ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள் [ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ] விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை. அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி . ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறி…
-
- 7 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி - பாடலை எழுதிய சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கோரினார் யே.ஆர். சுமந்திரன் 38 நிமிடங்கள் முன் #srilanka#Lyricist#Sunil R. Gamage#publicly apologizes தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தன…
-
- 7 replies
- 726 views
-
-
கிளர்ச்சிகளுக்கு அஞ்சி சமூக வலைத் தளங்களை முடக்க அரசு முயற்சி! [saturday, 2014-02-22 09:07:21] கிளர்ச்சிகளுக்கு அஞ்சி அரசாங்கம் சமூக வலைத் தளங்களை முடக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படக் கூடுமென்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் முகநூலை தடை செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முகநூல் தொடர்பிலான ஒரு சில சம்பவங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் முகநூல் பயன்பாட்டை தடை செய்ய முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு சில சம…
-
- 1 reply
- 233 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் அர சியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட் டியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன் றத்திற்கு மாற்றக் கூடாது மற்றும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பல நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்து…
-
- 3 replies
- 422 views
-
-
பிரதமர் மஹிந்தவின் வீட்டினை... மீண்டும் முற்றுகையிட்டு, போராட்டம் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 4 ஆம் திகதியும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். https://athavannews.com/2022/1277479
-
- 0 replies
- 287 views
-
-
“உண்மைத் தன்மையை... சமூகத்திற்கு, தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சர் நசீர் அஹமட் இவ்வாறு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நடந்தவற்றை உரியவாறு சமூகத்திடம் ஒப்புவிக்கும் பொறுப்பிலிருந்து தாமும் கட்சியின் தலைவரும் நழுவி விட முடியாது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் யார் குற்றவாளி அல்லது சுற்றவாளி என்பதையும் எவரது பொறுப்புகள் சமூகக் கட்டமைப்பிலிருந்து நழுவியது என்பதையும் சமூ…
-
- 2 replies
- 155 views
-
-
இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். இரணைமடு குளத்தைப் புனரமைத்தல், அந்தக் குளத்தில் இரந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்தல், யாழ்ப்பாணத்தில் கழிவகற்றும் திட்டத்தைச் செயற்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த இரணைமடு திட்டமானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்தக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதை இந்தக் குளத்து நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் அமைப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு : வடக்கில் ஏற்கனவே மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு வகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா தெரிவித்துள்ளாா்.கடந்த 16 ஆம் திகதி கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் இவ் வகை புதிய நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பூச்சியல் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வு நடவடிக்கையின் போதே இவ் வகை புதிய மலேரியா காவி நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்…
-
- 0 replies
- 291 views
-
-
அனைத்து முஸ்லிம் நாடுகளும் தமக்கே ஆதரவு என்கிறார் ஜனாதிபதி மஹிந்த! [sunday, 2014-03-16 08:46:42] உண்மையை உணர்ந்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் எமக்கு ஆதரவாகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காலி நகரில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையின் உண்மை நிலையை உணர்ந்துள்ள சகல முஸ்லிம் நாடுகளும் சர்வதேச ரீதியில் எமக்கெதிரான நெருக்குதல்களின் போது ஒன்றிணைந்து எமக்காக குரலெழுப்பி ஆதரவளித்து வருகின்றன. காலத்துக்குக் காலம் தமது தற்காலிக வெற்றி இலக்கைக் கருத்திற் கொண்டு சிலர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது…
-
- 0 replies
- 274 views
-
-
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டிலாவது நடவடிக்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையிலோ அன்றேல் வெளிநாட்டிலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உண்மை ,நீதி ,இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் எச்சரித்துள்ளார். கொழும்பு ஐநா தலைமைப்பணிமனையில், இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பப்லோ டி கிரீஃப் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்;கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முதலாவது விஜயத்தை ஆரம்பித்த பப்லோ டி கீரிப் இம்முறை ஐந்தாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசியிருந்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஊரடங்கு உத்தரவு தளர்வு – 2 மணிக்கு மீண்டும், அமுல்படுத்தப்படும்! நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. முன்னதாக நேற்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரையில் அது நீடிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்க…
-
- 0 replies
- 122 views
-
-
