ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
யாழில் வெவ்வேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழில் வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நேற்றுக் காலை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சசிதரன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 8 மணியளவில் பிரதாப நபர் வீட்டிலிருந்து புறப்பட்ட சமயம் மோட்டார் øகிளில் வந்த ஆயுததாரிகளே இவரை கடத்திச் சென்று நூறு மீற்றர் தூரத்தில் வைத்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று முன்தினம் இரவு சாவகச்…
-
- 0 replies
- 782 views
-
-
அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை நிராகரிக்கிறது மஹிந்த தரப்பு! Published on June 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மைக்கும் தே…
-
- 1 reply
- 626 views
-
-
இருந்து நான்கு வயதான பாத்திமா சப்னா என்ற 4 வயதானகுழந்தை தவறிவிழுந்து உயிரிழந்தமை தொடர்பிலான மரணவிசாரணை இடம்பெற்றுள்ளது. உயரமான கட்டிடத்திலிருந்து வீழ்ந்தமை காரணமாக குழந்தையின் உடலில் உட்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக உயிரிழப்பு ஏற்பட்டதாக மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. வத்தளை மாபோல பிரதேசத்திலிருந்து 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பின் 11 வது மாடியில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்து 2வது மாடியில் உள்ள சிறுவர்பூங்காவுக்கு தாயாரும், 3 பிள்ளைகளும் சென்றுள்ளனர். பின்னர் குடிநீர் அருந்துவதற்காக மூத்தசகோதரியுடன், உயிரிழந்த குழந்தை …
-
- 0 replies
- 670 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 04:44 PM குருந்தூர் மலையில் இன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்கல் செய்யும் இடத்திற்கு வந்து நிகழ்வினை குழப்புகின்றார்கள். ஒருவர் இதற்கென்று விளம்பரங்கள் கொடுத்து சிங்கள மக்களை அழைத்து வந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் குருந்தூர் மலைக்கு சென்று பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட இடையூறு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ…
-
- 19 replies
- 953 views
- 1 follower
-
-
செவ்வாய் 10-04-2007 13:02 மணி தமிழீழம் [மோகன்] இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்திய தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு தூதுவர் ஒருவரை ஏற்றுக் கொண்டு வருவதற்கு சென்றபோது இரு தாக்குதலாளிகளால் அவ்வாகனத்தின் சாரதி எஸ்.விஸ்வநாதன் தாக்கப்பட்டு வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சீதுவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களது வாகனம் இரவு 11 மணியளவில் கொழும்பை விட்டு புறப்பட்டதாகவும் பேலியகொட தனுகாம பாலத்தலடியில் மற்றொரு மகழுர்தினால் துரத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். மகழுர்தில் துரத்தியவர்கள் வாகனத்தின் சாரதியை தமத…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம் Friday, June 24, 2011, 0:46 உலகம், சிறீலங்கா இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கான தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் குறித்து முதலில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilthai.com/?p=20116
-
- 1 reply
- 443 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே பொது பல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சொன்ன கருத்து முற்றிலும் பொய்யானது என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார். திஹாரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கழந்துகொண்டு உரையாற்றியிருந்த சந்திரிகா குமாரதுங்க, மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார். அவரது அந்த கருத்து கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த விதானகே, அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணையொன்றை முன்னிருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று மைத்திரிபால அரசாங்கமும் கோரியுள்ளது என்றார். http://www.tamilmirror.lk/138941
-
- 0 replies
- 381 views
-
-
வனவள திணைக்களம், மீள்குடியேற்றத்தை தடுத்துவரும் பகுதிகளுக்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு கள விஐயம் October 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது. அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் குழு 17ம் திகதி குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது. இது குறித்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அம…
-
- 0 replies
- 293 views
-
-
Published By: NANTHINI 22 JUL, 2023 | 01:44 PM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களின் பூர்வீகத் தொல்லியல் வழிபாட்டு அடையாளங்களை காணாமலாக்கிவிட்டு, அதன் மீது பௌத்த வரலாறுகளை எழுதி குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் இடமாக்கும் திட்டத்தோடு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாள…
-
- 4 replies
- 352 views
- 1 follower
-
-
புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்... விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணம் யாது? இப்படியொரு ஆய்வரங்கம் நடத்தினால் பல காரணங்கள் முன்வைக்கப்படும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் காலத்தை அதிகம் நீட்டிவிட்டார். எதுவும் நீண்ட காலம் எடுத்தால் அதன் முடிபு வெற்றியாக அமையாதென ஒரு தரப்புக் கூறும். இன்னொரு தரப்பு, பிரபாகரன் தன்னுடன் கூட இருந்தவர்களை அறியத் தவறிவிட்டதன் விளைவே இந்நிலைமைக்குக் காரணம் என்பர். இதற்கு மேலாக விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் தோல்வி வந்திராது என்ற கருத்தும் முதன்மை பெறும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதேநேரம் புலிகளின் தோல்வியை சோதிடத்தின் அடிப்படையில் நின்று பார்ப்போர்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று யாழில் தெரிவித்தார். இன்று பி.ப 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு,கிழக்கு இணைந்த ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ குறைப்பிற்கு இடமில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுத்து தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டுமே தவிர தேசிய பா…
