ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
தேசிய நல்லிணக்கத்துக்கும் தேசிய அபிவிருத்திக்கும் அதே நேரம் எமது நாட்டுக்கே உரிய வகையிலான தீர்வொன்றினைப் பெற்றுக் கொ ள்ளும் பொருட்டு எம்மோடு கைகோர்க்குமாறு சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்றக் குழுவினருக்கும் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபை குழுவினருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாவிலாறு நீர்த்திட்டத்தினால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே துன்பகரமான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஒன்று ஏற்பட்டது. எனவே அத்தகையதோர் நிலைமை மீண்டும் எழாதிருப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெ…
-
- 1 reply
- 616 views
-
-
மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். தமிழ்பேசும் மக்கள் ஒருகட்சிதலைவரின் நடத்தை ஒழுக்கம் எப்படியானது என்பதை அறியவேண்டும் என்பதற்காக இதை எமது வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர், பின்வருமாறு எழுதியிருந்தார். மாஷா அழ்ழாஹ்- அவன் நாடிவிட்டான் ஹக்கீமின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட, அவர் எப்போது ஏறாவூர் சென்று என்னைப்பற்றி பேசுவார் என்று காத்திருந்தேன…
-
- 0 replies
- 461 views
-
-
இன்று முதல் மீள திறக்கப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன, துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய் தற்போது இறக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயற்படுமாயின் மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெய் உள்…
-
- 0 replies
- 312 views
-
-
திரு சாந்தன் சுவிஸில் இருந்து வட்டுகோட்டை தீர்மானம் பற்றி – http://eelamsoon.com/upload/santhanSwiss.mp3 source : http://www.eelamsoon.com
-
- 0 replies
- 921 views
-
-
ஹிட்லர் மற்றும் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஆட்சி செய்யுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கோரிக்கை! சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது மக்கள் ஹிட்…
-
- 7 replies
- 439 views
-
-
மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!! கோப்புப் படம் Share இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்தர்கள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து மீண்டும் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்ப…
-
- 1 reply
- 518 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்றும் சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சட்டத்தரணியும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாலினம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான பிரியா கோபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். 'இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்' என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்க…
-
- 0 replies
- 183 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிருவாகத்திலுள்ள வெருகல் பிரதேச சபையின் திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம், இரண்டாவது தடவையாகவும் நேற்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது. குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம், கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட போது அது உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த், இரண்டாவது தடவையாக திருத்தியமைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு மூன்று பேர் ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அது தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர் விஜயகாந்த், உறுப்பினரா…
-
- 0 replies
- 426 views
-
-
கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்பு தினம் கடந்த 1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுக் கூருமுகமாக கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்புத்தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தானிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கலோனல். சஜ்ஜாத் அலி தனது ஆரம்ப உரையில், பாகிஸ்தானிய ஆயுதப்படைகள் தங்களது மண்ணில் தீவிரவாத்தினை இல்லாதொழிப்பதற்கு தியாகங்களை மேற்கொண்டுவருவதாகவும், நாட்டிலே சமாதானம் மற்றும் ஸ்த்திரத்தன்மையினை ஏற்படுத்துவதற்கு அளப்பரிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு இலங்…
-
- 1 reply
- 295 views
-
-
தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
- 4 replies
- 555 views
-
-
சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களை தடை செய்ய வேண்டும். பிரித்தானிய எம்.பி. கோரிக்கை! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம் என்றும் அவர் கூறினார். சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண…
-
- 2 replies
- 242 views
-
-
சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது. பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டா…
-
- 8 replies
- 1.1k views
-
-
புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் கோரப்பட உள்ளது 15 ஜனவரி 2014 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், பிரான்ஸிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது குறித்த கோரிக்கையை முன்வைக்க உள்ளது. பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரையே இவ்வாறு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸில் வாழ்ந்து வருகின்றமை தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாம் தொழில் புரியும் இடத்தில் உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதனை முறைப்பாடு செய்ய காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது குறித்த …
-
- 1 reply
