Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இன் கீழ் பொருந்தும், 27 சர்வதேச நியமங்களைச் செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இன்று பயணத்தை முடித்து கொண்டது. இந்த நியமங்கள், இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை, நல்லாட்சி கொள்கைகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அரசாங்கத்தின் பி…

  2. இலங்கை சென்றிருந்த இந்திய எம். பிக்கள் தூதுக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.கருணாநிதி நேற்று மாலை வர வேற்றார். நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையை அங்கு வைத்து முதல்வரிடம் கையளித்தனர்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் பேசும் போதுபருவ மழை ஆரம்பமாகும் முன்னர் அகதிகளை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதாகவும் முதல்வர் மு.கருணாநிதி கூறினார். தமது ஆட்சியினை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள், தமிழீழ மக்களின் போராட்டத்தினை எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் பாவிப்பது ஒரு தொடர்கதை. ஆனால் இந்த வருடம் தாயகமண்ணில் தமி…

    • 0 replies
    • 1.3k views
  3. போராட்டத்திற்கான தடை கண்டிக்கப்பட வேண்டியது – சர்வதேச மன்னிப்புச் சபை 11 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற உத்தரவு கண்டிக்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவானது அடக்குமுறையாகவே கருதப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மூடி மறைக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மாற்றுக் கொள்கையாள…

  4. விக்கி நன்றி அறிக்கை வெளியீடு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, எனதினியதமிழ்நெஞ்சங்களே! அண்மையில்நடந்தவைகனவாகக்கடந்துவிட்டாலும், அவற்றின்தாற்பரியங்கள்சிலமேலோங்கிநிற்கின்றன. முதலாவதாகஎன்வாழ்க்கைக்குஒருஅர்த்தத்தைஅளித்துள்ளீர்கள். “கொழும்பில்இருந்துவந்தஇவருக்குமக்கள்பலம்இல்லை”என்றவர்கள்யாவரும்உங்கள்அன்பின்நிமித்தம்திகைத்துநிற்கின்றார்கள். உங்கள்உணர்வுகளின்வேகம்கண்டுமிரண்டுள்ளார்கள். என்னைக்காணவந்தவர்கள்சேர்க்கப்பட்டவர்கள்அல்ல. உணர்வுமேலீட்டால்சேர்ந்தவர்கள்என்பதைஉலகறிச்செய்துள்ளீர்கள். …

  5. வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ ‘பெப்சி’, ‘கொக்கோ கோலா’ போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற வடமாகாண விவசாய கமநல கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ ‘பெப்சி’ மற்றும் கொக்கோகோலா’ போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. …

  6. அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம் ஏமாற்­றங்­க­ளு­டனும் அவ­லங்­க­ளு­டனும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்கை நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. காணா­மல்­போ­னோரைப் பொறுத்தவரையில் அவர்கள் உயிருடன் இருக்­கின்­றார் களா? இல்லையா? அவர்­க­ளுக்கு என்ன நடந் தது என்­பது கூட தெரி­யாமல் அவர்­க­ளது உற­வி­னர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் பொரு­ளா­தாரப் பிரச்­சினை, பாது­காப்பு பிரச்சினை, சமூகப் பிரச்­சினை என்­ப­வற் றினால் பாதிக்­கப்­பட்­டுள் ளனர். தமது காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு என்ன நடந்தது என்­பது தெரி­யா­ம­லேயே இந்த மக்கள் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் இருந்து வரு­கின்­றனர் அர­ச…

  7. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்- மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன். கடந்தகாலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு ள்ளேன். விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவ…

  8. சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தவுள்ளதாக உள்ள நிலையில், சரத் பொன்சேகாவுடனோ அல்லது அவரது பிரதிநிதியுடனோ முக்கிய சில விடயங்களைப் பேசுவதற்கு இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் இந்த வாரம் இலங்கை செல்லவுள்ளதாக தூதரகத் தரப்பின் தகவல்களைச் சுட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இந்திய தூதரகத்தின் அதிகாரியொருவர் அண்மையில் சரத் பொன்சேக்காவை சந்தித்துள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்த போது, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் அவரைச் சந்தித்த ஏலவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந் நிலையில், சரத் பொன்சேக்காவின் விசேட …

