ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
வட மாகாணசபைத் தேர்தலினால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேடு கருத்து வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23933
-
- 0 replies
- 498 views
-
-
TÊTE-à-TÊTE: M.I.A. Maya Arulpragasam is an anomaly in many ways. As M.I.A., she has had a lightning-fast rise. From her early singles “Galang” and “Sunshowers,” which spread virally through the Web in 2004, to her 2005 debut album, Arular (named after her father), and 2007’s Kala (named after her mom), she has garnered nothing but critical acclaim. Major fame struck in 2008 with the song “Paper Planes,” after its use in the trailer for the Seth Rogen stoner flick Pineapple Express and in the Academy Award-winning Slumdog Millionaire. For the latter, M.I.A. received an Oscar nomination along with the film’s composer, A.R. Rahman—Best Original Song for the track…
-
- 0 replies
- 789 views
-
-
தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - விக்கி ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர் மானங்களை நிறைவேற்றுவதில் என்ன முன்னேற்றம் உள்ளது என ஒவ்வொரு மாதமும் ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என ஐ.நாவிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடத்தில் என்ன முன்னேற்றம் என்பது தொடர்பில் ஐ.நா கண்காணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய ம…
-
- 0 replies
- 208 views
-
-
சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) உடனான சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archiv…
-
- 3 replies
- 686 views
-
-
முதல் அந்தஸ்தை பெறப்போகும் யாழ். நகர் இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உங்க வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவ…
-
- 1 reply
- 669 views
-
-
கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார். இதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய…
-
- 0 replies
- 272 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண…
-
- 0 replies
- 443 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள்... நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் வரை மக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போதே ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இதனைத் தெரிவித்தார். மேலும்…
-
- 0 replies
- 228 views
-
-
இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை சில நாடுகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளன. இவர்களில் முன்னாள் கடற்படை அதிகாரியான லெப்டினட் கமாண்டார் ஒருவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுவீடன், சுவிஸர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இவர்கள் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, இவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அரசியல் தஞ்சம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ¨www.globaltamilnews.net
-
- 3 replies
- 680 views
-
-
வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பிரதான வீதியான ஏ 9 வீதியை மறித்து அமர்ந்திருந்த நிலையில், மேற்கொண்டு வந்தனர். இதன்போது போராட்ட இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/19452
-
- 0 replies
- 245 views
-
-
(ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…
-
- 28 replies
- 1.3k views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை தனது தேர்தல் வெற்றிகளுக்கு பயன்படுத்த சிறிலங்கா அரசு திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா மற்றும் யாழ். மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களில் உள்ள மக்களை ஆளும் அரச கூட்டணி அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தடைமுகாம்களில் உள்ள உறவினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்துக்களை அரச தரப்பு யாழ். மற்றும் வவுனியா மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றது. அதற்கு ஏதுவாக தடை முகாம்களில் உள்ள உறவினர்களின் …
-
- 0 replies
- 375 views
-
-
image: bbc.co.uk பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும். இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது. இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செய…
-
- 23 replies
- 2.2k views
-
-
யாழ். நகரில் வைத்து தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையிட்டும், சம்பந்தப்பட்டோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளர், உரிய நடவடிக்கை கோரி, யாழ். பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இங்கு பொலிஸார் நேர்மையாக செயற்படவில்லை, பக்க சார்பாகவே நடந்து கொள்கிறார்கள் எனவும், குற்றஞ்சாட்டியுள்ள வேட்பாளர் தம்பிராசா, பொலிஸரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு சாவகச்சேரியில் அரச கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டவுடன், விரைந்து சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செ…
-
- 1 reply
- 493 views
-
-
தொடரும் மழை காரணமாக வவுனியா மெனிக் பாம் முகாம்களில் சிறிலங்காப் படையினரால் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நிலைமைகளைச் சீராக்குவதற்கு அரசோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தமிழ் அரசியல் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் முகாம்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களும் பெரும் அவலத்தை எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ளவர்கள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இவை தொடர்பாக அரசுக்கும் பல தரப்புக்களில் இருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் ஆக்கபூர்வமான…
-
- 0 replies
- 622 views
-
-
மோடியின் நேரடி பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்க இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாதுகாப்பானது, இந்தியாவில் இந்திய பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தேவையான எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தலை…
-
- 0 replies
- 411 views
-
-
ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்ல…
-
- 5 replies
- 550 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 14:56 எரித்திரியாவில் சிறீலங்காத் தூதரகம் ஒன்றை நிறுவத் தீர்மானம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை துடைத்தழிப்பதற்கு எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை சிறீலங்கா அரசு நிறுவ உள்ளது எனத் தெரியவருகிறது. எரித்திரியா உட்பட சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் செல்வராசா பத்மநாதன் வழங்கியுள்ளார். எரித்திரியா சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை இடம்பெறுவதாகவும் இந்த நிலையில் தூதரகம் ஒன்றை அங்கு அமைக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 2 replies
- 629 views
-
-
நவி பிள்ளையின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2013 - 17:56 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/08/3c0365d0_newdayanjayathilkevisit_130831_navipillaidayan_au_bb.mp3 மே 2009 காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தர்க்கம் புரிந்தவர் தயான் ஜயதிலக்க ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வாக நவி பிள்ளை வெளிப்படுத்தியக் கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் அவரது இலங்கை விஜயம் சர்வதேச மிகப்பயனுள்…
-
- 2 replies
- 508 views
-
-
ஹிஷாலினி... தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள், ரிஷாட் வீட்டில் உள்ள... 16 கமராவிலும் பதிவாகவில்லை – பொலிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கமராக்களை பரிசோதித்திருந்த நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் குறித்து தற்போது விச…
-
- 1 reply
- 275 views
-
-
மிகப்பெரிய பட்டாளத்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் என்று முன்னர் வெளியான செய்திகளுக்கு மாறாக இப்போது அவர் அக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சிறிய குழுவினருடன் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொள்ள உள்ளார் எனக் கூறப்படுகின்றது. தேசிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச, துணைப் படைக் குழுத் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படை அதிகாரிகள் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நியூயோர்க் செல்ல உள்ளதாக ஆங்கில செய்தித…
-
- 0 replies
- 315 views
-
-
அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்ப டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதற்கான எதிர்ப்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இதன…
-
- 1 reply
- 430 views
-
-
வைகறை, சென்னை 11/09/2009, 21:46 ஈழத்தமிழர்களுக்கு இந்தியா பெரும் துரோகம் இழைத்துள்ளது! வைகோ கடும் கண்டனம்! ஈழத்தமிழர் பிரச்சினையில் இரட்டைவேட அணுகுமுறையைக் கையாண்டு இந்தியா பெரும் துரோகம் இழைத்திருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று கோவையில் செய்தியாளர்களின் மத்தியில் கருத்து வெளியிட்டிருக்கும் வைகோ, ஈழத்தமிழர்களை சிறீலங்கா அரசு பிளவுபடுத்தித் தனிமைப்படுத்துவதற்கு இந்தியாவே காரணம் என்று சுட்டிக் காட்டினார். அவர் மேலும் கூறுகையில் …
-
- 0 replies
- 588 views
-
-
யாழ்.தொண்டைமானாற்றில் புதிதாக அமைக்கப்பட்டு மக்களுடைய பாவனைக்கு விடப்பட்ட பாலத்தினை தேர்தல் நாடகத்திற்காக இன்று செவ்வாக்கிழமை காலை மீண்டும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இப்பாலத்தினை போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக மக்களுடைய பாவனைக்கு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/33290/64//d,fullart.aspx
-
- 3 replies
- 456 views
-