ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – ஒரு போராளியின் சாட்சியம் – தொடர் 9 நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன். விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய…
-
- 0 replies
- 1.3k views
-
-
தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும், தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இம்மாதம் (செப்டம்பர்) 26ஆம் நாள் வெள்ளி காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை 10 Downing Street முன்பாக நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துடன் தியாக தீபம் அவர்களின் நினைவு வணக்க ஒன்றுகூடல் ஆரம்பமாகும்.பின்னர் மாலை 5 மணியளவில் உண்ணா நிலைப் போராட்டம் நிறைவுக்கு வர அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான வணக்க நிகழ்ச்சிகளும் கறுப்பு செப்டம்பர் படுகொலைகள் நாள்கள் நினைவு கூரலும் இடம்பெற உள்ளன. எமது தாயகத்தை இந்திய வல்லாதிக்கம் ஆக்…
-
- 0 replies
- 302 views
-
-
அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! தெற்கு அரசியல் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் நேற்றுக் காலை முதல் இரவுவரை முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கள் கொழும்பில் நடந்துள்ளன. கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துரை…
-
- 0 replies
- 277 views
-
-
ஈழத் தமிழர் ஆதரவாளரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிசுக்கு 87 விழுக்காடு வாக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான இல்லினாய்ஸ் 7 ஆம் மாவட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிஸ் 87 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர், டேனி டேவிசின் கிளிநொச்சி பயணம் தொடர்பில் விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்களான டேனி டேவிஸ், டேனி எப்.கன்ட்ரெல் ஆகியோர் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். -புதினம்- அவரின் வெற்றிக்கு எம் மக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! கணினித் தமிழ் பயன்பாடு - என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொ…
-
- 0 replies
- 898 views
-
-
எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும், ஆட்சியும் எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சமத்துவம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று நடந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தக் கொண்டே வந்தது. நல்லாட்சிக்கான கூட்டாட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தியது.…
-
- 0 replies
- 336 views
-
-
தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார். ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார். வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம் இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவத…
-
- 3 replies
- 626 views
-
-
இந்தியா:பேச்சு மூலமே தீர்வு!!!! ---------------------------- “இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகை களும் இலங்கையில் வாழும் தமிழர்களுக் கும் வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும். அதன் மூலமாகத்தான் தமிழர்களின் உண்மையான உரிமைகளைக் காப்பாற்று வதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ளமுடியும் இதுவே இந்தியாவின் நிலை. ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படை யிலான இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டுமென்ற இந்தியாவின் எண்ணம் ஆழமானது. தொடர்ந்து இருந்து வருவதும் அதுவே. இந்திய…
-
- 1 reply
- 819 views
-
-
இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களான கணேசலிங்கம் ஐயா, தங்கராசா ஐயா, பிரேமினி அக்கா, வசந்தன், கஜேந்திரன், சதீஸ்கரன், ரவீந்திரன் ஆகியோரின் ஐந்தாம் வருட நினைவு நாள். வெலிக்கந்தவில் வைத்து கருணா, பிள்ளையான் அணியினரால் அரச ஆதரவுடன் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யபப்ட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கும் இவர்களின் பின்னால் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்வரை தம் உயிர்களை பணியின் போது அர்ப்பணித்த பொறுப்பாளர்கள், பணியாளர்களுக்கும் எனது இதய அஞ்சலிகள்.
-
- 1 reply
- 387 views
-
-
சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனைக்குப் பதிலாக வீட்டுக் காவல் திட்டம்! சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அத்தகைய சந்தேக நபர்களை, மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகளுக்…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு இலங்கை மனிதாபிமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று பின்னிரவு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை வந்திருக்கும் இந்தியத் வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன், இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனினும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள், மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான…
-
- 0 replies
- 729 views
-
-
எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் கூறுங்கள், ஆனால் தாங்கள் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைக்காதீர்கள். எமது நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். மொனராகலை புத்தலவில் 5 ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வரலாறு இந்த ஊவா வெல்லஸ்ஸ பிரதேச மக்களுக்கு உண்டு. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்மண்ணில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. ஹ…
-
- 1 reply
- 487 views
-
-
பொத்துவில் கூனப்பன்கோணிக்கு அருகாமையிலுள்ள ஊற்றுச்சேனை பிரதேசத்தில் மேட்;டுநிலப் பயிர் செய்கைக் காணிகளை வெள்ளிக்கிழமை (03) திகதி துப்பரவு செய்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் சென்று தடுத்து நிறுத்தி, சனிக்கிழமை முகாமுக்;கு வருமாறு கூறி அவர்களின் உபகரணங்களை பறித்தெடுத்துச் சென்றமை, இராணுவ ரீதியான நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது என்பதை உணர்த்திக் காட்டுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார். மேற்குறித்த சம்பவத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கில் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக மேட்டுந…
-
- 0 replies
- 615 views
-
-
