ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
Oct 5, 2010 / பகுதி: செய்தி / சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் ஸ்ரீலங்காவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் ஆயுத ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக 30 மாத கால கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திவயின சிங்கள செய்திதாள் இந்த தகவலை வெலிக்கடை சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவரை மேற்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா, சிறைச்சாலை அச்சகத்தில் பணியாற்ற பணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்துள்ள சரத் பொன்சேகா, இந்த பணிக…
-
- 4 replies
- 800 views
-
-
கொழும்பு: கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த பொதுபல சேனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை, அலுதமாவில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கொழும்பில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பொதுபல சேனா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 29ஆம் தேதி கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றை நடத்த பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங…
-
- 1 reply
- 449 views
-
-
அரச தொழில் வாய்ப்புகள் * பதவி: தொழில்நுட்ப அலுவலர் நிறுவனம்: தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம். விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 *பதவி: தற்காலிக உதவி விரிவுரையாளர் நிறுவனம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 * பதவி: கணனி மென்பொருள் அபிவிருத்தி அலுவலர் நிறுவனம்: ஓய்வூதிய திணைக்களம் விண்ணப்ப இறுதி நாள் :31.01.2018 * பதவி: சிரேஷ்ட விரிவுரையாளர் நிறுவனம்: மொரட்டுவ பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 09.02.2018 *பதவி: இணைப்பாளர், உதவி இணைப்பாளர் நிறுவனம்: கொழும்பு …
-
- 0 replies
- 318 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 எங்களை நம்புங்கள் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்வோம் ( Trust us. We will work with you. ) என கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் மஹிந்தவிடம் கூறியதாக இலங்கை வெளி நாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே பீரிஸ் கூறியுள்ளார். பீரிஸ் தொடர்ந்து கூறுகையில் கூட்டமைப்பு சம்பந்தனை மஹிந்த இராஜபக்ஷ இரு தடவை சந்தித்துள்ளார். இப்போ சம்பந்தன் தமிழ் நாட்டில் நீண்டகாலம் தங்கி இருந்துவிட்டு மீண்டும் கொழும்பு வந்துள்ளார் அவரை மஹிந்த விரைவில் சந்திப்பார். கூட்டமைப்பிற்கும் அரச அதிபருக்கும் நல்ல உறவு உள்ளது. வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் …
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடம்! news இலங்கைக்கு 2014ம் ஆண்டு அதிக கடன்களை வழங்கிய நாடுகள் வரிசையில் ஜப்பான் முதலிடம் வகித்துள்ளது. புதிய பாலம் ஒன்றுக்காக 342 .8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியதால் இந்த முதல் இடத்தை ஜப்பான் பெறுகிறது. இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை 678.2 மில்லியன் டொலர்களை பல நாடுகளில் இருந்தும் கடன்களாக பெற்றுள்ளது. இதன்படி சீனாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர்களும் குவைத்திடம் இருந்து 10 மில்லியன் டொலர்களும் அடங்குகின்றன. ஜப்பானின் கடன்கள் யாவும் வங்கி வட்டியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. குவைத்தின் கடன் 0.5 வட்டிவீதத்தில் 15 வருட திருப்பிச் செலுத்துகை உடன்படிக்கையில் வழங்கப்படுகி…
-
- 0 replies
- 363 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை பெற இந்திய அரசு உதவ வேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுகளை நாம் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ் இந்திய உதவி துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 ஆவது குடியரசு தின நிகழ்வுகளின் ஒன்று கூடல் நேற்று (27) மாலை தனியார் விடுதியொன்றில் யாழ் இந்திய உதவி துணைத்தூதுவர் அ.நடராஐன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார் இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், குற்றாலத்தில் இடியிடித்தால் கோயம்புத்தூர் விளக்கு அணைவது போல …
-
- 0 replies
- 298 views
-
-
பல அமைச்சுப் பதவிகளை, கோரிய... ஆளும் கட்சி. மறுப்பு தெரிவித்தார்... ரணில் !! சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட…
-
- 0 replies
- 128 views
-
-
மீள்குடியமர்வு என்ற போர்வையில் குடாநாட்டை சிங்கள மயமாக்கும் முயற்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், திருமதி பத்மின் சிதம்பரநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரதநிலையத்திலும் ஏனைய இடங்களிலும் திடீரென வந்து இறங்கியுள்ளன. அவர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளதாக கூறுகின்றனர்…
-
- 0 replies
- 634 views
-
-
இனவன்முறை வெடிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசை வற்றுபுறுத்துகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டில் இனவன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்கு முனைப்பான ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்க வேண்டும். சகல இன பொதுமக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் காப்பற்றப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை வற்றுபுறுத்திக்கேட்டுக்கொள
