ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142872 topics in this forum
-
புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதி களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்ய ப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்த ர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. குறித்த 23 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்ட மா அத…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களை திரைப்பட நடிகர் வடிவேலு, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை திரைப்படக் கலைஞர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் வேறு வழியில் இணைந்து போராட்டத்தைத் தொடரலாம் எனவும் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்பின்போது நடிகர் வடிவேலு கூறியது: குடியரசு தினத்தன்று கொடியை அணிந்துகொண்டு இந்தியனாக பெருமைப்பட்டேன். ஆனால் இன்று இந்த மாணவர்களை பார்த்தபோது தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனைப்படுகிறேன். செய்தித்த…
-
- 0 replies
- 795 views
-
-
இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப கிளிநொச்சி விவசாயிகள் கடும் எதிர்ப்பு யாழ்மாவட்டத்துக்கு இரணைமடுக் குளத்து நீர் வியோகத் திட்டத்திற்கு கிளிநொச்சியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. வன்னியில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுபோக நெற்செய்கைக்கு நீர் போதுமானதாக இல்லாத காரணத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் சில ஏக்கர் காணிகளிலேயே நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் எவ்வாறு யாழ். மாவட்டத்திற்கு நீரைக் கொண்டு செல்ல முடியுமென்றும் கமக்காரர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. கடந்த ஆறாம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயரதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலிலேயே கமக்காரர் அமைப்புகள் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளன. இரணைம…
-
- 5 replies
- 699 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாலூட்டுகின்றது. பிரிவினைவாதிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவத்தார். மாற்றத்ததை ஏற்படுத்துவதற்கான மக்கள் அலை நாட்டில் மேலெழுந்துள்ளது. மஹிந்த ராஜபக்~ தலைமையில் மக்கள் சக்தி விரைவில் உருவெடுக்கும். இரத்தினப்புரியில் 8 ஆம் திகதி நடைப்பெறவுள்ள மக்கள் பேரணி ஆட்சி கவிழ்ப்பின் முதற்படி எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11954
-
- 2 replies
- 419 views
-
-
ஈழத்தமிழினத்தை வேரோடழிக்க கங்கணம் கட்டினிற்கும் சிங்கள அரசுக்கு பக்கபலமாய் அவர்களோடு ஒத்தூதும் கேவலம் கெட்ட, தமிழனிற்கு பிறக்காத தன்மானம் கெட்ட சில தமிழக அரசியல் தலைவர்களை நினைக்கும் போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது…… அது மட்டுமா; தமிழகத் தமிழ் இராணுவத்தளபதிகள் கூட இன்று ஈழத்தமிழனிற்கு எதிராக வரலாறு பல கொண்ட எம் வன்னி மண்ணில் படை நடத்துகிறார்கள்…… உங்களிற்கு இது தெரியாமல் இருக்காது….இதற்கு எதிராய் என்ன செய்தீர்கள்?……. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயலாக அல்லவா இருக்கிறது…. மேலும்... http://www.paristamil.com/tamilnews/?p=25732
-
- 0 replies
- 709 views
-
-
“நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்” ; கொழும்பில் ஆர்ப்பாட்டம் மலையக தோட்டத் தொழிலளார்களின் சம்பளவுயர்வினைக் கோரி கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்”, “நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் தலையிட வேண்டும்”, “மிருகத்தை போல் நடத்தாதே”, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே”, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/12173
-
- 3 replies
- 448 views
-
-
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியாவும் இலங்கையும் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், இலங்கை அதிகாரிகளின் அறியாமை மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றாததால் நாடு பல பில்லியன்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் விபத்து காரணமாக பிராந்திய கடல் நீர் மாசுபட்ட போதிலும் சம்பந்தப்பட்ட சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கை இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் எண்ணெயை கொண்டு சென்ற நியூ டயமண்ட் கப்பல், கடந்த 3ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சங்கமன் கந்தவிலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் தீப்பிடித்தது. இலங்கை கடற…
-
- 1 reply
- 402 views
-
-
-
- 15 replies
- 1.5k views
-
-
இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, "ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆ…
-
- 2 replies
- 460 views
-
-
இப்படியும் நடக்கிறது – மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் இன்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது. இன்று திங்கள் கிழமை 17-10-2016 காலை பாடசாலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, குறிப்பிட்ட காலணியை (சப்பாத்து) அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத பதின…
-
- 2 replies
- 412 views
-
-
(எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு ( The Catholic Expression ) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமர…
-
- 0 replies
- 340 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடத்தில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் ஒரு காவல்துறையும் 3இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாக்கிழமை பிற்பகல் 1.45 மணியளிவல் அம்பாறை பன்னலகம பகுதியில் வீதிபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட நிலக்கண்ணிவெடித் தாக்குதலில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டள்ளனர் மேலும் 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்மாந்துறை வீரமுனை சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட கைகுண்டு தாக்குதலில் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு காவல்துறையினரும் ஒரு ஊர்காவல்படையும் காயமடைந்துள்ளதாக …
-
- 0 replies
- 779 views
-
-