அதிபர் - ஆசிரியர்களின் “குருசெத” கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கும் கடிதம் By NANTHINI 01 JAN, 2023 | 03:37 PM அதிபர் - ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (டிச. 31) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது தெரிவித்துள்ளார். அதிபர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்த…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
திருமலையில் நிலக்கரி மின்சார நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா விரைவில் உடன்படிக்கை. 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி மின்மையம் ஒன்றை திருகோணமலையில் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபைகளுக்கு இடையில் இந்த உடன்படிக்கை அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பாக வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபன தலைவர் டி.சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் படி மின்மையத்தை இலங்கையில் அமைப்பதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php…
-
- 0 replies
- 886 views
-
-
வெள்ளிக்கிழமை, 11, பிப்ரவரி 2011 (17:8 IST) கருணா -பசில் ராஜபக்சே மோதல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஆகியோருக்கிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஆரம்பிப்பது தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகளை கருணா மேற்கொண்டு வருகின்றார். அப்போது வழங்கப்படும் ஒப்பந்தங்களில் கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும், உள்நாட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதே அவரது முக்கிய எ…
-
- 0 replies
- 919 views
-
-
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19 – 26, 2023) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளன. CARAT/MAREX Sri Lanka என்பது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காண்மைகளைப் பேணி வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் திறன்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டடுள்ள இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகும். இது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்தாவது CARAT/ MAREX பயிற்சி…
-
- 0 replies
- 428 views
-
-
போர் மூளுவதைத் தடுக்க தெற்கில் புதிய கூட்டணி? தேசியப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமே தீர்வு காணப்பட முடியும் என்று நம்புகிற அந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கு கின்ற மிதவாதப் போக்குடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது. நாட்டில் மீண்டும் முழு அளவிலான யுத்தம் ஒன்று வெடிக்கலாம். மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படலாம் என்று உணர்ந்த சில மிதவாத அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அந்நிலைமை உருவாவதைத் தவிர்ப்பதற்காகக் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. தற்போது அரசில் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களால் உரு…
-
- 1 reply
- 852 views
-
-
வல்லை வீதியில் இளைஞனின் சடலம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 21 னுநஉநஅடிநச 2006 11:34 யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வல்லை வீதியில் நேற்று மாலை சூட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முப்பது வயது மதிக்கத்தக்கவரின் இந்த சடலத்தில் நீல நிற நீளக்காற்சட்டை அணிந்திருக்கக் காணப்பட்டது தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. செய்திகளை இணைக்கும் போது அவற்றின் மூலத்தை குறிப்பிட மறக்காதீர்கள் - மதன்
-
- 1 reply
- 1.1k views
-
-
குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. நாகதஅ க்கு தேர்தலில் போட்டி போட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நிறைவேற்றாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பது விதண்டாவாதம். சரி பாதிக்கு மேலான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துவிட்டார்கள். நடந்தது என்னவென்றால் நாகதஅ உருவாகுவதை ஒரு சாரார் விரும்பவில்லை. அதை முளையில் கிள்ளி எறிய முயற்சித்தார்கள். ஒரு புறம் ஆதரவு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் முட்டுக்கட்டை போட்டார்கள். இவர்களை நோர்வேயில் இருந்து கொண்டு இரண்டொருவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். பலவிதத்திலும் முயன்று தோல்வி கண்ட பின்னர் எங்கே வண்டியைத் தவறவி…
-
- 34 replies
- 3.8k views
-
-
நுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள் கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் (கண்டாவளை நிருபர்) வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார். நுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர…
-
- 0 replies
- 597 views
-
-
திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர்.இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாசலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119862&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 292 views
-
-
Published By: Digital Desk 5 11 Feb, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) …
-
- 3 replies
- 567 views
-
-
Saturday, 19 March 2011 00:46 உயர் பதவிகள் வழங்கப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறிலங்கா அதிபரின் மூத்த மகன் தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத் தெரிகிறது [முன்னர் மகிந்தவைத் தொடர்ந்து பசில்தான் ஆட்சியில் தொடருவார் என்ற நிலைமையே இருந்தது]. நாமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் இணங்கக்கூடும். இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, வம்ச அரசியல் என்பது எங்கோ ஆ…
-
- 1 reply
- 1.1k views
-
-
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் சற்று கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இலங்கை மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இணைந்து மறைத்து வைத்து விளையாடிய நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக செயற்படக்கூடிய நாடான சீனா மீது இந்தியா தனது கண்ணை வைத்திருக்கும் வேளையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு, அதுவும் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்ற விவகாரம் இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை சற்று அசைத்து பார்த்துவிட்டது. கடந்த மே மாதம் சீனாவுக்கு…
-
- 0 replies
- 576 views
-