Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18 DEC, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார். முதலில…

  2. [ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 00:12 GMT ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில…

  3. உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி! தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கும் அவரது மனைவிக்குமிடையிலான குடும்பச் சண்டை பகிரங்கத்திற்கு வந்துள்ளது. சச்சரவு முற்றி பிள்ளைகளுடன் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு துணிந்த விந்தனின் மனைவி, மண்ணெண்ணெய் ஈரம் காயாமல் ஊடகநிறுவனமொன்றிற்குள் புகுந்து நியாயம் கேட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. உடல் முழுவதும் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில், விந்தனின் மனைவி யாழ் நகரத்தில் உள்ள ஊடக நிறுவனமொன்றிற்குள் தஞ்சம் புகுந்து, இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யாழ்.நகரத்திற்கு அண்மையாக உள்ள புங்கன்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மா…

  4. உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கை தோ்வாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு. [Tuesday, 2011-04-05 05:10:13] உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்துக்கான அணித் தெரிவின் போது இலங்கை கிரிக்கட் சபையின் தோ்வாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன் வைக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரபலமான வர்த்தகர் ஒருவரே இலங்கை கிரிக்கட் அணித் தோ்வாளர்களுக்கு பெருந்தொகை இலஞ்சப் பணம் கொடுத்து, இறுதியாட்டத்துக்கான அணியில் நான்கு பேரை மாற்றச் செய்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்தாப வர்த்தகர் கிரிக்கட்டில் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர் என்பதுடன், அண்மையில் நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போ…

  5. நொச்சியாகம ராணுவப்பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 2 படையினர் கொல்லப்பட்டு 12 படையினர் காயமடைந்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். படையினருக்கான பயிறிசிகளை வழங்கும் லிண்டவேவா முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 2 replies
    • 1.4k views
  6. இரணைமடு ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது ஜெட் விமான தாக்குதல் நடத்தப்பட்டது: விமானப்படை பேச்சாளர். இலங்கை விமானப் படையினர் ஜெட் விமானத்தை பயன்படுத்தி இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது நேற்று முன்தினம் இரவு விமான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த வடகிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வாகன நடமாட்டங்கள் அதிகரித…

  7. 25 ஜூன் 2013 யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னோடு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கொக்­கு­விலில் அமைந்­துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்­சி­யா­ளர்­களைக் கொண்ட குழு­வினர் கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இவற்றைக் கண்டு பிடித்­தனர். கண்டு பிடிக்­கப்­பட்ட பொருட்­களில் அம்­மியின் புகைப்­ப­டத்­தையும் அம்­மியின் ஒரு பகு­தி­யையும் சில ஓட்டுத் துண்­டு­க­ளையும் எக்…

  8. விசுவமடுவில் இருந்து விடுமுறையல் சென்றவன் 30 இலட்சம் ரூபா பெறுமதியரன நகையுடன் சிக்கினானாம்: http://www.bbc.co.uk/sinhala/news/story/20...army_gold.shtml

    • 0 replies
    • 1.4k views
  9. நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, October 27, 2012 "எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் ?" நேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது. எமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…

  10. மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜேர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு ஜேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது. யேர்மன் ஈழத் தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்!!! எம் உயிரினிலும் மேலான புலம் பெயர் தமிழ் ஈழ மக்களே, எம் உரிமைக்கான விடுதலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேலான எம் உடன் பிறவா உறவுகளை ஈன இரக்கமின்றி தடை செய்யப்பட்ட குண்டுகளில் இருந்து எரி குண்டுகள், மூலமாக கொன்றழித்து இன்றும் போர் முடிந்து ஒரு …

    • 0 replies
    • 1.4k views
  11. ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும். இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை. இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு. திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - ச…

  12. கனடாவில் பாதுகாத்து பேணப்பட்டுவந்த வல்லை ஆவணக்காப்பக நூல்கள் - 07.05.12 அன்று வல்லையில் கையளிப்பு செய்யப்படுகிறது! [sunday, 2012-05-06 21:16:35] 1969 ஏப்பிரல் 7,8,9 மல்லாகம் தமிழரசுக்கட்சி மாநாடு நடந்தது. மேற்படி மாநாட்டில் குரும்பசிட்டி கனகரத்தினத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணக்கண்காட்சியும் பெரு மளவு மக்களினால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அந்த ஆவணக்கண்காட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வினைச் சித்திரிக்கும் பத்திரிகைச் செய்திகள், துணுக்குகள் என்ப வற்றின் ஊடாக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தது. மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளிற்கிடையே ஆன பரபரப்பான நேரங்களிலும் ஒரு இளைஞனின் பார்வையில் பட்ட இந்த ஆவணக் கண்காட்சி அவன் மனதைப் பற்றிக் கொண்ட…

  13. வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. அன…

    • 21 replies
    • 1.4k views
  14. கைதடி கோப்பாய் பாலத்தின் புனர்நிர்மானப் பணிகள் பூர்த்தியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் அந்த பாலத்தினூடாக வாகனங்கள் போவதற்கு வழி இல்லாது இருக்கின்றது. தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தின் பாதையூடாக பெரும் சிரமங்களின் மத்தியில் பயணிகள் செல்வது மிகவும் கவலையளிக்கும் விடயமாக உள்ளது. இப் பால வேலைகள் பூர்த்தியாகியும் வீதியுடன் சேரும் இப்பாலத்திற்கான இணைப்புப் பாதையின் வேலைகள் இன்னமும் செய்து முடிக்காது அப்படியே உள்ளது. இவ் வீதி, பாலம் புனரமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவருக்கு பிரித்துக் கொடுத்த நற் பலனின் காரணமாகவே இவ்வாறு இப்பாலத்தினூடான பயணம் பூர்த்தியாகாது இழுபடுகின்றது. அரச அதிகாரிகள் முதல் விவசாயிகள் வரை செல்லகின்ற முக்கிய பாதை தென்மராட்சி - வலிகாமம் இ…

