Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆளும் கட்சியை தோற்கடிப்பதில் சந்திரிக்கா தீவிரம் 07 நவம்பர் 2014 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவான ஒர் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட சந்திரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பயணம் செய்திருந்த சந்திரிக்கா அண்மையில் நாடு திரும்பியிருந்தார். பொது வேட்பாளர் ஒருவரைத் தெரியும் முயற்சிகளில் சந்திரிக்கா முக்கியமான பங்கினை வகிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்திரிக்கா திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை. இதேவேளை, பொது வேட்பாளரை தெரிவது குறித்து மாதுலுவ…

  2. வீடு திரும்­பிய சிப்­பா­யி­டம் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மாங்­கு­ளத்­தில் கைது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த இரா­ணு­வச் சிப்­பா­யி­ட­மி­ருந்து விளை­யாட்­டுத் துப்­பாக்­கி­யும் கத்­தி­யும் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் மாங்­கு­ளத்­தில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. அவர் போதை­யில் பெண் ஒரு­வ­ரு­டன் முரண்­பட்­டார் என்று அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அத­னால் அவர் பொலி­ஸா­லி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்­றும் அவ­ரைச் சோதித்­த­போது அவ­ரது உட­மை­யில் குறி…

  3. கொக்குத்தொடுவாயில் சிறுபான்மை கால்நடை வளர்ப்பாளரை கட்டிவைத்து தாக்கிய பெரும்பான்மையின திருடர்கள் ! Published By: VISHNU 20 FEB, 2023 | 07:43 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும், குறித்த திருட்டுமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவ…

  4. சர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தன்! யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார். அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இவர் 2013- பிலிப்பைன்ஸ், 2014- இந்தோனேஷியா, 2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ள…

    • 7 replies
    • 907 views
  5. தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பில் போர் பயிற்சியில்.. [Thursday, 2011-04-07 12:17:49] தாய்லாந்தின் இரு போர்க்கப்பல்களான HTMS �Taksin� and HTMS �Saiburi என்பன நேற்று இலங்கை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 120 -103மீட்டர் நீளமான இருகப்பல்களிலும் 126 கடற்படையினர் தங்கிய நிலையில் இரு நாட்டு கடல் படையினரும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு பல நாட்டு யுத்த கப்பல்கள் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . seithy.com

  6. தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள் – காணொளி இணைப்பு.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஜயன்குளம் கமக்கார அமைபின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஓப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தல…

  7. சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார். சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார் http://www.eelampage.com/?cn=30658 அவன் என்னப்பா செய்வான் புலிகள் ஊடுறுவியதுக்கு அவன் காப்பெடுத்து பதுங்கியது தப்பா ஏன் மகிந்தவின் ஊரை தாண்டியெல்லோ வந்து சாத்தி இருகிறாங்கள் அதுதான் …

  8. [ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 09:05 GMT ] [ தி.வண்ணமதி ] மனித உரிமைக் கண்காணிப்பகத்தினது அறிக்கைகள் மற்றும் சிறிலங்காவினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களது அண்மைய கூற்றுக்களுக்கும் சிறிலங்காவில் நிலவுகின்ற நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு மாணவர்களால் நடத்தப்படும் Iowa State Daily இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தியின் முழுவிபரமாவது, சிறிலங்காவினது ஊடகங்களில் மனித உரிமைகள் என்பது அளவில் பெரியதொரு அம்சமாகவே தொடர்ந்தும் இருந்துவரும் அதேநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மனித உரிமைசார் கவனயீர்ப்புகளைத் தொடர்ந்தும் வெளிக்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சிறிலங்காவில் தொடர்ந்த 26 ஆண்டுகாலப் போர் முடிவு…

    • 1 reply
    • 1.1k views
  9. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அடகு நிலையங்களில் நகைகளை அடகுவைத்த 2,379பேர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்ற நிலையில், நகைகளின் உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 1,960பேரின் நகைகள், எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பில் வைத்து, அந்நகைகளின் உரிமையாளர்களிடம் அவை கையளிக்கப்படவுள்ளன. இதற்காக, நகை உரிமையாளர்களை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா, நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அடையாளம் காணப்படாத நிலையில் 2,379 பேரின் நகைகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில்…

  10. போர் குற்றவாளி ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கவேண்டும் – வைகோ ஆவேசம்! Posted by uknews On April 20th, 2011 at 4:57 am / குருவிகுளம் அருகே சீகம்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியின் படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குருவிகுளம் ஒன்றியம், சீகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் ராஜஸ்தானில் மின்னணு பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை குறித்து மனவருத்தத்தோடு இருந்துள்ளார். நேற்று முன்தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். உயிரு…

  11. அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் மூலம் முன்னெடுக்கும் திட்டங்களை கண்காணித்து மாதாந்தம் அறிக்கையொன்றை கட்சித் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அக்கட்சியின் பாராளுமன்றக் குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு நான்கு குழுக்களையும் நியமித்துள்ளார். கடந்த வாரம் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் அதன் 38 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவசரமாக அழைத்து கலந்துரையாடிய போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்கவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குள் ஊழல், மோசடிகள் அதிகளவில் தலை தூக்கியுள்ளதால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்…