வெகுவிரைவில் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடுமாம் ஆரூடம் கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அன்று சுயாதீனமானது எனக் கூறிய ஆணைக்குழுக்களையும் அதன் அதிகாரிகளையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆரம்பித்திலிருந்தே இதைக் கூறி வந்துள்ளோம். காலம் கடத்தாது இதை அவர் ஏற்றுக் கொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவெரட்டிய தொகுதியின் அமைப்பாளர் சீ.பீ.தென்னகோனின் இறுதிக் கிரியைகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் ஒன்றிணைந்த எதிர…
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலாங்காவின் ஊடக துறையை தோலுரிக்கும் அல்சசீறா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபை சிறிலங்காவுக்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர்தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரையானது எதிர்பார்தது போல் சர்வதேசத்தினை திருப்பதிப்படுத்த புள்ளிவிபரங்களை அடுக்கிய உரையாகவே இருந்ததென தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் கருத்துரைக்கையில் ப…
-
- 0 replies
- 171 views
-
-
வவுனியாவுக்கு சென்று வந்த ஒருவரின் தகவல் Eye witness account from Vavuniya – No one allowed to enter Refugee Camps My trip to Vavuniya Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw …
-
- 1 reply
- 1.2k views
-
-
ராஜபக்சேவைவிட, அமெரிக்காவைவிட, இந்தியாவைவிட, பாகிஸ்தானைவிட, சீனாவைவிட, யாரெல்லாம் இலங்கைக்கு ஆதரவாக உள்ளார்களோ அவர்களைவிட ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானவர்கள் தமிழக அரசியல்(வியாதிகள்)வாதிகள். வேறு எந்த இனமும் இப்படியானதொரு கொடுமையை சந்தித்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு. எரிமலையாய் வெடித்திருப்பார்கள். பேருந்து ஓடியிருக்காது. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். எதிரி பயந்திருப்பான். ஆனால் எம் தமிழினத்திற்கு... தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் திரள்... அ.தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் மக்கள் திரள்... ம.தி.மு.க. மாநாடு கூட்டினால், போராட்டம் நடத்தினால்...ஆயிரக்கணக்க…
-
- 0 replies
- 349 views
-
-
கலைஞரிடம் என்ன இருக்கிறது டி ஆர் ஆவேசம்-காணொளி
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் வலியை இந்தியர்கள் அனைவருமே உணர்கிறார்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மக்களைவையில் இலங்கை பிரச்னை மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர், இலங்கையில் தமிழர்கள் சரிசமமாக வாழ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார். அடுத்த நாடுகளிடம் பெரிய அண்ணனாக, காவலராக இந்தியா நடந்து கொள்ள முடியாது என்றும், நீதியை நிலை நாட்ட சில நடவடிக்கைகள் அவசியம் என்பதை இந்தியா நம்புகிறது என்றார். ஜெனீவா தீர்மானம் மீது நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 13 வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்களைவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்…
-
- 3 replies
- 659 views
-
-
கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் நூறு கிலோ கேரள கஞ்சா மீட்பு (வீடியோ இணைப்பு) கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று சுமாா் நூறு கிலோ வரையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆறு மணியளவில் சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா கொண்டுவரப்படுவதாக தா்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் மகேஸ் வெலிகண்ணவின் வழிகாட்டலில் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சத்துருங்க தலைமையிலான விசேட பொலீஸ் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு 72 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா். இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு பொலிஸ் குழுவினரை அவதானித்த கடத்தல்காரர்கள் படகி…
-
- 0 replies
- 321 views
-
-
வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர் கோரிக்கை http://athavannews.com/wp-content/uploads/2020/02/PSMCharles.jpg வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சமூகப் …
-
- 0 replies
- 252 views
-
-
To: info@commonwealth.int Cc: e.delbuey@commonwealth.int, m.esipisu@commonwealth.int, j.mucunguzi@commonwealth.int, g.goh@commonwealth.int, y.chin@commonwealth.int, v.holdsworth@commonwealth.int, s.gimson@commonwealth.int, r.smith@commonwealth.int, M.Masire-Mwamba@commonwealth.int, p.sen@commonwealth.int, hru@commonwealth.int, j.matiya@commonwealth.int, m.vincent@commonwealth.int, m.yusuf@commonwealth.int Subject : The Commonwealth must suspend Sri Lanka! Mr. Kamalesh Sharma Secretary-General of the commonwealth. Marlborough House, Pall Mall, London SW1Y 5HX, UK Phone: +44 (0)20 7747 6500 (switchboard) Fax: +44 (0)20 7930 0827 Sir, The Sri …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எவ்வாற முகம் கொடுப்பது என்பது பற்றி அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை. சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். 13ம் திருத்தச் சட்டம், வட மாகாணசபைத் தேர்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுல்படுத்தல் போன்றன குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத…
-
- 2 replies
- 606 views
-
-
ஐ.பி.எல்.இல் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் எதிர்ப்பு திங்கட்கிழமை, 25 மார்ச் 2013 11:46 சென்னையில் ஆரம்பமாகவுள்ள இந்திய ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மாணவர்கள் சங்கத்தினால் பொலிஸ் ஆணையாளருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து…
-
- 0 replies
- 525 views
-
-
மருதம் மரங்களின் மாதிரி பூங்காவின் இன்றைய நிலமை : மக்கள் விசனம் வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயற்திட்டம் இம்மாதம் 1ம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்திற்கான நிகழ்வு கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் உள்ள இரணைமடு இடது கரை வாய்க்காலின் அருகில் காணப்படுகின்ற ஒதுக்கீட்டு நிலத்தில் மரநடுகை செயற்திட்டம் இடம்பெற்றது. பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்டு பல இலட்சங்கள் செலவு செய்து நிகழ்வு நடத்தப்பட்டிருந்து. வடக்க மாகாண முதலமைச்சா் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்தாா். இதனை தவிர அங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற…
-
- 0 replies
- 406 views
-