Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதி சபாநாயகர் பதவிக்கு... இருவரின் பெயர்கள், முன்மொழிவு! நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார். இதேவேளை, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார பிரேரணையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, தற்போது வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2022/1282230

  2. நிலை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு சமா­தானம் உடன் அவ­சியம் சம்­பந்தன் வலி­யு­றுத்து: பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது விட்டால் சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்கும் எனவும் எச்­ச­ரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும் மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த நாட் டில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் நிலை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான அதி­கா­ரப்­ப­கிர்வு மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார். நாட்டில் உயர் ஜன­நா­யகம் பேணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்புச் செய்­வ­தா­கவும், பிரச்­சி­னை­களை உ…

  3. ஆரியகுளத்தை வைத்து... அரசியல் செய்வதை, நிறுத்துங்கள்!! மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்தோடு ப…

  4. "இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான் நேரடியாகக் கண்டேன்'' இவ்வாறு முல்லைத் தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தாய் ஒருவர். நேற்று நடை பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, அதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்…

    • 1 reply
    • 4.2k views
  5. மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வடக்கு – கிழக்கில் இடம்மாற்றம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கழநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற…

  6. ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான மோதல்களில் சிறீலங்காவுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ள அணிசேரா நாடுகள் தற்போது ஐ.நாவுக்கு எதிராக மென்மையாக போக்கை கடைப்பிடிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரப்போக்கை கடைப்பிடித்து வந்த 118 நாடுகளின் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் தற்போது தமது நிலையில் இருந்து பின்னடித்து வருவதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அணிசேரா நாடுகள் சிறீ…

  7. தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்…

  8. கோட்டை நீதிமன்றில்... சரணடைந்தார், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ம…

  9. மக்கள் செறிவாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பொதுச்சந்தையின் நிர்மாணப்பணிகள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் மீன்சந்தைக்கான பணிகள் இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதேச சபையினர் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர். மக்கள் முறைப்பாட்டினை அடுத்து இது தொடர்பில் பிரதேச சபைக்கு சென்று வினவிய போதே அவர்கள் மேற்படி தெரிவித்ததாக அறியவருகிறது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கடந்த வாரம் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பொதுச்சந்தையின் மீள் கட்டுமானப்பணிகள் இன்னும் பூர்த்தியாகாதது தொடர்பிலான முறைப்பாடுகளை ரவிகரனிடம் முன்வைத்திருந்தனர். மீளக்குடியேறி சில வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் இன்னமும் கட்டுமானப்பணிகளின் பூரணப்படுத்தப்படாத நிலை தொட…

    • 0 replies
    • 467 views
  10. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்து வருகின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம்(21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந…

  11. பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை இன்று காலை கொண்டாடினர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை பல்கலைக்கழக மாணவர்கள் கைலாசபதி மண்டபத்தின் முன் கேக் வெட்டி கொண்டாடினர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/50582.html

  12. திருட முயன்ற பொலிஸ் உத்தியோகச்தருக்கு எதிராக நடவடிக்கை இல்லை தெல்லிப்பளை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்…

  13. போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? * சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்! போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமை…

    • 0 replies
    • 1.2k views
  14. 1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி வைகோ பேசியதாவது : 1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக்…

  15. திடீர் பொதுத்தேர்தல் மூலம் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த அரசாங்கம் திட்டம்! [Thursday, 2014-05-08 09:56:44] நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்குடன் திடீர் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே, நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இயன்றளவு குறைப்பதே இந்த திடீர் பொதுத்தேர்தலின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் மூலமாக அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினா…

  16. தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தகவல் மூலம்- சங்கதி

  17. ஐக்கிய நாடுகளின் உதவி இன்றி எதனையும் சாதிக்க முடியாது. அவர்கள் எமக்கு எவ்ளவோ உதவி செய்திருக்கின்றார்கள். இன்னும் அவர்கள் எமக்கு தேவை. ஐக்கிய நாடுகள் சபை எமக்கு பல வழிகளில் உதவியுள்ளது. அவர்களுடன் வேலை செய்ய நாம் என்றுமே மறுத்ததில்லை இவ்வாறு உருக உருக பேசியுள்ளார் பசில் இராஜபக்‌ஷ. இந்த உருகலின் பின்னால் பல பாரிய நகர்வுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. Eelanatham

