Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:17 GMT உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்கா அரசுடன் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளது. சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பத்தாவது சுற்றுப்பேச்சுக்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெறும். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகள் அடங்கிய திட்டம் ஒன்றை தாம் சிறிலங்கா அரசிடம் கையளித்துள்ளதாகவும், இதுதொடர்பாக சிறிலங்கா அரசின் எழுத்து மூலமான அதிகாரபூர்வ பதிலை தாம் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசதரப்பில் பேச்சுக்களில் பங்கேற்கும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்றைய சந்திப…

    • 1 reply
    • 528 views
  2. வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் என்ற கணக்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான போச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்டகாலமாக இருத்தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இரண்டு நாடுகளின் மீனவர்களும் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற…

    • 23 replies
    • 1.6k views
  3. காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை நிறுத்தம்! காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது, மேலும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23ஆம் திகதி தொடங்கும் என …

  4. நாட்டை அழித்த கே.பி. விமானப்படை ஹெலிகொப்டரில் சுற்றுகிறார்! நாட்டை பாதுகாத்த பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கிறார்? : திஸ்ஸ அத்தநாயக்க எழுப்பிய கேள்வி! [Wednesday, 2011-08-10 11:04:18] அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) எவ்வாறு விமானப்படை ஹெலிகொப்டரில் இராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன், வெள்ளைக் கொடி வழக்கிற்கு முன்பதாக கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்…

  5. முன்னாள் அரசுத் தலைவர் ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரிவதாகவும், அவரின் மனநிலை அமைதியடையாது இருக்க அவரின் அதிகார காலத்தில் மாண்ட மனித ஆவிகள் துரத்தி வருவதாகவும் தெரியவருகின்றது. முன்னாள் அரசு தலைவர் தற்பொழுது அதிகாரத்தை இழந்த போதும் அனுபவித்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை நினைத்து புழுங்கிக் கொண்டு இருக்கும் அவரை அவரின் அதிகார காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் மாண்ட மனித உயிர்களின் ஆவிகள் துரத்துவதாகவும், அவரால் நிம்மதியாக படுத்து உறங்க முடியாமல் அவஸ்தைப் படுவதாகவும் நித்திரைக்கு முன் அதிக மதுபானங்களை அருந்துவதாகவும், அதிகாரத்தில் இருந்த போது இருந்த ஆடம்பர வசதிகள் ஆணைகள் போன்றவைகளை இழந்தப்படியால் மனதில் விரக்தியான நிலை ஏற்பட்டு அதிகாரத்தில் இருந்த போத…

    • 0 replies
    • 754 views
  6. 27 OCT, 2023 | 09:25 PM கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி அதனை பற்றவைக்கும் போதே தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/167912

  7. Posted on : 2007-06-07 "பரதேசி'களின் பிடியில் கொழும்பு அரச நிர்வாகம் அமெரிக்காவும் இலங்கையும் இந்த வருடத்தில் தமக்குள் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு சேவைகள் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி நாடாளுமன்றத்தில் கோரியிருக்கின்றது ஜே. வி. பி. தங்களை சிவப்பு வர்ணக் கோட்பாட்டைப் பிரதி பலிக்கும் இடதுசாரிகளாக அடையாளப்படுத்தும் ஜே. வி. பியினர், அதை உறுதிப்படுத்துவதற்காகவேனும

  8. எம்மிடம் இன்னமும் இருக்கின்ற போர்க்குற்ற ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம்! - ஹெட்லைன்ஸ் ருடேயின் பிரதம ஆசிரியர் செவ்வி!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்குள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தம்மிடம் இருக்கின்ற நம்பகத்தகுந்த ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம் என இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார். 'இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி - இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியிருந்தது.இந்த ஆவணப்படம் தொடர்பாக, ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் கொழும்பு ஆங்…

  9. பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை APR 09, 2015 | 0:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய முன்னாள் அமைச்சரான குமார வெல்கம, “செவ்வாய்க்கிழமை அரசாங்கம் கொண்டு வந்த நிதிச் சட்டமூலம் ஒன்றை 21 பெரும்பான்மை வாக்குகளால் எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. எனவே நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, அரசாங்கம் பதவி விலக வ…

    • 0 replies
    • 263 views
  10. மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) என்ற மாணவன் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு மீண்டும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும் நேற்றைய தினம் சிகிச்சை …

  11. கிழக்கில் விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்த மகிந்த தீவிர முயற்சி . கிழக்கில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது மகிந்த இந்த தகவலை தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் பேசிய மகிந்த, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கில் விடுதலைப்புலிகள் வசம் தொப்பிக்கல உட்பட சிறிய பகுதியே உள்ளது. அந்தப் பகுதியையும் மிக விரைவில் இராணுவ நடவடிக்கை மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவார்கள் என்றார் அவர். இதனிடையே கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் அதில் அரசுடன் இணைந்து தமது குழு போட்டியிடும்…

  12. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது உயர்மட்ட கொள்கைத் தோல்வி! - இந்திய அமைச்சர் வி.கே.சிங் [Wednesday 2015-04-15 08:00] 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரை இலங்கைக்கு அனுப்ப எடுக்கப்பட்ட தீர்மானம் உயர்மட்டத்தின் ஒரு கொள்கை தோல்வி என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ தளபதியான வி கே சிங், புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இதனை தெரிவித்துள்ளார். அமைதி காப்பதற்காக சென்ற இந்திய இராணுவம் இறுதியில் யுத்தத்தில் ஈடுபடவேண்டியிருந்தது.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்வதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் சில கட்டளைகள் காரணமாக அவர் பாதுகாப்பாக செல்ல முடிந்தது…

