ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
வெதுப்பகங்களில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம் வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட வெதுப்பக தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு இல்லாவிடின் 10ஆயிரம் ரூபாய் தண்டமும் கூட்டிணைந்த அல்லது பெரிய நிறுவனங்களில் தராசு இல்லாவிடி…
-
- 0 replies
- 283 views
-
-
மங்கள - ரணில் கூட்டணியில் ஆலோசகராக சந்திரிக்கா. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியில் ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க செயற்பட இருக்கின்றார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியை வரவேற்று, சந்திரிக்கா ஏற்கனவே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் நாடு திரும்ப இருப்பதாக, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியினர் தெரிவித்துள்ளனர். -Puthinam-
-
- 0 replies
- 953 views
-
-
கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா MAY 11, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது. சிங்கள கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, தாம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், சிங்கள பௌத்தர்களுக்குத் தலைமை தாங்கும், தேசியத் தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அறிவித்திருந்தது. இதையடுத்து, கோத்தாபய ராஜபக்சவை புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொது பலசேனா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின…
-
- 0 replies
- 241 views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 07:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
திங்கள் 30-07-2007 02:03 மணி தமிழீழம் [மோகன்] அதிகாரப்பரவல் மூலம் தீர்வு முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும் : ஜே.வி.பி சிறீலங்காவில் சர்வகட்சிக்குழு அதிகாரப்பரவலாக்கம் மூலம் தீர்வு காணலாம் என தீர்வை முன்வைத்தால் இதனை ஜே.வி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜே.வி.பி யின் பாராளுமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான விஜியஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் தொடரும், ஐதேக வின் தலைவர் ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐதேக அண்மையில் நடத்திய போராட்டம் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பி யே செயற்படுவதாகவும் மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி யே செயற்பட…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 05-08-2007 16:53 மணி தமிழீழம் [மயூரன்] சிங்கப்பூரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் காலிக் கடற்பரப்பில் மூழ்கியது காலித் துறைக கடற்பரப்பில் சிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை காலித் துறைமுகத்தின் கடற் திடலில் மோதிய எண்ணெய்தாங்கி கப்பல் மோதியது. இதனையடுத்து அதில் நிரப்பப்பட்ட 76 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயில் 75 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் 24 மணிநேரத்தில் அவசர அவசரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பலானது இன்றையதினம் கடலில் முழுமையாக நிரினுள் மூழ்கியது. pathivu.
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆற்றில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டயீடு! திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தமது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதற்கு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலள…
-
- 3 replies
- 847 views
-
-
Published By: NANTHINI 02 FEB, 2024 | 04:21 PM கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில…
-
- 0 replies
- 435 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேச்சுகளுக்கு தயாரான போதும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாவையே தனது தந்திரோபாயத்தின் மூலம் பேச்சு மேசைக்கு வரச் செய்தது மட்டுமல்லாது, அவரை புலிகளிடமிருந்தும் பிரித்தெடுத்த பெருமையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாருமென ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ரணவக்க எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; 1993 ஆம் ஆண்டிலும் படையினரால் கிழக்கு கைப்பற்றப்பட்டது. தற்போதும் படையினரால் கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நாம் படையினரை மத…
-
- 0 replies
- 886 views
-
-
எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி MAY 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்விலேயே புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ஜனநாயக ஆட்சிக்கான இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராகவும், ஹேமல் குணசேகர, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாராச்சி, பிரதி காணி அமைச்சராகவும் ந…
-
- 0 replies
- 504 views
-
-
பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் சில வீடுகளில் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேடுதலை மேற்கொண்டனர். இதன் போது பாடகர் அமல் பெரேராவின் விட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதுடன் நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டிலிருந்து இலத்திரனியல் தராசு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இரு நபர்களின் சகோதரர்கள் இருவ…
-
- 3 replies
- 658 views
- 1 follower
-
-
10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள் [19 - August - 2007] தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை! மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் ந…
-
- 0 replies
- 604 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 12:45 PM நடளாவிய ரீதியில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று அடையாளப்படுத்தி அவர்கள் இருக்கும் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டுள்ள…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, 'ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி' என்றும், 'அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்' என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளி…
