ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
யாழ். தென்மராட்சியில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் கொலை அச்சுறுத்தல்களால் பாதுகாப்புக் கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் 9 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
`ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்' [05 - October - 2007] "பூமி இயங்குவதற்கும் ஜிவராசிகள் வாழ்வதற்கும் சூரியனே முழுமுதற் காரணமாக அமைகின்றான். எனவே நாம் தினமும் சூரியனை பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்" என்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ எஸ்.சுமதிபாலா "எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் விரிவுரையைாற்றும் போது குறிப்பிட்டார். "சூரியனிலிருந்து பூமிக்கு பயணிக்கிற வெவ்வேறு கதிர்களிலிருந்து ஜீவராசிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஊதாக் கதிர்கள் இயற்கையான சூரியத்திரையாக செயற்பட்டு வரும் ஓசோன் படலத்தினால் உறிஞ்…
-
- 1 reply
- 2.4k views
-
-
மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது! Published by Priyatharshan on 2019-04-02 05:05:33 மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் உபுல் அலவத்த குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/53143
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார்! -கனேடிய உயர்ஸ்தானிகராலயம். இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப…
-
- 0 replies
- 280 views
-
-
சிறிலங்கா அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மற்றும் திலிப் வேதராச்சி ஆகியோர் நேற்று சபாநாயகரிடம் கையளித்தனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 827 views
-
-
'மாவீரர் நாளும்' நல்லிணக்கமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்ற நினைவு தமிழ் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்று அரசாங்கம் கருதினாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை நினைவுபடுத்தியுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திறப்பு விழா கடந்த 27ஆம் திகதி தான் நடைபெற்றது.அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நவம்பர் 27 என்றதும் வீட்டை விட்டு வெளியே வராமல் கலங்கியபடி இருந்த காலத்தை மறக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மாவீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நாளுக்காக, ஒரு வாரத்துக்கு குழந்தைகளைப் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர் என்றும், அந்த யுகம் இப்போது மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் பிரகடனம…
-
- 0 replies
- 636 views
-
-
(நுவரெலியா நிருபர்) கடந்த சில நாட்களாக மத்திய மலைநாடான நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் வீழ்ச்சிகள் வரண்ட நிலையில் உள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்து உள்ளது. மவுஸ்சாக்கலை ந…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவில்லை: இந்திய ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை எவரும் ஆதரிக்கவில்லை என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். புதுடில்லி ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியுள்ளதாவது: லூய்ஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் குறித்து நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தோம். மனித உரிமைகள் தொடர்பாக அங்குள்ள நிலைமைகளை அவர் ஓரளவிற்கு சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அனைத்துலகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக் கால தாமதமாவதனை வைத்து மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவின் சட்டத்துறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
Dec 06 த.தே..கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை! வடக்கில் நடைபெறும் கல்வித்துறை வைபவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவேண்டாம் என கல்வி அதிகாரிகளிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் கல்வித்துறை அபிவிருத்திக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தடங்கலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிளிநொச்சி பாடசாலைகளின் பெயர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாற்றம் செய்யப்படுவதாகவும் பாடசாலைகளின் பெயர் மாற்றத்தின் பின்னணியில் …
-
- 0 replies
- 641 views
-
-
பிக்குவைப் பிடித்தார் சங்கரி…. July 24, 20159:43 am தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேற்று வியாழக்கிழமை (23) கண்டி மல்வத்தை பீடத்துக்கு விஜயம் செய்து மகாநாயக்கத் தேரர் வண.திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீசுமங்கள தேரரையும் அஸ்கிரிய பீடத்துக்கு சென்று வண. கலகம அத்ததஸ்ஸீ தேரரையும் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார். நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது, எப்படியான ஒரு ஐக்கிய இலங்கையைக் கண்டோமோ அது போன்ற ஒரு இலங்கையை உருவாக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்று இதன் போது கூறினார். மஹிந்த சிந்தனை என்று திரும்பத் திரும்பிக் கூறிக் கொண்டே போய், அது தற்போது மக்களால் வழக்கொழிந்து விட்டது. இனி அது எடுபடவாய்ப்பில்லை என்றும் கூறினார். ஆனந்த சங்கரிக்கு நல்வாழ்த்துக்க…
-
- 2 replies
- 336 views
-
-
13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்தJUL 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சகல மக்களினதும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்காக, பரந்த அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்…
-
- 0 replies
- 378 views
-
-
Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 01:37 PM வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் தெரிவித்திருந்தார். மேலும், இக்கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிந…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக லண்டன் ரெலிகிராப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவத்தில் முக்கிய பதவி வகித்து தற்போது பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தத் தவவலை வெளியிட்டுள்ளார். தகவலை வழங்கிய இராணுவ உயரதிகாரி, ஓர் மேஜர் ஜெனரல் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய தலைவர்களின் கட்டளைகளுக்கு அமைவாக சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நபரின் பெயரை அது வெளியிடப்படவில்லை. இந்த இராணுவ அதிகாரியின் கருத்துக்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரா…