    • 0 replies
    • 715 views
  9. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20131027109324

    • 16 replies
    • 1.2k views
  10. எல்­லை­ தாண்­டிய மீன்­பி­டியை மேற்­கொண்டால் கைதுகள் தொடரும் இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டியில் ஈடு­பட்டால் கைது செய்­வதை தடுக்க இய­லாது. எமது மீன­வர்­களை பாது­காக்­கவே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என மீன்­பி­டித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். தடை­செய்­யப்­பட்ட மீன்­டியை நிறுத்­து­மாறு பல சந்­தர்ப்­பங்­களில் நாம் இந்­திய தரப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இந்­திய அரசும் ஏற்­றுக்­கொண்ட விட­யத்தை தொடர்ந்தும் செய்­ய­வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அத்­து­மீறி இலங்கை கடல் எல்­லைக்குள் பிர­வே­சிக்கும் தமி­ழக மீன­வர்­களை கைது­செய்­வது மற்றும் தண்­டப்­பணம் அற­வி­டப்­படல் குறித்து பாரா­ளு­மன…

    • 7 replies
    • 644 views
  11. கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர…

  12. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்! இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருதீன் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார். யாழ்ப்பாணத…

  13. உண்மையைச் சொன்னால் சுடுகிறது இலங்­கைக்­குக் கடந்த வாரம் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய நாடு­கள் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சனை மிகக் கடு­மை­யாக எதிர்த்­துக் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தார் நீதி அமைச்­சர் விஜே­தாச ராஜ­பக்ச. இலங்­கை­யின் நீதித்­துறை மற்­றும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் என்­பவை தொடர்­பில் உண்மை நிலையை வெளிப்­ப­டை­யாக எமர்­சன் அறி­வித்­த­தன் எதி­ரொ­லி­யா­கவே விஜ­ய­தாச அவர் மீது கடும் கோப­முற்­றி­ருந்­தார். இலங்­கை­யில் மனித உரி­மை­க­ளின் நில­மையை மேம்­ப­டுத்­து­வ­தா­கக் கொழும்பு ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருக்­கி­றது. மனித உரி­மை­க­ளின் …

  14. கார்த்திகை பூ... தொடர்பில், இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்! யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான நிலையிலேயே இந்திய தூதரகத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மரக்கன்றுக…

    • 3 replies
    • 536 views
  15. நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு நயினாதீவு நாக விகாரை மற்றும் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டதோடு நயினாதீவு இயற்கை அரண்களையும் பார்வையிட்டனர். பின் காலை11.30 மணியளவில் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகத்துடன் யாழ் மாவட்டத்தின் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742282443514899474#sthash.bpFjsgYZ.dpuf

  16. வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்ல பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு பருத்தித்துறை நீதிமன்று தடைவிதித்துள்ளது. குமரப்பா –புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் நினைவு தூபிகளுடன் கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகது நினைவு தூபியும் வல்வெட்டித்துறை தீருவில் தூபியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் அவை அனைத்தையும் இடித்தழித்த படைத்தரப்பு அங்கு முகாம் அமைக்கவும் முற்பட்டது. எனினும் குறித்த காணி தமக்கே சொந்தமானதென உரிமை கோரியிருந்த வல்வெட்டித்துறை நகரசபை அங்கு சிறுவர் பூங்காவொன்றினை அமைக்கவும் அறிவித்திருந்தது. அத்துடன் பெயர்பலகை நாட்டப்பட்டு பூங்கா அமைப்பு வேலைகளும் ஆரம்பமாகியிருந்தது. எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரி இலங்கை பயங்…