-
- 1 reply
- 1.3k views
-
-
[Thursday, 2011-10-20 11:30:06] இலங்கை அரசை சர்வதேச பிடிக்குள் சிக்கவைப்பதற்கும், வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது தமக்கு உள்நாட்டில் பாரிய பிரச்சினை உள்ளது போன்றதொரு மாயையைத் தோற்றுவிப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியாவில் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினர் என தேசப்பற்றுள்ள தேசிய இயங்கம் விமர்சித்தள்ளது. பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்கும் நோக்குடன் அரசியலுக்கு பிரவேசித்துள்ளவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அரசு தனக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அவற்றை வடக்கு, கிழக்கில் துணிகரமாக முன்னெடுக்க வேண்டும். தெற்கில் காணி இல்லாமல் தவிக்கும் எம்மவர்களை அரசு வன்னியில் குடியமர்த்த வேண்டும். அதற்கான உரிமையும் எமக்குண்டு என …
-
- 0 replies
- 510 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிப்பு February 20, 2019 ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்றையதினம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பிலான முன்னேற்றத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 202 views
-
-
சிறிலங்காவை 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தினை நடத்த அனுமதிக்க கூடாது என அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டிணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள். . சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றது. அவர்களின் நடவடிக்கைகளில் இதுவரை மாற்றம் தெரியவில்லை ஆகவே 2013 ஆம் ஆண்டு பொது நலவாய தலைவர்களின் உச்சிமா நாட்டினை சிறிலங்காவில் நடத்த புறக்கணிக்க வேண்டும் என கேட்பதாக அந்த கடிதத்தில் கூறபப்ட்டுள்ளது. . இதில் கீழ் வரும் அரச சார்பற்ற அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன. . Yap Swee Seng, Executive Director, Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA) Wong Kai…
-
- 0 replies
- 772 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e
-
- 0 replies
- 1.2k views
-
-
நவம்பர் மாதம் 15 அம் திகதியளவில் மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வருகின்றது. இது மஹிந்தவின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டது என்றாலும் நூறுவிழுக்காடு மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அறிக்கையினை மக்களுக்கு காண்பிப்பதா இல்லையா என்பதனையும் மஹிந்ததான் முடிவெடுக்கவேண்டுமாம். . இது இவ்வாறு இருக்க குறித்த அறிக்கையில் காணாமல்போன பொதுமக்கள், கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளின் நிலபரங்கள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது. குறிப்பாக பாலகுமாரன் மற்றும் யோகி ஆகிய உறுப்பினர்கள் அத்துடன் அருட்தந்தை பிரான்சிஸ் யோசெப் அவர்களுடன் சரணடைந்த தங்கன், எழிலன், பூவண்ணன் உட்பட பல போராளிகளின் நிலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு என்ன பதிலை தரப்போகின்றது …
-
- 1 reply
- 1.1k views
-
-
27 MAR, 2024 | 03:26 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொ…
-
- 1 reply
- 387 views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 00:52 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] தமிழ்நாட்டில் தங்கியுள்ள 49 ஈழத்தமிழ் அகதிகள் கப்பல் மூலம் நாளை தாயகம் திரும்பவுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் அறிவிதள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களிலும் தங்கியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 அகதிகள் நாளை தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் செய்துள்ளதாக சென்னையிலுள்ள அதன் பணியகத்தின் நாடு திரும்பும் நடவடிக்கைளுக்கான இணை அதிகாரி விஜயபாரதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி- கொழும்பு கப்பல்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக கடந்தமாதம் 37 அகதிகள் நா…
-
- 0 replies
- 621 views
-
-
மன்னார்ப் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும் புக்கூடுகள் சுமார் 300 - 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற காபன் பரிசோதனை அறிக்கை ஒரு பெரும் உண்மையை எடுத்துரைக்கிறது. அதாவது இலங்கை அரசின் அதிகாரத் துக்குட்பட்டு எது நடந்தாலும் அது தமிழ் மக் களுக்கு எப்போதும் எதிராகவும் பாதகமாக வுமே இருக்கும். அந்த அடிப்படையில் தான் மன்னார்ப் புதை குழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனை அறிக்கையும் மிகத் தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளது. மன்னார் புதைகுழியில் தோண்டி எடுக் கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் விவகாரம் உலகறிந்த சம்பவம். இருந்தும் அதனைக்கூட 300 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது என்றால், …
-
- 0 replies
- 413 views
-
-
இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு 14 மற்றும் 15 திசம்பர், கொழும்பு INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE & SOCIAL ISSUES Grand Oriental Hotel 14th - 15th December, Colombo, Sri Lanka http://www.ihdt.org/Conference.html http://www.esc-toulouse.fr/m_articles.asp?id=1081 தமிழர்களே, இந்நிகழ்வில் பங்குபெரும் சமூக ஆர்வலர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தி முடிக்கப்பட்ட, இன்றும் நடந்துகொண்டிருக்கின்ற இனவெறி படுகொலை கோப்புகளை அவர்கள் பார்வைக்கு அனுப்பி அறிய வைப்போம். ஒரு பெரும் இனப்படுகொலையை…
-
- 0 replies
- 1k views
-
-
கதிர்காம யாத்திரிகர்களை அவமதிக்கும் வகையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, கிழக்கிலிருந்து கதிர்காமத்துக்கு இந்து மத பக்தர்கள் வருடந்தோறும் பாத யாத்திரை செல்வது வழக்கமாகும். இம்முறையும் இந்து மத பக்தர்கள் பெருமளவானோர் பாதயாத்திரை சென்றிருந்தனர். இவ்வாறு பாதயாத்திரை சென்றவர்கள் கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் சிலவற்றில் கேலிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவமானப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்த…
-
- 3 replies
- 277 views
-