    • 0 replies
    • 1.4k views
  15. புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தலைவர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள். உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். தலைவர் பிரபாகரனின் வீட்டைப…

    • 9 replies
    • 1.4k views
  16. இறுதிகட்டப் போரில் 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்: அரச தடுப்புக் காவலில் உள்ள வன்னி வைத்தியர்கள் திகதி: 09.07.2009 // தமிழீழம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கடந்த நான்கு மாதங்களில் 700 வரையான மக்களே கொல்லப்பட்டும், 1300 வரையான மக்களே மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக சிறீலங்காவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வன்னியில் கடமையாற்றிய ஐந்து மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி முல்லைத்தீவு சுகாதார பணிப்பாளர் வரதராஜா, வைத்தியர் சிவபாலன், வைத்தியர் ரங்கநாதன், வைத்தியர் இளஞ்செழியன்,…

    • 9 replies
    • 1.4k views
  17. பிரபாகரனை கண்டு உலகமே வியக்கிறது: வைகோ! செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 30, 2007 ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈரோடு அருகே உள்ள கவுந்தம்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசுகையில், 1948ம் ஆண்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது சிங்களர்கள் கையில் ஆட்சியை கொடுத்து சென்றார்கள். அன்று முதல் அங்குள்ள தமிழர்களின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது. 22 விடுதலைப் புலிகளுடன் இலங்கையின் வன்னிக் காட்டுக்கு சென்ற பிரபாகரனின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியக்கின்றன. இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வ…

  18. பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்லது. இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்ச…

  19. இரட்டைக் கோபுரத்தை தகர்த்ததற்காக ஒசாமா கொல்லப்பட்டார் ஈழத் தமிழரை கொன்றதற்காத ராஜீவ் கொலை செய்யப்பட்டார் இதில் என்ன தவறென்கிறார் - சீமான் சனி, 21 மே, 2011 வேலூர்: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா கொன்றது சரியானால் ஈழத்திலே 12,500 தமிழர்களை படுகொலை செய்த ராஜீவை கொன்றதில் என்ன தவறென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடத்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும் இ…

  20. கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …

  21. யுத்த சூழ்நிலை ஓய்வுபெற்ற நிலையில் கிளிநெச்சியில் குடியேறிய ஒருதொகுதி மக்கள் இன்று நீண்ட நேரமாக செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் காத்துநின்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக சிஎம்ஈவி அமைப்பின் இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையினாலேயே இவர்கள் தமது வாக்கினை செலுத்த செட்டிக்குளம் வாக்குச்சாவடிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 160 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காலி பகுதியில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சிஎம்ஈவி இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நண்பகல் 12 மணிவரையில் நாடளாவி…

  22. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக…

  23. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித் தனவோ இல்லையோ... காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தைக் கையில் எடுத்து விட்டார்கள் ஈழ ஆர்வலர்கள். 'காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்க...' எனச் சொல்லி இளந்தமிழர் இயக்கம் கையெழுத்து வேட்டையில் இறங்க, இயக்குநர் சீமானின் ஆதரவாளர்களோ காங்கிரசுக்கு எதிராக காலில் விழும் போராட்டத்தில் குதித்திருக் கிறார்கள். இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காங்கிரசுக்கு எதிராக அதிரடியாக உருவாக்கி இருக்கும் சி.டி-க்கள் தமிழகம் முழுக்க விநியோகிக் கப்பட இருக்கின்றன. இது தெரிந்து அவற்றைத் தடைசெய்யக் கோரி முதல்வர் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அப்படி அந்த சி.டி-யில் என்ன தான் இருக்…

  24. ஐம்பதாயிரத்திற்கு அதிமான தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஐ.நாவின் அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசின் இனப்படுகொலையை விசாரணை செய்யக் கோரி டிவிட்டரில் கவன ஈர்ப்புப் பரப்புரை ஒன்று நடத்தப்படுகிறது. இந்த பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றும் அவரை யுத்தக் குற்ற கூண்டிலில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் போரில் போர்க்குற்றம் இழைத்தமைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டமைமையும் இந்த பரப்புரையில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கவன ஈர்ப்புப்பரப்புரையில் பெருமளவானோர் ஆதரவளித…

    • 2 replies
    • 1.4k views
  25. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு மதத்­த­லை­வர்­கள் பங்களிக்க வேண்டும் நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் நாடு இன்னும் சமா­தான சக­வாழ்வை உரு­வாக்­கிக்­கொள்­வதில் பாரிய சவால்­களை சந்­தித்து வரு­கி­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டில் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­பதும் இனங்­க­ளுக்­கி­டையில் தேசிய ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­து­வதும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதும் இன்னும் பாரிய சவா­லான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது. 2015ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் தேசிய ஒற்­று­மை­யையும் முன்­னெ­டுப்­ப­தற்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு நட­வ­டிக்­கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.