-
- 0 replies
- 558 views
-
-
யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஆனந்தநடராஜா சஞ்சயனின் சிறப்பு நேர்காணல் thx http://newjaffna.com/fullview.php?id=ODM5Mg==
-
- 0 replies
- 1.2k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், அவரது ஆலோசகர்கள் சிலரும் கொடுத்த அழுத்தங்களினால் மகிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு, தமக்கு வழங்கிய பணிக்கு அப்பால் சென்று, சர்வதேசத்தை மகிழ்விக்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கும், விடுதலைப் புலிகளை அழிக்க உயர்தியாகம் செய்து போராட்டிய படையினருக்கும் அநீதி இழைக்கப்படும் என அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் விளக்கியுள்ளனர். …
-
- 0 replies
- 923 views
-
-
இன்று ஆடி அமாவாசை தினமாகும். இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்கள் பலவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக வடக்கில் உள்ள ஆலயங்களில் இளம் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது தந்தைக்காய் விரத்தில் ஈடுபட்டு வழிபாடுகளில் கலந்து கொண்டனர். கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் கந்தசுவாமி ஆலயங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட இளம் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது தந்தையருக்காக மோட்ச அர்ச்சனை செய்த காட்சி கடந்த கால யுத்தத்தின் கொடூரத்தை காட்டுவதாக இருந்ததாக எமது செய்தியாளர் கூறினார். பெருமளவான இளம் பிள்ளைகள் யுத்தத்தில் தந்தையை இழந்திருக்கும் துயரமும் இதன்போது வெளிப்பட்டதாக குறிப்பிடும் குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சிறுவர்கள் உள்…
-
- 1 reply
- 677 views
-
-
அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மைத்திரி தலைமையிலான அரசாங்கம்! [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 10:03.03 AM GMT ] எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது. ஜனாதிபதி கட்சி தலைவராக மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களுக்கும் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 351 views
-
-
மிருசுவில் படுகொலை – படை அதிகாரியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
உள்ளக விசாரணையை பக்கசார்பின்றி நடத்த வேண்டும்! - மகிந்த சமரசிங்க[Friday 2015-08-28 07:00] ஜெனிவாவில் அடுத்தமாதம் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட இருக்கும் பிரேரணையை சரிவர பயன்படுத்தா விட்டால் இனியும் சந்தர்ப்பம் கிடைக்காது என முன்னாள் மனித உரிமை விவகார அமைச்சரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்த போது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசினால் அதனை செப்டம்பர் வரை பின்போட முடிந்தது. இது தானாக நடந்ததல்ல. இதற்கான பின்ன ணி…
-
- 0 replies
- 188 views
-
-
ஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில், கடந்த வருட தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் எவரும் வடம் பிடிக்க அனுமதிக்கப்படாது JCB இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது. இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக…
-
- 0 replies
- 709 views
-
-
12 JUL, 2024 | 04:43 PM புதிய சட்டமா அதிபராக கே. ஏ. பாரிந்த ரணசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட்டுள்ளார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபரின் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில், அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். https://www.virakesari.lk/article/188314
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
வடபோர்முனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது சிறீலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை காலை முன்னரங்க நிலைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. கிளாலி, முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து இராணுவத்தினர் முன்னகர முற்பட்டதாகவும் எனினும் விடுதலைப்புலிகளினால் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 1 reply
- 1.4k views
-
-
ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா? -சிவதாசன் ரத்தன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளைத் துறந்தார்கள்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போலிருக்கிறது. அத்துரலிய ரத்தன தேரர் ஒரு புத்த பிக்கு, அரசியல்வாதி, பாராளுமன்ற அங்கத்தவர், ஜாதிக ஹெல உறுமய என்ற ஒரு சிங்கள தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியலில் பா.உ. ஆகத் தெரியப்பட்டவர். ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றி…
-
- 21 replies
- 2.4k views
- 1 follower
-
-
வெள்ளி 07-12-2007 00:39 மணி தமிழீழம் [சிறீதரன்] திருகோணமலை புத்த சிலைக்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவீரம் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து திருகோணமலை பேரூந்து நிலையத்தில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த புத்தர்சிலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தர்சிலை அமைந்துள்ள வீதி பொதுமக்கள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாகவும் இரவுநேரத்தில் மேலதிக காவல்துறையினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 771 views
-
-
கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் ஏற்பாட்டில் 63 ஆவது இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு விருந்துபசார வைபவம் கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் தூதுவர் ஏ. நடராசன் தலைமையில் இன்று மாலை கண்டி நட்சத்திர ஹோட்டல் ஏல்ஸ் ரி.ஏஜன்சியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளநர் டிகிரி கொப்பேகெடுவ மற்றும் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக, கண்டி மாநகர முதல்வர் பௌத்த சமயத் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலாசார நடன நிகழ்வூகள் என்பன நடைபெற்றன. http://kath…
-
- 5 replies
- 959 views
-