ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் இரு நாள்களும் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. http://malarum.com/article/tam/2015/11/15/12506/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF
-
- 4 replies
- 1.4k views
-
-
இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இறைவனின் குழந்தைகள். ஆட்சிப்பீடத்தில் உள்ள அத்தனை பேரும் கொலை மாபாதகங்களை இரகசியமாகச் செய்து தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். யாராவது மனச்சாட்சியைத்தொட்டு சொல்லட்டும் பார்க்கலாம் நாங்கள் எந்தவித கொலைகளுக்கும் உடந்தையாக இருக்கவில்லை என்று. எனவே இன்னொருவருக்கு மரணதண்டனை கொடுக்க இந்த உலகில் இன்னொருவருக்குத் தகுதி கிடையாது. இன்றைய தூக்குத்தண்டனை என்பது பழிக்குப்பழி தான். இதிலே எந்தவித நீதியும் கிடையாது. காந்தீயக்கொள்கையை மறந்த காந்தி பிறந்த இந்த மண் பேய்களும், பிணந்தின்னிகளும் நிறைந்து காணப்படுகின்றது. அகிம்சையைக்கடைப்பிடித்த காந்தியின் கொள்கையை பின்பற்றும் நாடாக இருந்தால் தியாகி தீலீபன் இறந்திருப்பானா? அல்லது முள்ளிவாய்ககாலில…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு சரியானதே * பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ திருப்தி எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கிறார். இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதும் நியாயமானதுமென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச இலத்திரனியல் ஊடகங்களூடாக நேற்று புதன்கிழமை இரவு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்தப் பேட்டி சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும்;அது எவ்வாறு உறிதிசெய்யப்பட்டதென்றும் கற்பனையாகவோ அல்லது பகுதியளவில் உண்மையாகவோ இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை விகடன் வெளியிட்டுள்ளது அது பின்வருமாறு; ''பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் போலீஸ்! விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உய…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நிர்வகத்திற்குள் கிழக்கு மாகாணம் மீண்டும் செல்ல தான் இடமளிக்க போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும், அமெரிகக் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் பிள்ளையான் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியைக் கண்டிருக்கவில்லை. இந்த மாகாண மக்களுக்கு இந்த சந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் அவசியம் [21 ஒக்டோபர் 2008, செவ்வாய்க்கிழமை 9:55 மு.ப இலங்கை]/td> இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டித் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வெழுச்சி, அதையொட்டித் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடு போன்றவை எல்லாம் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் திருப்பு முனையையும், புதிய பரிமாணத்தையும் தந்து நிற்கின்றன. இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்துக்கும் குறைவாக இருக்கலாம். இந்த சிறிய இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனம் இருக்கலாம். அதற்காகப் பேரினவாதத் திமிரோடும் மேலாண்மைச் சிந்தனையோடும் சிறுபான்ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார் APR 26, 2015 | 16:34by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே, இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார். அவருடன், ஐந்து அதிகாரிகளைக் கொண்ட குழுவும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் தளபதி முப்படைகளின் தளபதிகள், ஆகியோரை, இந்திய இராண…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரி.எம்.வீ.பியின் தலைவர் கருணா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 10 பேருடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கருணா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ரி.எம்.வீ.பி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிவரவு மோசடி குற்றத்திற்காக கருணா இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றபின்னர் அங்கிருந்து வெறியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட போதிலும் கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் லண்டனிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாகவும் வெளிவிவகார அமைச்சருடன் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹெனவும் உடனிருந்ததாகவும் இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லியாம் பெக்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் தற்போதையை நிலைபாட்டையும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் பீரிஸ் விளக்கமளித்ததாக லியாம் பெக்ஸை மேற்கோள்காட்டி இன்னசி…
-
- 1 reply
- 1.4k views
-
-
கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே எனது பொறுப்பு.!! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந…
-
- 9 replies
- 1.4k views
-
-
போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளி 06-01-2006 21:55 மணி தமிழீழம் [நிருபர் நல்லகண்ணு] இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளேன் - மு.கருணாநிதி கொழும்பிலும் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய ஆளும் கூட்டணி கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னோற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் திராவிட முன்னேற்றகழக தலைவரை சென்னையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நிலைமை தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கலைஞர் இலங்கையில் வா…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேர் மட்டக்களப்பில் கைது (மட்டுச் செய்தியாளர் மகான் 14/08/2009, 14:25) மட்டக்களப்பில் தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேரை சிறீலங்காக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயண விசா பெற்று நாட்டிற்குள் பிரவேசித்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த உடுதுணகளையும் காவல்துறையினர் பறித்து வைத்துள்ளனர். கருப்பையா ராமசாமி ,மாரியப்பன் ராமகிருஷ்ணன் ,மாரியப்பன் சின்ன சுப்பையா ,சின்னவேல் சுப்பையா ,ராமு சுப்பிரமணியம் ,இராஜகோபால் ஜீவானந்தம் மற்றும் சாந்தப்பன் முருகன் ஆகிய 7 ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திவரும் 57 ஈழவாதிகள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் இந்தப் பட்டியல் இதுவரை அறியப்பட்டிருக்கவில்லை எனவும் திவயின தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் தலைவர் கதிர்காமர்தம்பி அரவிகன், அமெரிக்காவிலுள்ள இராஜேந்திரன் பாலசிங்கம், உலக ஈழ தமிழ் இளைஞர்களின் அமைப்பின் தலைவர் அன்டுவெல்மன், கனடாவிலுள்ள சேரன் உருத்திரமூர்த்தி, பிரித்தானியாவில் பி.