குழு சென் றது. இதன் மூலம் அவர்கள் நிலை அறியச் செய்யப்பட் டது.இதன் விளைவாக, மகத் தான வெற்றி கிடைக்கா விட்டாலும், அடைபட்டிருந்த இரண்டு லட்சம் பேரில், ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்தக் கூண்டுகளிலிருந்து வெளியே கொணர்ந்து, அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யப…
-
- 0 replies
- 467 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 06-07-2017
-
- 0 replies
- 164 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மக்களால் தகுந்த பாடம் புகட்டப்பட்டது. தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நின்றும் தேர்தலில் படுதோல்வியடைந்த ஆனந்தசங்கரி தனது வேதனைகளை மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப்பிடம் கொட்டித் தீர்த்துள்ளார். தனது தோல்விக்கு காரணம் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட சதித்திட்டம் என்று புலம்பியுள்ளார். ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எழுதிய அவரது கடிதம் இதுதான்... 21.10.2013 அதி. வணக்கத்திற்குரிய ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கு, ஆண்டகை இல்லம், மன்னார். தமிழ் மக்களின் ஒற்றுமை அன்புடையீர், இனப்பிரச்சனைத் தீர்வ…
-
- 11 replies
- 880 views
-
-
http://youtu.be/fR7camXGFUw http://youtu.be/63oDqI7VgQo THANKAS https://twitter.com/francesharris0n
-
- 3 replies
- 719 views
-