-
- 0 replies
- 827 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை...புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துக்கொண்டிருக்க... இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையால் இந்த தீர்ப்பாயங்கள் களைகட்டியிருக்கின்றன. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது முன்னாள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வழக்குப் போட முடியும் என்று ஏற்கெனவே தீர்பாயம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழக மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்தராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பிரித்தானிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் ஒபாமாவும், கமரூனும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் சில அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலி வாக்குகளினால் தெரிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 3…
-
- 1 reply
- 431 views
-
-
அகவை 56 அடைந்துள்ள அவரை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்துகிறது. எம் அடிமை விலங்கை அறுத்தெறிந்து சிங்களப் பேரினவாதத்திலிருந்து எம்மை விடுவிக்க தோன்றியவர் தான் எங்கள் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அவரது 56வது அகவையை தமிழீழம் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகமும் தமக்குள் அன்புப் போட்டி நடாத்தி விழா எடுத்து மகிழ இருக்கின்றனர் வருகிற நவம்பர் 26இல். தலைவர் இருக்கிறாரா? இல்லையா? எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா? அல்லது சென்ற ஆண்டு நடந்த போரில் வீரச்சாவு அடைந்தாரா? என்ற கேள்வியும் கருத்து மோதலும் உலகெங்கும் உள்ள அரசியல் வட்டாரங்களில் வாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. அவரை சாகடித்து விட்டோம் என்று வெறி கொண்ட சிங்கள அரசு கொக்கரி…
-
- 0 replies
- 808 views
-
-
சாவகச்சேரி பிரதேசசபையின் உள்ளூராட்சி வார வேலைத்திட்ட சமூக பங்காற்றுகை நிகழ்வுகள்! [saturday 2014-07-19 10:00] சாவகச்சேரி பிரதேசசபையால் நடத்தப்பட்ட உள்ளூராட்சி வார வேலைத்திட்டத்தில் பல்வேறு சமூக பங்காற்றுகை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வுகள் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் சிற்றம்பலம் துரைராஜா தலைமையில் நடைபெற்றன. இதில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், கௌரவ விருந்தினராக கொடிகாமம் வர்த்தக சங்கத் தலைவர் ம.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச சபை உபதலைவர், உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 360 views
-
-
Nov 14, 2010 / பகுதி: செய்தி / நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் மாயம்! யாழ். வடமராட்சியில் உள்ள நெல்லியடி முருகையன் கோயில் மண்டபத்தில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் மாலை நேர அமர்வு இன்று இடம்பெற்றபோது ஆணைக் குழுவின் தலைவர் சுமார் திடீரென்று வெளியில் சென்று மாயமாக மறைந்து போனார். இவ்வமர்வு மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது. ஆனால் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சி.ஆர்.டி.சில்வா மதியம் 2.25 மணி அளவில் வெளியே எழுந்து சென்றவர்தான். அமர்வு முடிவடையும் வரை திரும்பி வரவே இல்லை. இதே நேரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே தூங்கி வழிந்து கொண்டிருந்தமையையும் காண முடிந்தது. pathivu
-
- 1 reply
- 729 views
-
-
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கணக்கை மூடியது பேஸ்புக் நிறுவனம்! [Thursday 2014-07-24 10:00] அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக் கணக்கு செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்காது பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார்.'எனது பேஸ்புக் கணக்கில் 21 ஆயிரம், நண்பர்கள் இணைந்து கொண்டுள்ளனர். கணக்கு செயலிழந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை பின்னர் அறிவிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனது பேஸ்புக் கணக்கை திட்டமிட்டு முடக்க சிலர் முயற்சித்துள்ளதாக கருதுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 419 views
-
-
கடந்த வருடம் எந்தவித காரணமும் இன்றி கிழக்கில் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலுகளை மூடச்சொன்ன சிங்களம், இப்பொழுது வடக்கிலும் அதே அணுகுமுறையை எடுத்துள்ளது போல் தெரியவந்துள்ளது. வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அலுவலகங்களை கொண்டு இயங்கி வருகின்றது. இதற்கான தெளிவான காரணங்களை தெரிவிக்காமல் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சிங்களம் இதை தெரியப்படுத்தியுள்ளது. (கீழே உள்ள கட்டுரையில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது) ICRC told to leave North By Leon Berenger The Government has told the International Committee of the Red Cross (ICRC) to shut down its operations in the Northern Province, a spokesperson said yesterday.“We have been told by the government to cease all…
