ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்! 150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தே…
-
- 2 replies
- 347 views
-
-
இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம் இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில்…
-
- 1 reply
- 633 views
-
-
இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:01 இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 400 views
-
-
2 ஆவது தடவை களமிறங்குவது குறித்து இன்னும் தீர்மானமில்லை ஆனாலும் அரசியல் பயணம் தொடரும் என்கிறார் ஜனாதிபதி மனித உரிமை விவகாரத்தில் அவசரம் காண்பிக்க முடியாது என் மீதான ரவியின் விமர்சனம் நியாயமற்றது இரு விசாரணை அறிக்கைகளும் ஒன்றாகவருமென நினைக்கவில்லை 10 வருடங்களில் 10 டிரில்லியன் ரூபா நாட்டுக்கு கடன் ஏற்பட்டுள்ளது கோத்தபாய ராஜபக் ஷ கைது விவகாரத்தில் நடந்தது இதுதான் பொதுப்பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை (நமது நிருபர்) இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு வருவேனா விடு…
-
- 0 replies
- 265 views
-
-
ஓஸ்லோப் பேச்சுக்கள் இன்று தொடக்கம் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றன. இந்தப் பேச்சுக்களில் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கின்றனர். ஓஸ்லோ பேச்சுக்களில் விவாதிக்கப்படக் கூடியவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களின் பணி, கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு ஆகியவை …
-
- 7 replies
- 2.6k views
-
-
சர்வாதிகாரி மகிந்தா மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு. டென்மார்க்கில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களான மனோகரன் மற்றும் பார்த்தீபன் தன்னிச்சையாக மேற்கொண்ட முயற்சிகளால் வரும் வாரம் டென்மார்க்கின் பிரபல்ய சட்டவியலாளரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்ட, மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் சனாதிபதி மகிந்த ராசபக்சா உட்பட அனைத்து பாதுகாப்பு படையதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதியப்படவிருக்கின்றது. இந்த இரு டென்மார்க் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நடவடிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகார குழு முழுமையாக இணைந்து செயல்படுகின்றது. கடந்த பல மாதங்களாக இவர்கள் சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்பட…
-
- 0 replies
- 882 views
-
-
நந்திக்கடலில் மெளனித்த போராட்டம் உயிர்பெறும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரச தரப்பு வெற்றிபெற்றால் நந்திக்கடலில் மௌனிக்கச் செய்யப்பட்ட தமிழ் பிரிவினைவாதப் போராட்டம் மீண்டும் உயிர்பெறும். இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித் தார். அவர் தெரிவித்ததாவது-:பெப்ரவரி 10ஆம் திகதி மகரகம நகர சபை இலகுவாக தன்வசமாகிவிடும் என்று சில தரப்புகள் வேடிக்கை பார்த்தன. ஆனால் அவர்களுக்குத் தற்போது ஏமாற்றம் கிட்டியுள்ளது. பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குட்டித்தேர்தல். இது சாதாரண தேர்தல் என்று கூறிக்கொண்டா லும…
-
- 0 replies
- 309 views
-
-
4 நாட்களாக... பட்டினியாக, இருந்த பிள்ளைகளுக்கு... அரிசி திருடிய தந்தை கைது. பொரளை பிரதேசத்தில் 3 கிலோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுப் பொதியை திருடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பொரளை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 4 நாட்களாக பிள்ளைகள் பட்டினியால் வாடிய காரணத்தினால் இந்த பொருட்களை திருடியுள்ளார். பொரளை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உண்மையைக் கூறியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை தீர்த்து வைத்ததுடன், அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். https://tamil.madyawediya.lk/2022/08/25/4-நாட்களாக-பட்…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
குளோபல்தமிழ்;ச்செய்தியாளர் தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது. நாளை காலை பத்து அம்சக்கோரிக்கைகளினை முன்வைத்து யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கம் அறிவித்திருந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவிக்க நூற்றுக்குமதிகமான பெரும்பான்மையின பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக இன்று யாழ்.நகரில் அவ்வமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையினில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ ம…
-
- 0 replies
- 234 views
-
-
