ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142868 topics in this forum
-
ஜனாதிபதியின் அழைப்பை... கூட்டமைப்பு, நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்து! ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்…
-
- 0 replies
- 163 views
-
-
தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர் இந்தியா எங்களுக்கு ஆதரவாக உள்ளது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையிலான தமிழகமும் எங்களுடன் உள்ளது, எனவே மனித உரிமை பிரச்சனைகளை காட்டி மேற்குலகம் அளிக்கும் அழுத்தங்களை நாங்கள் சமாளிப்போம் என்று சிறிலங்க சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டிய செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சில மேற்குலக நாடுகள் (மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக) எமக்கு எதிராக செயற்பட்டுவருகின்றன. இவ…
-
- 4 replies
- 468 views
-
-
பண்டிகைக் காலத்தில்... அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு? பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்…
-
- 0 replies
- 137 views
-
-
மன்னார் புதைகுழியில் உடல்கள் நீண்ட காலத்திற்கு முன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் : அஜித் ரோஹண மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், இதில் புதைக்கப்பட்டிருப்போர் கொடிய முறையில் இறந்திருக்க வேண்டும். எனினும், இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும், தனிப்பட்ட பலரின் கருத்துகளினால் இவை வேறு விதமான வகையி…
-
- 4 replies
- 739 views
-
-
ஐ.நா. பிரகடனத்திற்கு ஏற்பவே செயற்படுவோம் பொது எதிரணியின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் (எம்.எம்.மின்ஹாஜ்) மிரிஹான பொலிஸுக்கு அருகாமை யில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி யுடன் மியன்மார் அகதிகள் முகாமொன்று நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் முகாமில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக தனிவீடுகள் அமைத்து இலங்கையர்களாக வாழ்கின்றனர். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்று கூட்டு எதிரணியினர் நேற்று சபையில் கேள்வி எழுப்பினர். தஞ்சம் புகுந்துள்ள அகதிகளில் குற்றம் இழைத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.எனினும் மியன்மார் அரசாங்கம் இது தொடர்பில் எ…
-
- 0 replies
- 407 views
-
-
அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும், நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு! நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சுவார்த…
-
- 0 replies
- 226 views
-
-
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Tuesday, 2014-02-11 17:20:46] கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஜெயக்குமார் முனீஸ்வரகுமார் என்ற குறித்த நபர் கனடாவில் புலிகள் அமைப்புக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தடுத்து வ…
-
- 0 replies
- 475 views
-
-
தென்மராட்சித் தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி Share தென்மராட்சி பிரதேச தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளிலிருந்து வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் இலாபமடைகின்றனர். ஆனால் உள்ளூர் மக்கள் சந்தைகளில் அதிகரித்த விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சந்தைகளில் ஒ…
-
- 4 replies
- 452 views
- 1 follower
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி... மீண்டும், தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார். …
-
- 8 replies
- 545 views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பாக, சுதந்திரமான, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா சென்று திரும்பியுள்ள அவர், தனது பயணம் குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிடுகையில், ஜெனிவாவில் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புக்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் குறித்தும், காணாமற்போனவர்கள் தொடர்பாக உள்ளூர் விசாரணை என்ற பெயரில் நடக்கும் கண்துடைப்பு நடவடிக்கை தொடர்பாகவும், விபரமாக எடுத்துக் கூறியுள்ளேன். வடக்கு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுக்கு அமைய, அதன் பிரதிநிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜெனி…
-
- 0 replies
- 233 views
-
-
அமைச்சரவையில் ஹக்கீம் ரிஷாத் கடும் வாக்குவாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வட்டாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்படவுள்ள மீளாய்வுக்குழுவின் முஸ்லிம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் நேற்று அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான…
-
- 0 replies
- 323 views
-
-
விரைவில் மீண்டெழுவோம் : சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் "பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்" இவ்வாறு பிறக்கும் தமிழ்,சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தேசிய நல்லிணக்கத்தின் பண்டிகையாக தமிழ் சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் பண்டிகையின் கொண்டாட்டமானது எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளோடும், பொருள் தட்ட…
-
- 7 replies
- 482 views
-
-
நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- 23 பெப்ரவரி 2014 நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- இந்தியாவின் நிக்கோபர் மற்றும் அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அந்தமான் மற்றும் நி;க்கோபர் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்த தீவுகளுக்கு அடிக்கடி ஊடுருவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மொத்தமாக 572 தீவுகள் காணப்படுவதாகவும் இதில் 3…