  18. புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை ; இறுதிநாள் விவாதம் இன்று புதிய அரசமைப்பு தொடர்பான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இறுதிநாள் விவாதம், அரசமைப்புச் சபையில் இன்று (11) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், ஏற்கெனவே நான்கு நாட்கள் இடம்பெற்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 29, 30, 31 மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் இவ்விவாதம் நடைபெற்ற நிலையில், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப…

  19. வன்னியில் பிரபாகரன் மகன் உள்பட்ட லடசக்கணக்கான மக்களுக்கு பேரவலத்தினை தந்த ஒரு மனிதனின் அவல நிலை குறித்து சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று அன்று இந்த படுபாவிக்கு புரிந்திருக்க வில்லை. சரி, யுத்தம், சண்டை தமிழர்கள் மரணம், ஓரளவுக்கு சரி என்பவர்கள் கூட, லசந்தா, பிரகதீப், தஜப்டீன் போன்றவர் கொலையில் இவரது நேரடி தொடர்பினால், இவர் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்க வேண்டியவர் என்கிறார்கள்.. Sri Lanka's beleaguered President and 14 family members blocked from leaving country by airport staff, senior military source says https://www.cnn.com/2022/07/12/asia/sri-lanka-crisis-gotabaya-rajapaksa-airport-intl/index…

    • 1 reply
    • 711 views
  20. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு இன்று சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் பீரிஸ் சர்வதேச விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறுகின்றார் என்று குற்றஞ்சாட்டியே இந்நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ரவி கருணநாயக்க எம்.பி, லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி, ஜோன்அமரதுங்க எம்.பி, விஜயதாச ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். அமைச்சர் பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையை ஐ.தே.கவே ஆரம்பித்து உள்ளது என்றும் எனவே …

  21. கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரவினர் கைது செய்துள்ளனர்:- 26 மே 2014 புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டினாராம்? கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் தமிழிழ விடுதலைப் புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இருதய நோய்ப் பிரிவில் தொழில்நுட்பிவயலாளராக குறித்த நபர் கடமையாற்றி வருகின்றார். இராணுவப் படையினருடன் நட்புறவை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக விசாரணைகளின் மூலம் ஒப்ப…

  22. இன, மத­வா­த­மற்ற பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம் நாடு­த­ழு­விய ரீதியில் 341 உள்­ளூ­ராட்­சி­ச­பை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. வேட்­பு­ம­னுத்­தாக்­கலை அடுத்து பிர­தான அர­சியல் கட்­சிகள் உட்­பட பிராந்­தியக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் என்­பன பிர­சா­ரப்­போரை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இப்­போ­தி­ருந்தே பிர­சா­ரப்போர் ஆரம்­பித்­துள்­ளது. தற்­போ­தைய நிலையில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்…

  23. வவுனியா புதிய பஸ் நிலையம் ஊடான சேவை பெப்ரவரியில் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு என்கிறார் சி.வி. (ரி.விரூஷன்) இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை…

  24. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:– வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குர…

  25. இலங்கையில் நடந்த இன அழிவை தடுக்கும் வல்லமை ஐ.நாவிடம் இல்லை - விரிவுரையாளர் டைனா பார்ஹட் விபரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 07:21:53| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளை தடுப் பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்திறன் அற்று உள்ளது. அதன் செயற்பாடுகள் இலங்கையில் உட்பட பல இடங்களில் தோல்வி கண் டுள்ளதாக த பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ் எனப்படும் இணையதளத்தில் எழுதிய பத்தி யில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல் ஸ்மன் தெரிவித்துள்ளார்.அதில் இலங்கை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கையில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற போர் கடந்த வருடம் நிறைவு பெற்றிருந்தது. பெரும்பான்மை சிங்களவர் கள் அதில் வெற்றி பெற்றிருந்தனர்.போர் வலயத்திற்குள் தங்கியிருந்த தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.