Nov 8, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்கா அமைச்சர் ரம்புக்செலவின் கருத்து கண்டனத்திற்குரிது: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகம் என்ற ஒன்று கிடையாது என்ற சாரப்பட கடந்த வாரம் சிறீலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை வருமாறு: 07-11-2010 தமிழ் இன அழிப்பை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் கெகலிய இறம்புக்வெல கூறிய கருத்துத் தொடர்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன விகிதாசாரத்தினை மாற்றியமைத்து தமிழ்த் தேசத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குட…
-
- 0 replies
- 504 views
-
-
குடிவரவுத் தகவல்களை இலங்கையுடன் தொடர்ந்து பரிமாறுமாம் கனடா! [saturday 2014-07-19 09:00] இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் குடிவரவு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கையை கனடா தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. கனடாவில் சட்டரீதியான கடமைகளின் கீழ் இந்த நடவடிக்கை அவசியமானது என கனேடிய குடிவரவுத்துறையின் செயலாளர் அலக்சீஸ் பௌலிக் தெரிவித்துள்ளார். கனடா இலங்கையுடன் பயங்கரவாத தடுப்பு தகவல்களை பரிமாறிக் கொள்வதாக அந்த நாட்டின் தேசிய நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பான தெளிவை வழங்கிய குடிவரவு அமைச்சின் செயலாளர் கனேடிய பிரஜாவுரிமையை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் முகமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதா…
-
- 0 replies
- 215 views
-
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 07 SEP, 2022 | 03:53 PM (எம்.வை.எம்.சியாம்) வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையர்கள் 280,772 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதில் 126,148 ஆண்களும் 82,634 பெண்களும் இவ்வாறு வேலைவாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் …
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் நலமாக இருக்கிறார்: கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல். [sunday, 2010-11-14 04:47:53] கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் சாலை பகுதியில் நிலைகொண்டிருந்த 55 ஆவது படையணியினர் மீதான ஊடறுப்பு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கடற்புலிகளின் துணைத்தளபதி கேணல் விநாயகம் தற்போது வெளிநாடு ஒன்றில் நலமாக இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் கொல்லப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு பல தடவைகள் உறுதிப்படுத்தியபோதும், அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தமது கொல்லப்பட்ட தளபதிகளையோ அல்லது போரளிகளையோ விடுதலைப்புலிக…
-
- 6 replies
- 2.1k views
-
-
கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் விஜயம் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், சுசில் பிரேம்ஜயந்த தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30673
-
- 1 reply
- 256 views
-
-
பளையில் காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை என்கிறார் டக்ளஸ் பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பளை பச்சிமலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக…
-
- 3 replies
- 381 views
-
-
தேவை ஒரு சந்தர்ப்பம் மாவிலாறு நீர்ப்பாசனத்திட்ட நீர்விநியோகம் தடைப்படுத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தை அடுத்து சிறிலங்கா அரசதரப்பு விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. இதில் கதிரவெளியில் இடம்பெற்ற குண்டுவீச்சில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆனால் நீர்விநியோகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஒன்றிற்கு விமானக்குண்டுவீச்சினால் தீர்வுகாண முடியுமா? அதாவது மதகு திறக்கப்பட்டு நீர் வருமா? அன்றி மாவிலாறு நீர் விநியோக விவகாரத்திற்கும் கதிரவெளியில் குண்டுவீச்சு நடத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன? விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீசுவது யுத்தநிறுத்த உடன்பாட்டு மீறல் இல்லையா? இவை ஒருபுறம் இருக்க கதிரவெளியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தொடர…
-
- 2 replies
- 1.2k views
-
-
தற்போதைய இராணுவத் தள பதியின் பதவிக்காலத்துக்கு முன்பாக அவரை ஓய்வுபெற வைத்து விட்டு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங் கவை அடுத்த இராணுவத் தளபதி யாக்கும் வியூகங்களை பாதுகாப் பமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஒருங் கிணைந்த புலனாய்வு அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாக மகிந்த ஹத்துருசிங்கவின் புகழ்பாடும் பிரசார நடவடிக்கைகளை முன் னெடுக்கும் விடயம் அமையவுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய இராணுவத் தளபதியாக அடுத்த வருட நடுப்பகுதியில் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பதவியேற்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. http://www.tamilthai.com/?p=5268 Sri Lanka's Jaffna Security Forces Comman…
-
- 0 replies
- 685 views
-
-