-
- 7 replies
- 1k views
-
-
நாட்டை மீட்டெடுப்பதற்காக... அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெறுவதற்கான... ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர். இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் …
-
- 0 replies
- 120 views
-
-
சுவிஸ்முரசம் இலங்கை ஜனாதிபதி அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலில் வடகிழக்கில் இருந்து அதிக ஆசனங்களை பெற்று தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்படும் தமிழ் தலைமைகளுடன் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என தெரிவித்திருந்ததார். இந்த நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வடகிழக்கை பொறுத்தவரையில் சிங்கள அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி கூறியது போன்றான தமிழ் தலைமை ஒன்று உருவாவதை தடுக்குமுகமாக பல்வேறு உபாயங்களை மேற்கொண்டது. எவ்வாறாயினும் சிங்கள தலைமைகளின் சூழ்ச்சிகளை பல்வேறு முறை எதிர்கொண்டு தங்களை பழக்கப்படுத்திக்கொண்ட தமிழ் மக்கள் சகல சூழ்ச்சிகளையும் உடைத்து சிங்கள அரசாங்க…
-
- 5 replies
- 773 views
-
-
தமிழர் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உள்ள சிறி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து , பண்டார வன்னியன் தென்மோடி நாடகக் கூத்து என்பன மேடைஏற்றப்பட இருந்தன. எனினும் அதற்கான ஒத்திகை பார்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறான நாடகங்களை மேடையேற்ற முடியாது என்றும் இவை விடுதலைப்புலிகளு…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ். மாவட்டச் செயலாளர் குழு நெடுந்தீவுக்கு திடீர்ப் பயணம் தேவைகள் குறித்து ஆராய்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் நெடுந்தீவுக்கு நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவருடன் மாவட்டச் செயலக அதிகாரிகள் குழுவினரும் சென்றிருந்தனர். அத்துடன் திணைக்களங்களின் அதிகாரிகளும் சென்றிருந்தனர். பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கே மாவட்டச் செயலாளர் அங்கு நேரடியாகச் சென்றிருந்திருந்தார். நெடுந்தீவுப் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பலரும் மாவட்டச் செயலாளருக்குச் …
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?” 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமி…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது! – ஜெனிவாவில் அரசாங்கம் அறிவிப்பு. [Thursday, 2014-03-06 07:50:38] வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் கிடையாது.எனவே விசாரணை நடத்தப்பட மாட்டாது என ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தெரிவித்துள்ளார். எந்தவொரு சாட்சியமும் இல்லாத சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது எவ்வாறு? இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முன்வைக்க நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். எனினும் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த அ…
-
- 0 replies
- 425 views
-
-
வடக்கு - கிழக்கு தொடர்பில் எமது நோக்கம் இதுவே ; கூறுகிறார் கருணா அம்மான் வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரில் கீழ் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது எனவும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நித்திரை தூங்…
-
- 3 replies
- 626 views
-
-
பிரிட்டனின் புதிய அரசுடன் உறவை வலுப்படுத்துவதில் கொழும்பு நாட்டம் [ தினக்குரல் ] - [ May 09, 2010 04:00 GMT ] பிரிட்டனுடன் உறவை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் கொழும்பு, புதிதாக அதிகாரத்துக்கு வரவுள்ள அரசுடன் பிணைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளதுடன், ஆட்சியமைப்பதற்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் போன்றே பிரிட்டனிலும் "புதிய ஆரம்பம்%27 இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் பீரிஸ்,கலாசார, கல்வி…
-
- 0 replies
- 407 views
-
-
அனைத்துலக அழுத்தங்களின் பாதிப்புகளில் இருந்து உண்மையிலேயே மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதினால், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், வெளியாரின் தலையீடுகளை தடுக்க வேண்டும் என்றால், ராஜபக்ச அரசாங்கம், சட்டத்தின ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது சிறிலங்காவில் அதற்கு மரியாதை இல்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இலகுவான வழி உள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தல், மனிதஉரிமைகளை பாதுகாத்தல், அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ள…
-
- 1 reply
- 484 views
-
-
கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார். [Monday, 2014-03-17 07:49:19] கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ” வடக்கு மக்கள் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கின்ற போதும், கிழக்கு வாழ் மக்கள் அரசியல் பலத்தை இழந்திருக்கின்றனர். இன்னும் பின்தங்கிய நிலையிலேயே கிழக்கு மக்கள் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகிறது.தந்தை செல்வாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது மாகாண சபைகள் குறித்த…
-
- 11 replies
- 856 views
-
-
ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை! பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281642
-
- 6 replies
- 457 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (28-10-2017)
-
- 0 replies
- 229 views
-