-
- 3 replies
- 494 views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்…. October 16, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் (17.10.18) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-09-2018 அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மகப்பேற்ற வைத்திய நிபுணர் டி.எல்.டபிள்யூ.குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு மகப்பேற்ற…
-
- 0 replies
- 426 views
-
-
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
Sunday, July 3, 2011, 13:50தமிழீழம், முதன்மைச்செய்திகள் எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம். தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் – 2011 அறிக்கை. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/07/ 2011. கரும்புலிகள் நாள் – 2011 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே, ஜூலை- 05 கரும்புலிகள் நாள். எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணை…
-
- 1 reply
- 763 views
-
-
அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி FEB 11, 2015 | 13:35by கார்வண்ணன்in செய்திகள் தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அகதிகளை திரும்ப அழைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த 26 ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீள்குடியமர்வுக்கு காணி சுவீகரிப்பு ஒர…
-
- 3 replies
- 576 views
-
-
கிளிநொச்சியில் பாரிய குண்டு வீச்சு Written by Ramanan - Apr 26, 2007 at 09:52 AM கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றுப் பகுதி மீது இன்று காலை 7.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வான்படையின் மூன்று தாக்குதல் வானூர்திகள் திருவையாற்றுப் பாடசாலையில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் 12ற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக அழிந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதும் குறித்த பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது. இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவு…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.தே.க Editorial / 2018 ஒக்டோபர் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:45 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக இன்று (28) மாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-குற்றச்சாட்டை-மறுத்துள்ள-ஐ-தே…
-
- 0 replies
- 413 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம். இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது. தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும். இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
மன்னார் பேசாலையின் ஐஸ் தொழிற்சாலை திறந்து வைப்பு: [Monday, 2011-07-11 21:37:18] மன்னார் பேசாலையின் இன்று திங்கட்கிழமை காலை ஐஸ் கட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரத்தின அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கடல் தொழில் நீரியல் வள தலைவர் மகில் சேனா ரத்தின மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவிப்பணிப்பாளர் மெராண்டா,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன்,மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரானிலி டி மேல் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது கடல் உணவுப்பொருட்களை குளிரூட்டி வைக்கும் கட்டிடமும் திறந்த வைக்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=46325&am…
-
- 0 replies
- 538 views
-
-
பாலித கோகன்ன மீது மகிந்த அதிருப்தி [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:23 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா வெளிவிவகார உறவுகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரும், சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடத்தப்பட்டது குறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பாலித கோகன்ன கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்துகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக பாலித கோகன்னவுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை வ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆயுதங்கள் மீட்க்கப்பட்டதாகச் சொன்னது ஒரு கட்டுக்கதை ! கிழக்கில் ஆயுதக் குழுக்கள், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் சிலவற்றை கைவிட்டுச் சென்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கிழக்கு பிராந்தியத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியின் மற்றுமொரு ஊடக கட்டுக்கதை என இராணுவத் தலைமையக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆயுதங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து கிழக்கிலுள்ள ஆயுதக் குழுக்கள் வாகரை பிரதேசத்தில் ஒளித்துவைத்துள்ள தமது ஆயுதங்கள் குறித்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாக கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜனரல் போனிபஸ் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கிறீஸ்…
-
- 2 replies
- 801 views
-
-
கிழக்கு மாகாண சபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம். கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் தமது அதிரு…
-
- 11 replies
- 2.8k views
-
-
புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார். சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக…
-
- 6 replies
- 1.8k views
-
-
தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன: கபே தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நிலைவரம் குறித்து கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘யாழ்.குடாநாட்டில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.…
-
- 5 replies
- 486 views
-