Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுபான்மையினமாக மாறுமாம் சிங்கள இனம்! – பொதுபல சேனா கூறுகிறது. [Wednesday, 2014-04-09 09:57:02] சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர். முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின் சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் சிங்களப்பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையும். கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற நகரங்களின் முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம…

  2. சிறிலங்காவில் வரட்சியால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியாக தேயிலை விலை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியால், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தேயிலை உற்பத்தி, முன்னைய ஆண்டை விடவும் பாதியாக குறைந்துள்ளது. இதனால், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 206,104 ஹெக்ரெயர் தேயிலைத் தோட்டங்களில், 70 சதம் சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமானதாகும். 397,223 சிறுதேயிலை உறுபத்தியாளர்கள் கடந்த ஆண்டில், 1.5 பில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்தனர். கடந்த பெப்ரவர…

  3. அரசமைப்பு உருவாக்கத்தில் ’ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பு இல்லை’ எந்தவோர் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும், அரசமைப்பைக் கொண்டுவரத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், இது இலங்கைப் பிரச்சினை எனவும் குறிப்பிட்டார். சட்டக் கல்விகளுக்கான கல்லூரியின் ஏற்பாட்டில், கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், "மெய்மையை நோக்கிய தேசிய கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "எமது நாட்டுப் பிரச்சினைகளை, ஜெனீவாவிலோ, அமெரிக்காவிலோ கலந்துரையாடுவதற்க…

  4. 11 நாட்களுக்குப் பின்னர்.. எரிவாயு, விநியோகம் ஆரம்பம். நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286988

  5. Jul 26, 2010 / பகுதி: செய்தி / யாதவன் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள் இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதாக…

  6. தொற்றா நோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 600 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைகாரணமாகவே 70 வீதமான உயிரிழப்புகள் இடம்பெறுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். புகைத்தலினால் மாத்திரம் நாட்டில் வருடத்திற்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக வருடத்திற்கு இரண்டு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=172052924326118370

  7. சர்வதேச நாணய நிதியத்தின், பிரதிநிதிகள் குழு... இலங்கைக்கு விஜயம்! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளது. இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் அண்மையில் இணையவழியில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ளனர். இந்த விஜயத்தின்போது, ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1287646

  8. தேர்தல் பெப்ரவரியில் ! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கா…

  9. இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல் திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின் கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள் என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக, ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும் இந்திய விஜய…

  10. Aug 12, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வெள்ளை வான் கடத்தலில் இருந்து தப்பிய இளைஞன்! கடத்தி கொலை செய்யப்பட இருந்த இளைஞர் ஒருவர் தனது சாமர்த்தியமான நடவடிக்கையினால் தப்பியுள்ளார்.நேற்று இரவு இந்த சம்பவம் தெல்லிப்பளை பகுதியில் இடம் பெற்றது. நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோவிலில் நடை பெற்ற சப்பரத் திருவிழாவுக்கச் சென்ற ஏழாலையைச் சேர்ந்த கஜன் வயது 21 என்பவர் திருவிழாவைப் பார்த்துவிட்டு தனது மோட்டார் சையிக்கிளில் வீட்டிற்க்குச் செல்ல மோட்டார் சையிக்கிளில் தயராகி உள்ளார். இந்த வேளையில் பின்னால் வந்த நபர் ஒருவர் இவருடைய வாயைப் பொத்தியதுடன் மோட்டார் சையிக்கிளில் மற்றுமொருவர் ஏறி மோட்டார் சையிக்கிளை இயக்கிக் கொண்டு சென்றுள்ளார்கள். …

  11. ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலகள், சந்திப்புக்கள் குறித்தும் தொடரும் வாதப் பிரதிவாதங்களிடேயே அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ சுமந்திரன் தமது பக்க விளக்கத்தை ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். அந்த தெளிவுபடுத்தலில் தமக்குள்ள முரண்பாடுகள் விமர்சனங்கள் குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு பதில் ஊடக சந்திப்பை நடத்தி தமது விளக்கத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் இங்கு தரப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106617/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 524 views
  12. கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது-சீ.வி.கே.சிவஞானம் கேள்வி வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்…

  13. சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டது சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமைமாவை திருட்டுத்தனமாக விற்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை கல்முனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைதாகியுள்ளனர். கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உலக உணவுத்திட்டத்தின் கீழ் அம்பாறை அரச அதிபரால் வழங்கப்பட்ட மாமூடைகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை அடுத்துள்ள பெரிய நீலாவணைக்கு லொறியொன்று சென்றுள்ளது. அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அதே லொறி கல்முனையை நோக்கி திரும்பிச் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து கல்முனைப் பெ?99…