இலங்கைக்கு... தொடர்ந்தும், இயன்ற உதவிகளை செய்வதாக... இந்தியா அறிவிப்பு. இலங்கைக்கு தொடர்ந்தும் இயன்ற உதவிகளை செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மீளும் நிலைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து ம…
-
- 2 replies
- 182 views
-
-
’சட்டம், ஒழுங்கு; பொன்சேக்காவுக்கு கிடைக்கும்’ சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, இரண்டு வாரக் காலப்பகுதிக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனக் கூறிய கூகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இன்னும் இரண்டு வாரக் காலப்பகுதியில், குறித்த அமைச்சு, பீல்ட் மார்ஷல் சரத் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சில், இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்துரையாற்றி அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். …
-
- 0 replies
- 461 views
-
-
ஏ9 வீதி இயக்கச்சி சந்தியில் 100 நாட்கள் செயல்முனைவின் மக்கள் குரல். September 28, 2022 100 நாட்கள் செயல்முனைவின் 58 வது நாள் மக்கள் குரல் நேற்று செவ்வாய்க்கிழமை (27.09.2022) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் 100 நாட்கள் செயல்முனைவின் 58ம் நாள் பிரதேசத்தில் உள்ள பிரதேச பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள்,பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், சிறு குழுக்களின் அங்கத்துவர்கள், ஆண்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரச…
-
- 0 replies
- 132 views
-
-
கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்ததும்,சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக்கொல்லப்பட்டதுமான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.ஆனால் அண்மைக் காலமாக அந்தக் கொடூரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மேலும் 4 புகைப்படங்கள் இலங்கை இராணூவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றது. நேற்று முன்தினம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொடூர இனப்படுகொலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளது இருக்கும் உலகத் தமிழர்களுக்கு இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
தலைமைத்துவ மாற்றம் ; ஆழமாக சிந்திக்க வேண்டும் : மறுசீரமைப்பு அவசியம் என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ஆர்.யசி பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் நாம் தீர்மானங்களை முன்னெடுப்போம். கட்சியின் மறுசீரமைப்பு நகர்வுகளில் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஹபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஒரு சிலரது தனிப்பட்ட தீர்மானங்கள் கட்சியினையும், தேசிய அரசாங்கத்தையும் சீரழித்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் அவசியம் …
-
- 0 replies
- 150 views
-
-
யாழ். தீவகம் அல்லைப்பிட்டி மண்கும்பான் கரையோரங்களில் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் எடுக்கப்படாமல் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிக்கு கடற்படையினர் மீட்புக்குக்குழுவினரை அனுமதிக்காததால் சடலங்கள் அப்பகுதியிலேயே சிதைந்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது யாழ். அடைக்கல மாதா கோவிலிலும் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களின் உறவுகளின் சடலங்களை அந்த இடத்திலேயே புதைப்பதற்கு குடும்பத்தில் ஒருவரை அனுமதிக்குமாறு யாழ். மேலதிக சிறிலங்கா நீதிபதியிடம் கேட்டுள்ளனர். தொடரும் எறிகணை வீச்…
-
- 0 replies
- 794 views
-
-
- சகல மக்களும் இந்த சனநாயக நாட்டில் உரிமைகளை பயமின்றி வெளிப்படுத்த வேண்டும் - "அவர்கள்" தனது உயிரை எடுப்பார்கள் எனத்தெரிந்தும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் - ஹிந்தி படங்களில் வரும் சண்டியன் போல இந்த நாட்டின் சனாதிபதி நடக்கின்றார் - கே. பி.க்கு வி.ஐ.பி. வசதி செய்யப்பட்டு தான் சிறையில் அடைக்கப்படுள்ளார் - இந்த நாட்டின் நீதித்துறைக்குள் மகிந்தாவின் நேரடி தலையீடு அதிகமாக உள்ளது Dear Sri Lankans, the time has now come for us to stop being complacent and start taking an active role in shaping our future and the future of this country. Sri Lanka is still a democracy and the Constitution specifies certain rights. Among them the right of the citizens to exercise th…
-
- 0 replies
- 536 views
-
-
சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இவை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூச்சாடிகளைச் சுன்னாகம் பகுதி இராணுவத்தினர் சுன்னாகம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை இரவு வைத்தனர். இவ்வாறு வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சிலவே திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=516813336516474581
-
- 1 reply
- 436 views
-