ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ஜெனிவா தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம் இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த தீர்மானத்தில் கூட கடந்த தடவை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா தீர்மானத்தை ஆதரித்ததே தவிர, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் அது செயற்பட்டது என்றும் அவர் குறை கூறியுள்ளார். இந்திராகாந்தி போல ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில் பயந்தாங்கொள்ளி தனமான முடிவுகளை அது எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். …
-
- 1 reply
- 274 views
-
-
சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்த்த பொறியியலாளரும்,சமூக சேவகருமான வேலுப்பிள்ளை சண்முகநாதன், ஆறு நூல்களைத் தமிழிலிருந்துமொழிபெயர்த்த ஆசிரியர் இராசையா வடிவேல் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பாளர்சுப்பிரமணியம் உமாச்சந்திரன் ஆகியோர் திருவாசகத்தைத் தமிழிலிருந்துசிங்களத்துக்கு மொ…
-
- 8 replies
- 724 views
- 1 follower
-
-
ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை J.A. George ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சி.அலவத்துவல, மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிராகவும் அதன் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 420 views
-
-
Counter-terrorism, including Mumbai terror strikes and Afghanistan, and the Sri Lankan conflict figured prominently during the talks between U.S. Secretary of State Hillary Clinton and Indian Foreign Secretary Shivshankar Menon had on Tuesday. Mr. Menon, who is on a four-day visit to the U.S., met Ms. Clinton at the State Department and discussed with her key bilateral and regional issues, including the humanitarian situation in Sri Lanka. The meeting lasted for about half an hour. Among key issues discussed at the meeting included Sri Lanka, non-proliferation, counter-terrorism including Mumbai and Afghanistan. According to officials, the reports about the U.…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் தொடர்ச்சியான மழையால் வெள்ள அபாயம்! வவுணதீவு பாலத்தின் மேலாக நீர்:படகுச் சேவையும் ஆரம்பம் 2016-11-22 10:49:31 (செங்கலடி, காங்கேயனோடை நிருபர்கள், எஸ்.சதீஸ்) மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக பெய்த மழைகாரணமாக மட்டக்களப்பு நகரை இணைக்கும் வலையிறவு – வவுணதீவு பாலத்தின் வீதியால் ஒரு அடிக்கு மேல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவ் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உபட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றின் இறங்கு துறைக்கான படகுச் சேவை நேற்று முதல் ஆரம்பிக…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கை உடனான உறவை துண்டிக்க முடியாது என இந்தியப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார். 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார். அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் முடிந்திருப்பதை இலங்கையில் சமஉரிமை வழங்கும் தருணமாக பார்க்கிறோம் என தெரிவித்தார். உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை கூடாது: இலங்கை பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மேலும் ஒரு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-
-
கனிமொழிக்கு கட்டம் கட்டும் பொன்முடி. வட மண்டல திமுகவிலும் கலகம். பிரிவு: அரசியல் கனிமொழிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதாக திண்டிவனத்தில் முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது! தென்மண்டலத்தில் உட்கார்ந்து கொண்டு அழகிரி ஒரு பக்கம் கொடி பிடிக்கிறார். இப்போது வடக்கு மண்டலத்தில் கனிமொழியை வைத்தும் கலகம் பிறந்திருக்கிறது. தென் மண்டலத்தில் நாடார் அமைப்புகளை தன் பக்கம் ஈர்த்து பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் கனிமொழி, வடக்கு மண்டலத்தில் வன்னியர்களை குறிவைத்து களத்தில் இறங்கி இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன் மற்றும் பொன்முடியால் ஓரங்கட்டப்பட்ட வன்னியர்கள் இப்போது கனிமொழியின்…
-
- 2 replies
- 617 views
-
-
காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்கொந்தளிப்பு -எம்.றொசாந்த் திருகோணமாலையில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் வீசிக்கொண்டிருக்கும் நாடா புயல், தற்போது வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதனால் வடபகுதி எங்கும் கடும் மழை பெய்துவருவதுடன் கடும் காற்றும் வீசுகின்றது. காங்கேசன்துறை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ பிரிவால் வடபகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See mo…
-
- 0 replies
- 277 views
-
-
சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். 1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் ஜெ. வைகோ, கொடும்பாவி எரிப்புஸ இந்திய பணியாளர்கள், மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு Posted by: Mayura Akilan Published: Friday, March 29, 2013, 13:33 [iST] கொழும்பு: இலங்கையில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அங்கு கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் கொடும்பாவிகளை சிங்களர்கள் எரித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்ரமணியன், லட்சுமி தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு நகரில் வசித்து வருகின்றனர். அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார் பாலசுப்ரமணிய…
-
- 2 replies
- 2.2k views
-
-