-
- 1 reply
- 399 views
-
-
நடந்தது இது தான் .... சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் .. கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது. அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம். எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம். அவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
சர்வமதத் தலைவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு!! சர்வமதத் தலைவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேச்சு!! தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் சில உறுப்பினர்கள் நேற்று சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டனர். தமிழ்மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்ன…
-
- 0 replies
- 357 views
-
-
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான... முதலாவது நிதித் தொகையை, வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது! இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும், விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறி…
-
- 0 replies
- 126 views
-
-
பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஆய்வரங்கம் நடைபெறவுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கு அவசியமான உதவிகளை செய்வதற்கு தனி நிதியமைப்பு உருவாக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிதி பரிமாற்றங்களை மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் நலன் பேணல் அமைச்சர் மேற்பார்வை செய்வார். நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஆதரவில் பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது.…
-
- 0 replies
- 366 views
-
-
மஹிந்த இராஜபக்ஷ ஓடி ஒழிந்து திரியும் அதே வேளை யாராவது ஒருவரை சந்தித்து படம் ஒன்று எடுத்து சிங்கள மக்களிற்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவரின் வீரதீர செயலிற்கு இழுக்காகும். இந்த அடிப்படையில் ஜனாதிபதி மிகுந்த நெருக்கடி மத்தியிலும் பிரித்தானிய நாட்டில் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸை சந்தித்ததாக படம் ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் என்ன விடௌயம் கதைக்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. லியாம் பொக்ஸ் சந்திப்பானது அவரது தனிப்பட்ட எல்லைக்குட்பட்டது என பிரித்தானிய அரசு ஏற்கனவே கூறியுள்ளது தெரிந்ததே. Eelanatham
-
- 0 replies
- 1.9k views
-
-
காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளிலாம் – மன்னாரில் கதை சொன்னார் மஹிந்தவின் பிரதிநிதி! காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். வெளிநாட்டு அமைச்சுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை தரும் பட்சத்தில் வெளிநாடுகளில் சட்டமுறைப்படி விபரங்களை பெற முயற்சிக்கலாம் என்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு என்ற பெயரில் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின்தலைவர் மெக்ஷ்வல் பரணகம மன்னாரில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் வெளிநாடுகளுக்கு இந்த விவகாரம் தொடர்பில் அவர்களுக்கென ஒரு சட்டம் உள்ளது. அவர்களின் சட்டங்களுக்கமைய அங்கு அகதி…
-
- 0 replies
- 405 views
-
-
தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்து விட்டால் எந்தப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல் நடத்த முடியும்: சரத் பொன்சேகாவுக்கு எழிலன் எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 20:59 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானிப்பவர்களாக இருந்தால் அது எந்த பிரதேசத்துக்குள்ளும் இருந்தாலும் அந்த இலக்கை அழிக்கக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும் தாக்குதல் திறன் எப்போதும் விடுதலைப் புலிகளிடம் இருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பாதுகாக்கவே சம்பூரைக் கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து இலண்டனில் மாபெரும் போராட்டம்! [Thursday 2014-08-21 20:00] இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 08ஆம் ஆண்டை நினைவுகூருவதற்காகவும் நாளைமறுதினம் 23.08.2014 சனிக்கிழமை இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் இனவழிப்பின் நீண்ட வரலாற்றில், 14.08.2014 செஞ்சோலை மாணவச் செல்வங்கள் சிறிலங்கா வான்படையால் திட்டமிட்டு இலக்குவைத்துத் தாக்கப்பட்டதில் 53 மாணவிகளும் 03 ஆசிரியர்களும் கோரப் படுகொலை செய்யப்பட்டதுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமுற்றிருந்தனர். செஞ்சோலைப் படுகொ…
-
- 0 replies
- 253 views
-
-
சுவிஸில் கொலை; இலங்கையர் கைது செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014 09:29 சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 42 வயதுடைய இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நியூஸிலாந்துக்கு வந்திருந்httpதார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/123978-2014-08-26-04-06-42.html
-
- 2 replies
- 624 views
-