ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
ஆடுகளை குத்திக்கொன்ற கொடூரம் -விசுவமடுவில் மனிதாபிமானமற்ற செயல்!! பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக இருந்த 11 ஆடுகள் விசமிகளால் குத்திப் கொல்லப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது. 48 வதுடைய தர்மசீலன் சுமதி என்ற குடும்ப பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக ஆடுகள் வழங்கப்பட்டிருந்தன. 8 ஆடுகளும் மூன்று குட்டிகளும் இருந்தன. அவற்றை கண்ணும் கருத்துமாக அன்போடு பார்த்து வந்தார் சுமதி. தனது வீட்டுக் காணியின் பின்பக்கம் ஆட…
-
- 0 replies
- 376 views
-
-
போருக்குப் பின் ஆடு, மாடுகளைவிட கேவலமாக முள்வேலி அமைத்து தமிழ் இளைஞர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-
-
ஆடுகளுக்கான ஓநாய்களின் அழுகை புதிய அரசமைப்பு ஒன்று வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவென்றே உருவாக்கப்பட்டதுதான் எலிய என்கிற அமைப்பு. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் இயங்குகின்றது இந்த அமைப்பு. இனப் பிரச் சினைக்கான தீர்வாக புதிய அரசமைப்பு ஒன்று வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறது இந்த அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தவரான வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். கொழும்பு …
-
- 0 replies
- 446 views
-
-
வயல்களிலுள்ள களைகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடுகளை வயல்களில் விட்டு களைகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பழைய காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதாவது, வயல்; வேளாண்மைகளில் ஆடுகளை விடும்போது, ஆடுகள் களைகளை மாத்திரம் உட்கொள்கின்றன. இதனால், களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தமுறை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட மாவட்ட வயல்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுணதீவு கண்ட வயலில் ஆடுகள் களைகளை உட்கொள்வதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜ.நேகா) . (படங்கள்: ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/133678-2014-11-17-05-34-57.html
-
- 0 replies
- 412 views
-
-
ஆடுகள் சிதறுவது சிங்கங்களுக்குத்தான் நன்மை தருமே தவிர, ஆடுகளுக்கல்ல..! [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 20:49 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக வேலனையூர் ஆனந்தன் இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற முழக்கங்கள…
-
- 7 replies
- 1k views
-
-
ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை: அ.மார்க்ஸ் 15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன். ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆடும் மாடும் ஆமியும் மனிதரும் பதிந்தவர்: தம்பியன் திங்கள், 18 ஜூலை, 2011 சிறீலங்காவின் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்பான செய்திகள் வெளிநாடுகளில் நாளுக்கு நாள் தினச் செய்தியாக பரவி வருகிறது. அதேவேளை தற்போது கோடை விடுமுறைக்காக சிறீலங்காவின் வடபுலம் சென்று திரும்புவோர் இராணுவத்தின் கெடுபிடிகள் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களில் கூறப்படுவதுபோல இல்லை என்றும் சிறிது தளர்வாகவே காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய தளர்வு தேர்தல் முடியும்வரை அரசு போடும் நாடகம் என்று அங்குள்ள மக்கள் கூறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். பேருந்து வண்டிகளில் இருந்து இறக்காமலே சில இடங்களில் சோதனை இடப்பட்டதாகவும். இராணுவம் அங்காங்கு அவதானித்தபடி நிற்பதாகவும் மற்றப்படி தொல…
-
- 0 replies
- 579 views
-
-
ஆடும் வரை ஆடட்டும் ஆட்டம் முடியும்போது... இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையெனவும் சிறீலங்கா ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆராய்திருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். முதலில் இலங்கை பற்றிய விசாரணைக்குழுவை ஐநா சபை கலைக்க வேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆனால் ஐநா செயலாளர் நாயகம் பான்கி மூன் இந்த கோமாளியை கணக்கில்கூட எடுக்கவில்லை. இவரும் உண்ணாவிரதத்தில் சாகவில்லை. பிறகு போலிஸ், காணி அதிகாரங்களை அகற்றாமல் வடக்கில் தேர்தலுக்கு அரசு செல்லக்கூடாது. அப்படி சென்றால் அரசில் இருந்து அகன்று விடுவேன் என்று சொன்னார். சிவசங்கர் மேனன் வந்து, சொல்ல வேண்டியதை சொன்னவுடன் அரசு தலை வணங்கி, 13ஆம் திருத்தத்தில் கை வைக்காமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் வடக்கு தேர்தலுக்கு செல…
-
- 1 reply
- 471 views
-
-
ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும் – இதயச்சந்திரன் வவுனியா முகாம்களுக்குள் 3 இலட்சம் தமிழ் மக்களை முடக்கி வன்னியில் 30 சத வீதமான சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார். தமிழர்கள் தனித்து வாழக் கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் சிந்தனையிலேயே அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு எழாமல் போகலாமென்று அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5 மாதங்களாகியும் இம்மக்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி…
-
- 2 replies
- 951 views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்;டப்பட்டுள்ளன. 'நாளைய தீர்ப்பு' இனால் உரிமம் கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் 'கட்டளை' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57125-2013-01-17-11-51-10.html
-
- 12 replies
- 1.1k views
-
-
ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் Rajeevan Arasaratnam October 16, 2020 ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்2020-10-16T12:12:09+05:30அரசியல் களம் FacebookTwitterMore ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளை போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன. ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளா…