- 939 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றன. இந்தநிலையில், …
-
- 2 replies
- 586 views
-
-
உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வாசஸ்தலத்தை அமைச்சர் வாசு மீள ஒப்படைப்பு (எம்.ஆர்.எம்.வசீம்) நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது கடமை நேர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை நீர்வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் பிரயந்த பீ. விக்ரமவிடம் நேற்று மீள ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியபோது, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கதுடன் இருக்கும் கட்சிகள் இணைந்து முழு நாட்டையும் ஒரே வழியின் கீழ் கொண்டுவரும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அரசாங்கத்துக்கு ஒப்படைத்திருக்கின்றோம். என்றாலும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள…
-
- 0 replies
- 192 views
-
-
கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 14 தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விற்பனை! .முல்லைத்தீவின் கரையோரப்பிரதேசத்தின் முக்கிய இடங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 14 தீவுகள் ஆகியவற்றை சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விற்பனை செய்வதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 99 வருட குத்தகை அடிப்படையில் இந்தத் தீவுகள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் இந்த தீவுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் சுற்றுலா விடுதிகளை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இருப்பதாகவும் பெரும் தரகு வர்த்தகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. முக்கியமான இந்தத…
-
- 3 replies
- 848 views
-
-
http://www.eelanatham.net/story/Moderators%20should%20raise%20their%20voice%20to%20prevent%20Sinhala%20colonization%20in%20Tamils%27%20homeland சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் முன்வரவேண்டும்? தமிழீழ நிருபர் சனிக்கிழமை , மார்ச் 6, 2010 தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக மேற்கத்தைய சமூகம், அரசியல்வாதிகள், மனித உரிமைவாதிகள் இந்த வாதத்தினை முன்னிறுத்தி அதற்கு தமிழ் மக்களின் ஆதரவினை பெறுவதிலும் முனைப்பாக உள்ளனர். இதற்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் MODARETORS என்ற தல…
-
- 0 replies
- 535 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அஞ்சும் அரசு அதனை முறியடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. மனித உரிமைகள் சபையில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக உறுப்பு நாடுகளை வளைத்துப் போடும் நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்தியாவின் ஆதரவை நாடி இன்று புதுடில்லிக்கு விரைகிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இந்தியாவின் துணை இல்லாமல் ஜெனிவாவில் தீர்மானத்தை முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இலங்கை அரசு அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்குத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் தூதரகங்களை கொண்டிராத நாடுகளின் பிர…
-
- 1 reply
- 431 views
-
-
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், இந்த நிலையில், தமது உயிருக்கோ பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 446 views
-
-
மாணவி வித்யாவின் கொலையும் அதற்கான நீதியும்.
-
- 0 replies
- 165 views
-
-
இலங்கையில் மருத்துவ அவசர நிலை? அரசு மருத்துவர்கள் சங்கம் கூறுவது என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் சுகாதாரத்துறையினரின் போராட்டம் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மக்களின் வாழ்க்கை அபாயத்தை நோக்கி நாளாந்தம் நகர்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில், மக்கள் பொருளாதார ரீத…
-
- 2 replies
- 287 views
- 1 follower
-
-
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ? தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது. 13வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட – கிழக்க…
-
- 27 replies
- 2.6k views
-
-
ஆங்கிலேயர் காலத்துக்குப் பிந்திய இனப்படுகொலைகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை. [Monday, 2014-02-17 07:28:54] இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றி மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்ற இனப்படுகொலைகளை விசாரிப்பதாக சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுச்சபை கோரியிருக்கிறது.அந்தக் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக…
-
- 0 replies
- 354 views
-
-
தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே lttepress என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது தான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net நன்றி சங்கதி
-
- 9 replies
- 2.2k views
-
-
சென்னையில் மாணவர்களால் திரையிடப்பட்ட No Fire Zone! காணொளி மூலம் பேசிய கலம் மக்ரே இன்று சென்னையில் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சனல் நான்கு ஏற்கனவே வெளியிட்ட சிறீலங்காவில் நடந்த இனப்படுகொலை காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை மீண்டும் வெளியிட்டனர். இதில் ஆறு நிமிடங்கள் புதிய காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தை இயக்கிய கெலம் மக்ரே லண்டனில் இருந்து நேரடியாக மாணவர்களிடம் உரையாடினார். மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐ.நா வில் வரவிருக்கும் மனித உரிமை கூடத் தொடரில் தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் , இலங்கையில் பன்னாட்டு விசாரணை நடைபெற அமெரிக்க மற்றும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்…
-
- 1 reply
- 462 views
-