ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டால், சொத்துக்கள் முடக்கமும் நீக்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்த்தது, பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சொத்துக்கள் கே.பியிடமேயுள்ளன, பிரபாகரன் திரும்பி வந்து உரிமை கோரப்போவதில்லை என்பதும் அரசிற்க்கு தெரியும், கே.பி ஊடாக அந்த சொத்துக்களை தாங்கள் அனுபவிக்கலாம் என எதிர்பார்த்தே அரசு தடைநீக்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது எனஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன், விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடகளில் பெருமளவு சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்கள் இலங்…
-
- 1 reply
- 687 views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்ட செலவு 30 மில்லியன் ரூபாய்கள்! அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழாவை பெருமெடுப்பில் கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (24) தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் தரும்போதே அரச தரப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீர் நிரப்பும் விழா கொண்டாடப்பட்டது. அதனை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன், சிறீலங்கா அரசு 30 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. இந்த தொகையில் 18 மில்லி…
-
- 1 reply
- 798 views
-
-
புலிகளின் சொத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான உரிமை குமரன் பத்மநாதனுக்கு உண்டு: 22 அக்டோபர் 2014 பல பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை ராஜபக்ஸக்கள் கைப்பற்றுவர் – மங்கள சமரவீர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தை மஹிந்த ராஜபக்ஸக்கள் பூரணமாக பயன்படுத்திக்கொள்வர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கத்தின் பூரண நலன்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும், சுற்றத்தவர்களுமே நன்மை அடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களின் ஊடாக முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்…
-
- 1 reply
- 457 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தியபெதும பிரதேசத்தில் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயச் சென்ற சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன வாழ் உயிரினங்கள் அமைச்சுப் பதவியே வழங்க…
-
- 0 replies
- 152 views
-
-
கோட்டாவை ஏன் இன்னமும் விசாரணைசெய்யவில்லை- நீதிமன்றம் சீற்றம் By Rajeeban 26 Jan, 2023 | 10:58 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏன் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2022 ஜூலை மாதம் கொழும்பில் ஜனாதிபதியின் இல்லத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்விஎழுப்பியுள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட உத்தரவினை நிறைவேற்றாதத…
-
- 1 reply
- 610 views
-
-
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்க்கு செல்லவுள்ளது: 28 அக்டோபர் 2014 ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்க்கு செல்லவுள்ளவுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவமளிக்கும் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு வலியுறுத்துவதற்காக பாதுகாப்புச்சபையின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட குழுவினர் இலங்கை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பின்போதும், யாழ்ப்பாண விஜயத்தின் போதும் இக்குழுவினர் இதனை வலியுறுத்தவுள்ளனர். பயங்கரவாதத்தை இராணுவநடவடி…
-
- 1 reply
- 302 views
-
-
பொதுமக்களின் பாவனைக்கு வீதி வவுனியாவில் தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த வீதி மக்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நகரசபைத்தவிசாளர் இ. கௌதம் மற்றும் நகரபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சென்று அவ்வீதியிலுள்ள தடைகளை அகற்றி இன்று முதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியை…
-
- 0 replies
- 348 views
-
-
போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும்:-கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர். போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தம
-
- 0 replies
- 629 views
-
-
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்துபவர்களை தேசத் துரோகிகள் என வர்ணித்த வர்த்தமானியை ரத்துச் செய்ய இலங்கை அரசு தீர்மானம் [saturday, 2011-03-12 16:17:42] இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை தேசத் துரோகிகள் என வர்ணித்துக் கண்டித்ததுடன் பிரித்தானியர்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடத்துபவர்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் எனத் வெளியிடப்பட்டிருந்த வர்ததமானி அறிவித்தலை இரத்துச் செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. 1818 ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சியின்போது, ஆளுநர் சேர் ரொபர்ட் பிறவுனிங்கினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில்…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா ஆகிய ஆயுத அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ர…
-
- 1 reply
- 770 views
-
-
(இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன்,அரசியல் நெருக்கடி தீவிரமடையும். வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.பொருளாதார பாதி…
-
- 2 replies
- 803 views
-
-
கல்வியமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும்! கல்வியமைச்சின் அனுமதியின்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை விடயங்களில் தலையீடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ஆரியரத்ன ஹேவாகே தெரிவித்தார். கல்வியமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தமது நிகழ்ச்சி திட்டங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பயன்படுத்துவது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள…
-
- 0 replies
- 910 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் நாள் காலி கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்காக காலி கடற்படைத் தளத்தின் கடற்படை அதிகாரிகள் பலர் 4 அங்கத்தவர்கள் கொண்ட இராணுவ நீதிமன்றின் முன்பா நிறுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படையினரின் உதவித் தலைமை அதிகாரி வசந்த தென்னகோன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இராணுவ நிதிமன்றம் கடமை தவறிய கடற்படை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க உள்ளது. விடுதலைப் புலிகளால் காலித் துறைமுகம் தாக்கப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட பின்னரும் கடற்படையின் தென்பகுதி கட்டளை மையத்தின் அதிகாரிகள் அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் இந்த நீதிமன்றம் கடற்படைத்தளபதி வ…