-
- 0 replies
- 386 views
-
-
ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – Athavan News
-
- 0 replies
- 670 views
-
-
ஆடை தொழிற்சாலைகளை, மூடவேண்டிய நிலை! பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, போன்றவற்றினால் ஆடை உற்பத்தி துறையானது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார நெருடிக்கடியினால் உரிய நேரத்தில் தங்களது உற்பத்திகளை வழங்க முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக வலய சேவையாளர்களின், த…
-
- 4 replies
- 447 views
-
-
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார். தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடை…
-
- 1 reply
- 155 views
-
-
ஆடைகளைக் கழற்றி, அவமானப்படுத்தி மாணவர்களை விரட்டியடித்த அமைச்சர்! செவ்வாய், 21 டிசம்பர் 2010 13:41 மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதுடன் அதனைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியுமென அறிந்திருக்கிறார்கள். தெஹிவளை உயர் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் அங்கு பணிப்பாளரை விரட்டிவிட்டு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். நான் உங்களுக்கு சொல்வதற்கு என்ன? என பிக்குவே…..எனக்கு அவர்கள் இரண்டு மூன்று பேரின் கன்னத்தில் அறைந்து விரட்டி விடுவதற்கு நான்கு நிமிடங்களே ஆனது. இரவு எட்டு மணியளவில் அவர்கள் உடுத்த உடையுடன் வீதிகளில் ஓடினார்கள்….இதை அவர்கள் இப்போது கூறமாட்டார்கள். பேராதனையில் குழுவொன்று கூடாரங்கள் அமைத்து பாரிய மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டது…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆடைகள் களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்; கிளிநொச்சியில் மாவை ஆவேசம் news வன்னியில் எமது இளைஞர்களின் யுவதிகளின் ஆடைகளைக்களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று சீறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஒட்டிய முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் நேற்று நடத்தியது. இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய…
-
- 0 replies
- 408 views
-
-
ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது. இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதற்கே எதிர்ப்ப…
-
- 0 replies
- 310 views
-
-
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர் வைத்தியசாலையில் அனுமதி 02-01-2016 10:06 AM பலாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பலாங்கொடைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உண்டதையடுத்தே ஊழியர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/162853/%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4…
-
- 0 replies
- 282 views
-
-
ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தொடர் மூடுவிழா; ஆனால், ஆடை தயாரிப்பு துறையே சிறிலங்காவை உயர்த்தும் என்கிறது அரசு சிறிலங்காவின் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் கடந்த வெள்ளிக் கிழமை வெண்ணிற உடை அணிந்து பணிக்கு வந்தனர். சம்பளக் குறைப்பு மற்றும் பணயாளர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவது என்பவற்றுக்குத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதேசமயம், நாட்டின் ஆடைத் துறை தொழிலாளர்களின் நிலைமை தொடர்பாக அவர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்கள் என்றும் அறிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் ஆடைத் தொழிற் துறையில் சும…
-
- 0 replies
- 360 views
-
-
திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். இன்றுவரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இட…
-
- 1 reply
- 637 views
-
-
ஆடைத்தொழிற்சாலை ஆட்சேர்ப்புக்கு சிறிலங்கா இராணுவ முகாமில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு [ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 15:22 GMT ] [ கி.தவசீலன் ] ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமில் வைத்து, இளம்பெண்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஹிர்தாரமணி என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்காகவே, 68-3வது பிரிகேட் தலைமையகத்தில், கேடந்த திங்கட்கிழமை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக- சிறிலங்கா இராணுவத்தினரே நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் 160 தமிழ்ப் பெண்கள் இந்த நிறுவனத்துக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள…
-
- 2 replies
- 521 views
-
-
ஆடையின்றி வீதியில் செல்லவா ஆசை? அண்மையில் கொழும்பில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் பலர் தமது கருத்துக்களால் எனக்கு சேரு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டி இந்த நாட்டிலே கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறு சேறுபூசும் நபர்கள் கோரிக்கைவிடுப்பது இந்நாட்டில் ஆடைகள் இன்றி வீதியில் செல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த விடயத்தால் நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்படும் எனவும் தான் அவர்களிடம் கேள்வி எழு…
-
- 0 replies
- 691 views
-
-
ஆட்சியைக் கவிழ்ப்பேன் அருந்திக்க எம்.பி தெரிவிப்பு சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் முழுமூச்சாக உழைக்கப் போகின்றேன். முதுகெலும்புடன் எழுந்து நின்று இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒன்றிணையுமாறு சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறு அரச தலைவரால் பதவி நீக்கப்பட்ட அருந்திக்க பெர்னான்டோ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: என்னை அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியமை தொடர்பில் நான் எந்தக் கவலையும் அடையவில்லை. பிளவடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவத…
-
- 0 replies
- 397 views
-