  14. வெளிநாடுகளுக் செல்லும் இலங்கையர்கள் உயிரிழந்தால் உடலினை கொண்டுவர 4 லட்ச ரூபா செலவிடப்படுவதாக சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளர் வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மாதந்தோறும் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளார். திடீர் விபத்துக்கள் மற்றும் இயற்கை காரணங்களினால் வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளிநாடுகளில் பணியாற்றி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக நான்கு லட்ச ரூபா செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். காப்புறுதித் தொகையில் சடலத்தை கொண்டு வருவதற்காக செலவிடப்படும் தொகையைத் தவிர்…

  15. PLEASE CIRCULATE to all UK Tamils. British Tamils are invited for a discussion event with Rt Hon David Miliband, shadow foreign secretary (Lab party leading candidate and ex foreign secretary UK) on 4th Sept / Saturday 6-9pm. Please arrive at least 30 minutes earlier allowing time for security checkings. You can talk to him and express your thoughts, opinion, concerns and about the problems of Tamils social, political solution, genocide war-crimes, torture of Tamils, Displace people's problems, rehabilitation, releasing the ex-LTTE cardres or anything elso. Also it is a good idea to mention to him to call in for a UN supervised referrendum in the north and …

  16. மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கண்டியில் எதிர்வரும் ஜனவரி 12ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மகிந்த ராஜபக்ச அரசுக்குத் தாவி அமைச்சர் பதவியைப் பெற்றார். அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார். தற்போது மகிந்த ராஜபக்…

  17. விடுதலைப் புலிகளுடன் மாவோய்ட் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை: இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செ…

  18. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  19. பாதுகாப்புப் படையினர், மேற்கொண்ட தாக்குதல்... முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கண்டனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெற்றுள்ள அதிகாரமானது மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். நியாயமான மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் போராட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவது மற்றும் நாட்டை மேலும் சீர்குலைக்கும் வன்முறையா…

    • 4 replies
    • 250 views
  20. நல்லிணக்க ஆணைக்குழுவின் வன்னி அமர்வுகளுக்கு பி.பி.சி.க்கு அனுமதி மறுப்பு 2கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இடம்பெறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளின் போது செய்தி சேகரிப்பதற்கு பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பி.பி.சி.) அனுமதி வழங்கப்படவில்லையென அந்த நிறுவனம் கூறியுள்ளது. முன்னாள் போர் வலயத்திலிருந்த மக்களுக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மூன்று நாட்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. மோதல் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான பணிகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அரசு கூறுகின்றது. இதேவேளை, நேற்று சனிக்கிழமை ஆரம்பமான அ…

  21. யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (06.06.14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய வழக்கில், இரு மதகுருமாரின்; ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கின்றது. இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பது தொடர்பில் …

  22. விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிய ஒத்துழைக்க வேண்டும்: சம்பந்தன்:- இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் மூலம்- உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும்- தமிழ் மக்களின் சார்பாகவும் தான் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன்- கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதி…

  23. அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ராஜபக்ஷவின் இராஜினாமாவிற்கு வழிவகுத்தது. எனவே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டுமே தவிர, அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண…

  24. கண்டி மாவட்டத்தில் பேராதெனியாவை அண்மித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேரை கண்டி பொலிஸார் இன்று கைது செய்ததுள்ளனர். கண்டி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததாக பொலீஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பங்களாதேஷ் பிரஜைகளும் வீசா முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருந்துள்ளனர். அவர்கள் தங்கி இருந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகள் முடிவடைந்ததும் சந்தேக நபர்கள் கண்டி பிரதம நீதவான் மன்றில்; ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27577

  25. ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி! வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’ என்கிற ஃபாசிஸ்ட் சிந்தாந்தம் ஆளுகிற இன்றைய பன்னாட்டு அரசியலில் மானுடத்திற்கும், மனித தன்மைகளுக்கும் மரியாதை தேடுவது பைத்தியக்காரன் செயல்தான். இல்லையென்றால், தமிழீழ அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஒரு சிங்கள இனவெறியன் மானுடத் தன்மை மிக்க ஆஸ்ட்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கத் துணிவானா? “ஆஸ்ட்ரேலியாவிற்கு அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள்” என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற நாளிதழிற்கு கோத்பய ராஜபக்ச பேட்டி கொடுத்துள்ளான். சி்ங்கள இனவெறிப் படைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு, சொந்த மண்ணில் குந்தக் கூட இடமின்றி சிதறடிக்கப்பட்டு, இருண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.