வடக்கின் வளம்மிக்க சுண்ணாம்புக்கற்கள் காலிக்கு கடத்தப்படுகின்றது திகதி: 28.05.2010 // தமிழீழம் வலிகாமம் வடக்கில் உள்ள வளம் மிக்க சுண்ணாம்புக்கற்களை அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்வதாக யாழ் மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது: வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள சுண்ணாம்புக்கற்களை அதிக அளவான சிங்கள தொழிலளர்களை பயன்படுத்தி அகழ்ந்து எடுத்துவரும் சிறிலங்கா அரசு அதனை தென்னிலங்கையில் உள்ள காலிப்பகுதிக்கு கொண்டு செல்கின்றது. சீமேந்து தயாரிப்புக்காக சுண்ணாம்புக் கற்கள் கப்பல் மூலமாகவும், ஏ-9 பாதை வழியாகவும் கொண்டு செல்லப்…
-
- 4 replies
- 955 views
-
-
வடக்கில் ஏன் இந்தப் புலி நாடகங்கள்! – முதல்வர் விக்னேஸ்வரன் விளக்கம். [saturday, 2014-03-22 07:42:00] வடக்கில் நிலைமை சீரடையவில்லை என்று ஜெனீவாவில் காட்டுவதற்காகவே இப்போது இங்கு புலி நாடகங்கள் அரகேற்றப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரகத்திற்கு அனுப்பி வைத்த செய்தியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டவை வருமாறு:- அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு ஒரு புதிய கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். முன்னர் கிளிநொச்சியில் பதவியேற்றிருந்த அவர் யாழ்.குடாநாட்டில் பதவி ஏற்றதும் பல நல்ல காரியங்களைச் செய்தார். இவ்வாறு இருக்கும் போதுதான் ஜெனீவா வந்தது. நேற்றைக்கு முந்தைய தின…
-
- 0 replies
- 194 views
-
-
பிரதி சபாநாயகர் பதவிக்கு... இருவரின் பெயர்கள், முன்மொழிவு! நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார். இதேவேளை, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்ததுடன், பண்டார பிரேரணையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, தற்போது வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2022/1282230
-
- 0 replies
- 139 views
-
-
நிலையான அதிகாரப்பகிர்வு சமாதானம் உடன் அவசியம் சம்பந்தன் வலியுறுத்து: பிரச்சினைகள் தீர்க்கப்படாது விட்டால் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அரசாங்கம் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த நாட் டில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் வகையில் நிலையானதும் நியாயமானதுமான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டில் உயர் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புச் செய்வதாகவும், பிரச்சினைகளை உ…
-
- 0 replies
- 247 views
-
-
ஆரியகுளத்தை வைத்து... அரசியல் செய்வதை, நிறுத்துங்கள்!! மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்தோடு ப…
-
- 0 replies
- 404 views
-
-
"இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான் நேரடியாகக் கண்டேன்'' இவ்வாறு முல்லைத் தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தாய் ஒருவர். நேற்று நடை பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, அதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்…
-
- 1 reply
- 4.2k views
-
-
மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வடக்கு – கிழக்கில் இடம்மாற்றம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப் பெறுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கழநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற…
-
- 0 replies
- 254 views
-
-
ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான மோதல்களில் சிறீலங்காவுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ள அணிசேரா நாடுகள் தற்போது ஐ.நாவுக்கு எதிராக மென்மையாக போக்கை கடைப்பிடிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரப்போக்கை கடைப்பிடித்து வந்த 118 நாடுகளின் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் தற்போது தமது நிலையில் இருந்து பின்னடித்து வருவதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அணிசேரா நாடுகள் சிறீ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 319 views
-
-
கோட்டை நீதிமன்றில்... சரணடைந்தார், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ம…
-
- 0 replies
- 230 views
-
-
மக்கள் செறிவாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பொதுச்சந்தையின் நிர்மாணப்பணிகள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் மீன்சந்தைக்கான பணிகள் இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதேச சபையினர் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர். மக்கள் முறைப்பாட்டினை அடுத்து இது தொடர்பில் பிரதேச சபைக்கு சென்று வினவிய போதே அவர்கள் மேற்படி தெரிவித்ததாக அறியவருகிறது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கடந்த வாரம் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பொதுச்சந்தையின் மீள் கட்டுமானப்பணிகள் இன்னும் பூர்த்தியாகாதது தொடர்பிலான முறைப்பாடுகளை ரவிகரனிடம் முன்வைத்திருந்தனர். மீளக்குடியேறி சில வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் இன்னமும் கட்டுமானப்பணிகளின் பூரணப்படுத்தப்படாத நிலை தொட…
-
- 0 replies
- 473 views
-
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்து வருகின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம்(21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 395 views
-
-
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை இன்று காலை கொண்டாடினர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை பல்கலைக்கழக மாணவர்கள் கைலாசபதி மண்டபத்தின் முன் கேக் வெட்டி கொண்டாடினர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/50582.html
-
- 0 replies
- 369 views
-
-
திருட முயன்ற பொலிஸ் உத்தியோகச்தருக்கு எதிராக நடவடிக்கை இல்லை தெல்லிப்பளை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகச்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்…
-
- 0 replies
- 227 views
-