யாழ்.பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். பஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தைச் சேர்ந்தவர் எனவும் 46 வயதுடையவர் எனவும் பொலிஸாரின் விசார ணையில் தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் கஞ்சாவை வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் யாழ் பொலிஸ்நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் யாழ் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை நடத்தியவேளை 1.10 கிராம் நிறையுடைய கஞ்சாவை நுகர்வுக்காக கையிருப்பில் வைத்தி ருந்ததன் பேரில் குறித்த நபர் நேற்றிரவு 8.20 மணியளவில் கை…
-
- 0 replies
- 361 views
-
-
வன்னியில் போரில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் இடைவெளி ஒன்றை நடை முறைப்படுத்த சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா வின் பாதுகாப்புச் சபையின் சம்பிரதாய பூர்வமற்ற, உத்தியோக பூர்வமற்ற விவாதம் மூடிய கதவுகளுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் மனிதாபிமான போர் இடைவெளி ஒன்றுக்கு இரண்டு தரப்புகளும் சம்மதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை அ…
-
- 3 replies
- 842 views
-
-
7000 கார்களுடன் வந்த ஜப்பானிய கப்பல் அம்பாந்தோட்டையில் பணயமாக தடுத்து வைப்பு-நெருக்கடியில் அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்க லன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனம் பொறுப்பேற்றால், தமது வேலைகள் பறிபோகும் என்று, அம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5ஆம் நாள் இரவு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்து…
-
- 1 reply
- 244 views
-
-
காணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது – விக்னேஸ்வரன் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேன வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாண அபிவிருத்தி சார்ந்த அதிகாரங்கள் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது. காணி உள்ளிட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பகிர மறுப்பதால், இது சார்ந்த பிரச்சினைகளுக்கு மாகாண சபைகளால் தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/10218
-
- 0 replies
- 176 views
-
-
4 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதா? இல்லையா? - தீர்ப்பு இதோ! மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம வழங்கப்படவிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து. அதன்படி, குறி…
-
- 0 replies
- 397 views
-
-
புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு தொற்று! | NewUthayan
-
- 3 replies
- 984 views
-
-
உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ஈழத் தமிழரைப் பாதுகாக்க எந்த தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது வானூர்தி மூலமாகவும், பீரங்கிகள் மூலமாகவும் குண்டுகளை வீசி படுகொலை செய்து வந்த ச…
-
- 7 replies
- 899 views
-
-
யாழ்ப்பாண சிங்கள ராணுவத்தின் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் கட்டளைப்படி கஜபாகு படைப்பிரிவின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியான மேஜர் பத்திரண தலமையிலான இராணுவக்குழுவே யாழ் உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்ததாக சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அது மேலும் தெரிவிக்கையில், மகிந்த ஹத்துருசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான மேஜர் பத்திரன, ஹத்துருசிங்க மனநோய் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவந்ததாகவும், இதனாலேயே அவரிடம் இந்த தாக்குதல் வேலை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிக்கையாலயம் மீதான தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஹத்துருசிங்க தலமையில் நடை…
-
- 4 replies
- 1.1k views
-
-
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி December 29, 2020 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார். இந்நிலையில்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர்…
-
- 26 replies
- 2.9k views
-
-
வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது:எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் புகார் வீரகேசரி வாரவெளியீடு 4/12/2009 9:50:05 AM - இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…
-
- 0 replies
- 533 views
-
-
அரசியலமைப்புக்கு முன்னர் தேர்தல்முறை மாற்றம்? (ரொபட் அன்டனி) நல்லாட்சி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பு வரைபை கொண்டுவருவதற்கு முன்பதாக தற்போதைய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமாக தேர்தல் முறைமாற்றத்தை கொண்டுவருவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அதிலுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே இதுவரை முழுமையான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனினும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து அரசியல்கட்சிகளும் பொதுவானதொரு இணக்கப்பாட்டில் இருக்கின்றன. இதன…
-
- 0 replies
- 257 views
-
-
A group of Tamil women, who were concerned about the genocide of Eelam Tamils in Sri Lanka, have staged a fast unto death in Chennai from last Monday (13th April, 2009). Twenty women are on fast unto death and another hundred are on continuous hunger strike. They are demanding UPA Chairperson Sonia Gandhi to take steps to stop the genocidal war in Sri Lanka. செவ்வி தமிழில் Get Flash to see this player. Get Flash to see this player. Courtesy:TamilNational.Com
-
- 2 replies
- 907 views
-
-
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள். பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள். அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச…
-
- 3 replies
- 780 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்க சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன – பிரதமர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பது யதார்த்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முதலீட்டு உடன்படிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…
-
- 0 replies
- 263 views
-