ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்ற ரீதியில் இந்தியா அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ளதாகவும் எனவே அமர்வுகளில் பங்கேற்கபது முக்கியமானது என பிரித்தானியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா எனத் தீர்மானிக்கும் உரிமை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.…
-
- 1 reply
- 431 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் முழு அளவில் வழிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் ; குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்க…
-
- 0 replies
- 418 views
-
-
மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு! மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனை உள்படுத்தவேண்டுமாயின் மேல் நீதிமன்றை நாடுமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் அறிவுறுத்தினார். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியளித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியது. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல…
-
- 0 replies
- 270 views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகளின் போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை குழுக்கள் மற்றும் சாட்சிகள் சமூகமளித்து தமது கருத்துக்களை கூறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசினாலும், அதன் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் சிறீலங்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன…
-
- 5 replies
- 1.1k views
-
-
சபையில் எம்.பிக்களுக்கு சீனாவின் மடிக்கணினிகள் இந்த வாரம் பொருத்தப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற அவையில், இந்த வாரத்தில் இருந்து இணைய வசதிகளுடன் இந்த மடிக் கணினிகளைப் பயன்படுத்த முடியும் என்று, நாடாளுமன்ற நிதிப் பணிப்பாளர் ஜெயசாந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்களின் ஆசனங்களில் இந்த மடிக்கணினிகள் பொருத்தப்படும். இதற்காகச் சீனா அன்பளிப்புச் செய்த 265 கணினிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந…
-
- 3 replies
- 369 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை பிணையில் விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சிறிலங்கா சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து திசநாயகம் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் திசநாயகத்திற்கு பிணை வழங்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2006 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2007 ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில் மாத ஏடு ஒன்றை வெளியிட்டது, அச்சிட்டது, கட்டுரைகளைச் செப்பனிட்டது ஆகிய மூன்று குற்றச்சாட்டு…
-
- 0 replies
- 353 views
-
-
மகிந்தவை ஆதரிக்க ஆதாவுல்லா கோரிக்கை சிறிலங்காவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க நினைப்பவர்கள் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என நீர் விநியோக மற்றும் நீரியல் வள அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலைகொண்டிருந்த தீவிரவாததை ஒழிப்பதற்கு முனைந்த அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு இந்நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்கும் காலம் தற்போது உருவாகியுள்ளதாக அதாவுல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலே இதனை அவர் தெரிவித்துள்ளார். தமிழ் ஆயுததாரிகளுடன் திரைமறைவில் உறவுகளை வைத்துக்கொண்டு அராஜக அரசியல் நடாத்திவரும் அதாவுல்லா அவர்கள் முஸ்லிம் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை கருத்தில் கொள்ளா…
-
- 0 replies
- 517 views
-
-
'ரோகிஞ்சா' முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு) இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள…
-
- 0 replies
- 179 views
-
-
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். நேற்று (13.12.13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும…
-
- 16 replies
- 1.2k views
-
-
எம்.ஜி.ஆரும் ஈழமும் – கவிஞர் புலமைப்பித்தனின் செவ்வி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாபெரும் உதவிகளை செய்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்ததினமான இன்று மீனகம் வலைத்தளத்துடன் கவிஞர் புலமைப்பித்தன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள். ஆடியோ கேட்க: http://meenakam.com/?p=3432'>http://meenakam.com/?p=3432 விரைவில் எழுத்து வடிவில்... http://meenakam.com/
-
- 1 reply
- 1k views
-
-
சுவிஸில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து வாக்களிக்கின்றனர் சுவிஸ் நாடு தழுவிய வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டுவந்து பெருவாரியாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 23/24.01.2010 இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. Basel,Bern.zürich மாநிலத்திலும் மக்கள் ஓரளவு கலந்து கொண்டுள்ளார்கள், ஆனால் 24.01.2010 இன்றும் பெருமளவில் மக்கள் வாக்களிக்க வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/5230/54/.aspx
-
- 1 reply
- 529 views
-
-
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அபாய நிலைமையை அமைச்சரவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தாமல் அவற்றை வெளிவிவகார அமைச்சர் மூடி மறைக்கின்றார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டினார். ஜெனிவாத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்படும் சவால்கள் மற்றும் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்…
-
- 0 replies
- 438 views
-
-
போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/போர்க்குற்ற-விசாரணை-ஜகத்-ஜயசூரிய-மீது-வழக்குத்-தாக்கல்/150-203002
-
- 4 replies
- 1.4k views
-
-
'எனது தேர்தல் வெற்றி சூறையாடப்பட்டுள்ளது. எனது வாழ்வை, அரசியல் வாழ்வை இல்லாதொழிக்க சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது' என அடுக்கடுக்காக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சரத் பொன்சேகா. சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எதிர்க்ட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சரத் பொன்சேகா. அத்துடன் சிறிலங்கா நாட்டை விட்டு தான் வெளியேறப் போவதில்லை என்றும் உறுதிபட அவர் தெரிவித்தார். 'நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயார். எனக்கு வாக்களித்தவர்களை ஏமாற்ற நான் தயாரில்லை' என்றும் அவர் தெரிவித்தார். தனது செயலகம் மூடப்பட்டு விட்டதாகவும், 23 உதவிப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டனர். http://www.onli…
-
- 0 replies
- 293 views
-
-
சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா? ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேக்கா இராணுவ தளபதியாகவும் கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாகவும் பணியாற்றிய போது, எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தவிர சரத் பொன்சேக்காவின் பிரஜா உரிம…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்…
-
- 0 replies
- 176 views
-
-
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இரா…
-
- 6 replies
- 785 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html
-
- 0 replies
- 115 views
-
-
இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.இந்நிலையில் அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா விடுத்துள்ள அறிக்கை மற்றும் தொடர்ச்சியான அழைப்புகளை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், சமத்துவத்துடனும், நீதியுடனும் வாழ, 13வது திருத்தத்தை அ…
-
- 4 replies
- 645 views
-
-
அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார் 'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்ல…
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – புதிய விலை விபரம் இதோ! வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 143,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271928
-
- 1 reply
- 185 views
-
-
புதிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்? நாடாளுமன்றத் தேர்தல் முடிபடைந்த பின்னர் புதிய அரசுடன் உயர்மட்டப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இடை நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் இலங்கை அரசுடன் உயர் மட்டப்பேச்சுக்களை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அது மேற்கொள்ளப்படும். வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் ஐரோப் பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் தொடர்பில் இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்படும். ஐரோப்பிய ஒ…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய திட்டம் வகுத்ததோ, அதையொத்த திட்டத்துடன், பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் [balochistan] மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலூச் [baloch] செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் இாணுவம் பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கலாநிதி நசீர் எஸ் பாற்றி வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பில் இரு வெவ்வேறு திட்ட வரைபுகள், அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையளிக்கப்படவுள்ளதாகவும், மத அமைப்புக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அயர்லாந்துத் திட்டம் மற்றும் விடுதலைப் புலிகளை அழித்தொ…
-
- 2 replies
- 510 views
-
-
யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா! ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தக…
-
- 6 replies
- 977 views
-