  17. வாக்கு தவறிவிட்டார்அரச தலைவர் மைத்திரி அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தம் ஓகஸ்ட் முத­லாம் திகதி வரை கைச்­சாத்­தி­டப்­ப­ட­மாட்­டாது என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தங்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை மீறி­யுள்­ளார் என பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தொழிற்­சங்­கச் சம்­மே­ள­னம் குற்­றஞ்­சு­மத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன் தங்­க­ளது சம்­மே­ள­னத்­து­டன் கலந்­து­ரை­யா­டப்­போ­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கிய அரச தலை­வர், அவ­சர அவ­ச­ர­மாக இந்த ஒப்­பந்­தத்தை நிறை­வேற்­றி­ யி­ருப்­பது பெரும் நம்­பிக்­கை­த்­ துரோ­கம் என­வும், நாட்­டின் தலை­வ­ரொ­ரு­வர் ஒரே வாரத்­தில் தான் கொடுத்த வாக்­கு­…

  18. டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு சிறிலங்கா சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதனால் தொற்று நோய்களின் தாக்கமும் கூடவே அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சிறிலங்காவில் டெங்கு நோயின தாக்கம் காரணமாக 06 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 26பேர் வரையில் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடரும் நிலை காணப்படுவதாகவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும் எனவும் சிறிலங்காவின் காலநிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. http://meenakam.com/?p=844

  19. யாழ். இரவு நேர ஊரடங்கு நாளை முதல் நீக்கம் நாளை நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. பல வருடங்களாக அமுலிலுள்ள இந்த ஊரடங்குச் சட்டத்தினை நீக்குமாறு மக்கள் பல்வேறு வேளைகளில் கோரிக்கை முன்வைத்தபோதும் அது நீக்கப்படவில்லை. தற்போது நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் யாழ். மக்களின் மனங்களை வெல்வதற்காக மகிந்த அரசு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது இரவு நேர ஊரடங்குச்சட்ட நீக்கமும் பார்க்கப்படுகின்றது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை தற்போது யாழ். குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. h…

  20. பருவமழை பொய்யதுள்ளமையினால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப் போயுள்ளதால் இரணைமடுக் குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. இவ்வருடம் இரணைமடுக்குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படும். என தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99753/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 723 views
  21. அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம் சம்ப ந்தன் நேற்றுச் சாடல் புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்சி தாம­த­ம­டை­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி மாத்­தி­ரம் அன்றி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ யின் சுய­ந­ல­னும் கார­ணம் என்று கடு­மை­யா­கச் சாடி­யி­ருக்கிறார் எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­தன். இது­வரை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியே சுய­ந­லத்­து­டன் செயற்­பட்டு வரு­கி­றது என்று குற்­றஞ்­சாட்டி வந்த அவர், அண்­மைக் காலத்­தில் முதற்­ற­ட­வை­ யாக ஐக்­கிய தேசி­யக் கட்சி மீதும் நேற்­றுக் குற்­றஞ்­சாட்­டி­னார். அத்­து­டன் நாட்­டில் நியா­ய­மான தீர்வு எட்­டப்­ப­டா­விட்­டால், தமிழ் மக்­கள் மீண்­டும் புலம்­…

  22. கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை January 2, 2022 கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !! கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீ…

  23. தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் நாள் இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் நாள், அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இ…

  24. எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர் முன்­னாள் போரா­ளி­கள் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்­துக்­குப் பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்­தும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் சார்­பில் இதற்கு உட­ன­டி­யா­கவே கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அமைப்­பின் செய­லா­ள­ரான ந.சிறி­காந்தா இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில், தமிழ் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் பத­விக்கு வந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன், போரா­ளி­க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான கரு­த்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளமை ஏற்­று…

  25. டெனீஸ்வரன் கட்சியில் இருந்து விலக்கி வைப்பு வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23372

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.