இளங்கோ, கனடாவிலுள்ள வீ.இளங்கப்பிள்ளை, அர்ஜூனன் எதிரிவீர சிங்கம், வினிபரா என்ற ரஞ்சித் பெர்னாண்டோ, சுவீடனிலுள்ள ஜெகன்மோகன், நோர்வேயிலுள…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளிநொச்சியின் வரவேற்புப் பலகையையாவது ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- தேர்தல்களை இலக்கு வைத்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வன்னிக் களமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் காயமடைந்த பெருந்தொகையான படைவீரர்கள் தெற்கின் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 65 ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
வவுனியா செல்வநகரில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை வவனியா மன்னார; வீதி செக்கடிபிலவு பகுதியில் உள்ள செல்வநகர; குடியேற்றத்திட்டத்தில் ரதியக்கா என்றழைக்கப்படும் பாஸ்கரன் மேரி ஜோசப்பின் (52) இனந்தெரியாதவர;களினால் நேற்று இரவு 7.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் கணவன் கொல்லப்பட்ட 20 நாட்களின் பின்னர; இவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர;. இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள், இவரை அழைத்து வீட்டிற்கு வெளியே வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவரின் கணவன் சின்னத்தம்பி பாஸ்கரன் கடந்த 8 ஆம் திகதி பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் வந்தவர;களினால் சுட்டுக்கொல்லப்பட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர் [ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 15:57 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] லண்டனில் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானிய சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் மைதானத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா- பிரித்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அனைத்துலக ஒருநாள் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் புகுந்தார். அவர் மைதானத்தில் புலிக்கொடியை அசைத்தபடி சில நிமிடங்கள் அங்குமிங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஆஸ்திரேலியாவில் வெளி வரும் பத்திரிகையில் கட்டணம் செலுத்திய விளம்பரமாக ராம் என்பவர் இதனை பிரசுரித்துள்ளார். நீங்களும் ஏன் உங்கள் நாடுகளில் இதனை செய்யக்கூடாது . நன்றி ராம் மதிவாணன். Does anyone care? Asia's longest war 26 years.....Sri Lanka,an Island of Tamil blood more than 150,000 Tamils dead and more than 500,00 made homeless Since 2009, more than 5,000 Tamils dead and 15,000 wounded... While the world is watching, every four minutes one innocent Tamil Civilian is being killed or wounded in Sri Lanka. Relentless aerial bombing,shelling and gun fire is currently being directed on more than 250,000 displaced people living in so called "safety zones" wit…
-
- 3 replies
- 1.4k views
-
-
பேராதனை பல்கலைகழகத்தில் கலைப் பிரிவில் 2ம் ஆண்டில் கல்வி பயிலும் ராசையா துவாரகா எனும் மாணவி கடந்த 12ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம். அன்று வியாழக்கிழமை, நேரம் மாலை 5.05 பேராதனையின் அழகிய பல்கலைக்கழக வளாகம் பட்டப்படிப்பினை பெறுவதற்காக வந்திருந்த மாணவர்கள் விரிவுரையாளர் மண்டபத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். புவியியல் விரிவுரை மண்டபத்தை விட்டு துவாரகா வெளியே வந்தாள். அடுத்த விரிவுரை மண்டபத்துக்குச் செல்வதற்காக அடியெடுத்து வைத்தாள், பின்னாலிருந்து ஒரு குரல் கடுமையான தொனியில் கட்டளையிட்டது. ஏய் அப்படியே நில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபாகரனை கண்டு உலகமே வியக்கிறது: வைகோ! செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 30, 2007 ஈரோடு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஈரோடு அருகே உள்ள கவுந்தம்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசுகையில், 1948ம் ஆண்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் விட்டு சென்றபோது சிங்களர்கள் கையில் ஆட்சியை கொடுத்து சென்றார்கள். அன்று முதல் அங்குள்ள தமிழர்களின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது. 22 விடுதலைப் புலிகளுடன் இலங்கையின் வன்னிக் காட்டுக்கு சென்ற பிரபாகரனின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியக்கின்றன. இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Can you give me about any injured or died aid workers link in vanni?
-
- 4 replies
- 1.4k views
-
-
நார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம் - ஜெயராஜ் போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக் கின்றது என்பதே கள யதார்த்த மாகும். ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதேசமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
சண்டிகார் : முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதியை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை கடைப்பிடிக்கும் விஷயத்தில் பஞ்சாப் அரசு குழப்பத்தில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, பிரதமராக இருந்த இந்திரா, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். நாளை அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள அகாலிதள அரசு, மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றுவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. பஞ்சாப் கூட்டுறவு அமைச்சர் கேப்டன் கன்வல…
-
- 0 replies
- 1.4k views
-