-
- 0 replies
- 846 views
-
-
இந்தியாவுக்கு இலங்கை ஆயுதங்களை விற்பனை செய்ததா என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரளை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலதா தலதா அத்துகொரளை எம்.பி, இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்விகளை கேட்கின்ற போதும் அவர் பதிலளிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார். இதனையடுத்தே சபாநாயகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதிலளிக்குமாறு பணித்தார். http://seithy.com/breifNews.php?newsID=120575&categ…
-
- 3 replies
- 378 views
-
-
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவித்தலை கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மேற்கூறிய 3 மாகாண சபைகளினதும் தேர்தல்கள் இன்று வரை நடைபெறாதுள்ள …
-
- 3 replies
- 601 views
-
-
நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன் : திட்டம் தோல்வியுற்றால் மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படும் - ஜனாதிபதி Published By: T. SARANYA 07 MAR, 2023 | 04:13 PM சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொருளாதாரத…
-
- 0 replies
- 668 views
- 1 follower
-
-
கண்ணிவெடிகளை அகற்ற அவுஸ்ரேலியா நிதியுதவி! Posted by uknews On April 8th, 2011 at 1:50 am தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் மேலும் 48 கோடி ரூபாயினை வழங்க முன்வந்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “தரைகண்ணி விழிப்புணர்வு தினமாக” ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியை ஒட்டியே இந்த மேலதிக நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இது இருக்கும் என தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இது தவிர இலங்கை தேசிய தரைக்கண்ணி வெட…
-
- 0 replies
- 622 views
-
-
* 600 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து விடும் அபாயம் மூதூர் கிழக்கில் அனல்மின் நிலையத்தை அமைப்பதற்காக அரசு தமிழர்களுக்கு சொந்தமான சுமார் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. மூதூர் கிழக்கில் சம்பூர் பகுதியில் மிக விரைவில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையால் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் கிழக்கில் 12 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது சம்பூர் பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மூதூர் கிழக்கு மக்கள் தற்போது…
-
- 0 replies
- 626 views
-
-
-க.ஆ.கோகிலவாணி யுத்தக் காலத்தில் கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தக் காலத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளில் மலையக இளைஞர் யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் விடுதலை விடயம் தாமதமாகி வருகிறது. கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதும் இவ்விடயம் தொடர்பில் …
-
- 0 replies
- 368 views
-
-
சரத் பொன்சேகாவின் சின்னத்தில் மைத்திரிபால கட்டுப்பணம் செலுத்தினார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 02 டிசம்பர் 2014 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கட்டுப்பணம் செலுத்தினார். சற்று முன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் செயலகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த கட்சியின் செயலாளராக சர்மிள பெரேரா கடமையாற்றி வருகின்றார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன புறா சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மு…
-
- 0 replies
- 457 views
-
-
இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார். …
-
- 10 replies
- 1.7k views
-
-
அமைச்சர் பதவிகளிலிருந்து அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முக்கிய அமைச்சர்கள் பலர் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்ற நிலையில் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெற்றதாகவும் தெரியவரும் அதேவேளை, இவ்வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் புதிய அணியொன்று உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். நகரில் மூன்றடி உயரமான தொழிலதிபர்! திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:19 ஒரு மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது உடல் வலிமையைவிட மனவலிமையும் முயற்சியுமே என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் யாழ் நகரில் இருக்கும் மூன்றடி உயரேமேயான தொழிலதிபர் ரவிதரன். இவருக்கு வயது 38 ஆனால் இவரின் உயரம் மூன்றடி மட்டுமே. உயரம் குறைந்த மனிதர்கள் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்தாலும் பலர் பிறரிடம் கையேந்தியும் பிறரை நம்பியும் வாழ்வதையே காணுகின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்றடி உயரமான ரவிதரன் அவரின் முயற்சியாலும் தன்னப்பிக்கையாலும் இன்று சொந்தக்காலில் நின்று வாழ்வதுடன் வயதான தனது தாய் தகப்பனையும் தானே பராமரிக்கிறார். அத்தோடு பலர் இவரிடம் தொழில் செய்கின்றனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
அப்போது எங்கள் ஊருக்குள்ளால் யாழ்தேவி ஓடிக்கொண்டிருக்கும் . எண்பத்துமூன்று கலவரத்துக்கு பின்னர் பிறந்த நாங்களெல்லாம் முப்பது வயதுகளை கடந்தோம் என்பது ஒன்றும் இயல்பாய் நடந்துவிடவில்லை. ஒவ்வொரு கணங்களும் இயல்புக்கு மிஞ்சி நாங்களும் இந்த உலக மாந்தர் என்பதை ஒப்புவித்தே வருகிறோம். அந்நேரம் எம் மந்து தெருவைத்தாண்டி ஊர்ப்பள்ளி கனவுகளுடன் வந்தோம் . எம் ஊர்த்தெருவெல்லாம் இந்தியன் ஆமிகளை நிறைத்து வைத்திருந்தீர்கள். அரிவரி பள்ளிக்கு போகமுன்னம் எம் ஊரெல்லாம் உங்களால் அநியாயமாய் செத்தவர்களுக்காய் அழுதோம் சீக்கியனும், குறுக்காசும் கண்டபடி சுட்டுக்கொண்டெ போகும் போதெல்லாம் அட்டாங்கமாய் விழுந்துதானே படுத்தோம். எங்கள் தென்னை மரங்களின் சாய்நது நிற்கிற உங்களை எண்ணிக்கொண்டே மருந்துக்…
-
- 2 replies
- 628 views
-
-
வாள் வெட்டு குடும்பஸ்தர் படுகாயம் அச்சுவேலியில் சம்பவம் April 30th, 2011 nila யாழ்.அச்சுவேலிப் பகுதியில் வாள்கள் மற்றும் கத்திகளுடன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு அங்குள்ள வீட்டு உரிமையாளரைத் தக்கிவிட்டு பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவமானது இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கொள்ளையர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பு செல்வகுமார் (வயது 46) சுன்னாகம் அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கழுத்து மற்றும் மார்புப்பகுதிகளில் வாள் வெட்டுக் காயங்கள் காணப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். சம்ப…
-
- 0 replies
- 690 views
-