  13. யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய நெஞ்சறை சத்­திர சிகிச்சை ஆரம்­பித்த பின்­னரே வளங்­க­ளைத் தேடு­கின்­றோம். ஒரு வரு­டத்­தில் 72 பேருக்கு இடம்­பெ­றும் சத்­திர சிகிச்­சையை குறைந்­தது இரட்­டிப்­பாக்க முயற்­சிக்­கின்­றோம் என்று மருத்துவமனைப்பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய நெஞ்சறை சத்­திர சிகிச்­சைக்­கூ­டம் ஆரம்­பித்து ஓர் ஆண்டு நிறை­வை­யொட்டி செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்று அங்கு நேற்று நடத்­தப்­பட்­டது. மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் மற்­றும் இருதய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் எஸ்.முகுந்­தன் ஆகி­யோர் இதை நடத்­தி­னர். பணிப்­பா­…

  14. இன நெருக்கடி தீர்வு யோசனை 6 வாரத்துக்குள் பூர்த்தியாகும் [19 - June - 2007 * பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை எதிர்வரும் 6 வார காலத்திற்குள் வெளியிட முடியுமென சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஒற்றை ஆட்சி முறையினையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சமர்ப்பித்துள்ள யோசனைகள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை…

  15. பிரசுரித்தவர்: admin August 27, 2011 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் த…

  16. தமிழர் நிலங்களில் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கு எதிராக மூதூரில் போராட்டம் திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மூதுர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையிலுள்ள கங்குவேலி படுகாடு பகுதியுிலுள்ள தமிழர்களுக் சொந்தமான வயல் நிலங்களுக்கு போர் காலத்தில் தமிழ் விவசாயிகளினால் செல்ல முடியாத நிலை …

    • 0 replies
    • 428 views
  17. 3 தலைமை நீதியரசர்கள் கொண்ட இரண்டாவது மேல் நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர்! மூன்று தலைமை நீதியரசர்கள் கொண்ட இரண்டாவது மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு ஏற்கனவே இருக்கும் மேல் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாதமையாலேயே இதன் நிர்மாணப் பணிகளில் மேலும் காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கத்தோடு இரண்டாவது நீதிமன்றத்திற்கான நீதியரசர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஐக்க…

  18. Sep 2, 2011 / பகுதி: செய்தி / இலங்கை குழு 8ல் ஜெனீவா செல்கிறது - 12ல் மஹிந்த விசேட உரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழு எதிர்வரும் 8ம் திகதி ஜெனீவா நோக்கி செல்லவுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் குறித்த குழுவில் அடங்குகின்றனர். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 18வது அமர்வு எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 30ம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் …

  19. கடந்த அரசாங்கத்தின் போது பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூடியபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இதில் கலந்துகொண்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புயடைவர்கள் மீது தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார். இந்த விசாரணைகள் சட்ட ரீதியாக அமையவேண்டும் எனவும்…

  20. ஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க கொழும்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:50 by in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். “பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன். தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை. ஆனால் நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்…

  21. ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது வீரகேசரி நாளேடு கடத்தல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிசாந்த கஜதீரவிடம் குற்றப்புலனாய்வு பொலிஸார் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்களா? என்பது தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக் கணக்கொன்றில்தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கப்பமாக பெறப்பட்ட பணத்தில் பெரும் பகுதி அரசின் உயர் அதிகாரியொருவரின் தனிப்பட்ட கணக்கில் தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பில் கைதான கஜதீரவிடம் விசாரணை நடத்தும…

    • 1 reply
    • 1.1k views
  22. நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:- தமிழில்: ந.சுசீந்திரன் சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங…

    • 0 replies
    • 723 views
  23. சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட முதிரைமர குற்றிக் கடத்தல் முறியடிப்பு January 8, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காடளிப்பும் மரக்கடத்தலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியாக காவல்துறையினரும் வன அதிகாரிகளும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் மரக்கடத்தல் காடழிப்பு என்பன குறைவதாக இல்லை. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரிகள் இன்றும் 13 முதிரை மர குறியுடன் கண்டர் வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் இவ்வாறு மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வனஅதிகாரி ஆர் ஏசி டி ரணசிங்க அவர்களது ஆலோசனைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகு…

  24. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்…

  25. மகிந்தவின் ஐ.நா. பயணத்தின் போது மனித உரிமை அவலங்களை அம்பலப்படுத்த அனைத்துலக அமைப்புக்கள் முடிவு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச செல்லும்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் அவலங்களை அம்பலப்படுத்த பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக்கூட்டத்துக்கு பங்கேற்க செப்ரெம்பர் மாதத்தில் மகிந்த ராஜபக்ச வாசிங்ரன் செல்லும்போது சிறிலங்கா தொடர்பிலான விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. செப்ரெம்பர் 25 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் தொடங்குகிறது. பாரிய அளவிலான அரசியல் மற்றும் ஊடக முக்கியத்துவம் வா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.