  12. நிலத்தை கொள்ளையடிக்கும் புத்தியோடு படையெடுக்கும் புத்தர்சிலைகள் 25 ஏப்ரல் 2011 காணிகளில் விகாரை கட்ட அனுமதித்தால் ஆறு லட்சம் ரூபாவை வீடமைக்க வழங்குவோம் என்று தமிழ் பௌத்த சங்கம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு தெரிவித்த கருத்து தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. நிலக்கொள்ளையில் இப்படி வெளிப்படையான அறிவிப்பை விடுத்திருக்கும் பௌத்த சங்கம் தமிழர்களின் நிலத்தின்மீது எதை விதைக்க விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. யுத்தத்தால் நொந்து போயிருக்கிற ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்றும் இப்படியும் அவர்களின் நிலத்தை கொள்ளையடிக்கலாம் என்றம் பௌத்த சங்கம் என்று உருவாகியுள்ள அமைப்பு நம்புகிற அளவில் ஈழத்து தமிழர்களின் நிலமை இருக்க…

  13. எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட் பாவனையில் ஏற்றம் - இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது. இவ்வாறு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். சிறு நீரக நோயாளர்களிற்கான இரத்த சுத்திகரிப்பு சிகிற்சை நிலையத்திறப்பு விழா வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சுகா…

  14. சீன – இந்திய பனிப்போர் களமாக மாறும் இலங்கை சீன – இந்­திய வல்­லா­திக்­கப் போட்­டிக்­குள் இலங்கை சிக்­கிக் கொண்டு திண­றப்­போ­கின்­றது என்­பது மேலும் மேலும் தெளி­வாகி வரு­கின்­றது. இது­வரை தெற்­கில் மட்­டுமே இருந்­து­வந்த இந்­தப் போட்டி இப்­போது வடக்கு வரைக்­கும் விரி­வாக்­கம் கண்­டுள்­ளது. இது இனி­வ­ரும் காலங்­க­ளில் சீன – இந்­திய பனிப்­போர்க்கள­மாக இலங்­கையை மாற்­றும் என்று ஆரு­டம் கூறு­வ­தில் தப்­பில்லை. இந்­திய -– சீன அதி­கா­ரப் போட்­டி­யில் வடக்கு மக்­க­ளுக்­கான வீட­மைப்­புத் திட்­டம் அடி­பட்­டுப்­போ­கக்­கூ­டாது என்று தெரி­ வித்­தி­ருக்­கின்­றார் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ர…

  15. கர்ப்பிணித் தாய்மார்களின் சுவாசப்பாதையின் ஊடாக பிளாஸ்டிக் கருவுக்குள் நுழைவதாகவும் அது ஆபத்தான நிலைமை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூறியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சஜித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் ஒரு வாரத்தில் ஐந்து மில்லி கிராம் அளவு மைக்ரோ பிளாஸ்டிக் நுகர்வதாக டாக்டர் சஜித் எதிரிசிங்க கூறுகிறார். நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொண்ட பிறகு ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இலங்கை வித்யாபிவர்தன சங்கமும் சுற்றாடல் நீதி மையமும் இணைந்து தயாரித்த “விஷ நச்சு ஆய்வு” இதழின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா நேற்று (10) வித்யாபிவர்தன சங்க ம…

  16. ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்! விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்ப…

  17. இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கினால் மாத்திரமே புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாது குளத்தினைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்துள்ளது என வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் பரவியுள்ளமை தொடர்பான வாராந்தக் கூட்டம் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரணைமடுக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், …

  18. பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் நாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகளைக் காணக்கூடியதாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான நில…

  19. பீரீஸ் பொய்யுரைத்துள்ளார் – ஐ.நா காட்டம் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அ…

  20. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய, அமைச்சர்கள், டிலான் பெரேரா மற்றும், மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர், நாட்டைக் குழப்பவும், கட்சிகளை உடைப்பதற்கும், மேற்குலக நாடுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர். “சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு மேற்குலக சக்திகள் தம்மைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கூட, புரிந்துகொள்ளும் …

  21. செஞ்சிலுவைக் குழு மீது பழியைப் போடுகிறது அரசு இறுதிக் கட்டப் போரின் போது சரணடைய உள்ளவர்களின் பெயர்ப் பட்டியலைத் தரும்படி செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை வழங்கவில்லை. யுத்தக் களத்துக்குச் செல்வதற்கான அனுமதியை மட்டுமே அவர்கள் கோரினர். இதனாலேயே புலிகளின் தலைவர்கள் இறுதி நேரத்தில் சரணடைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடந்தது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, பாதுகாப்புச் செயலர் மூர்க்கத்தனமாக நிராகரித்துவிட்டார் என்று "விக்கிலீக்ஸ்" இணையதள…

  22. ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ஜனாதிபதி-தமிழ்க்-கூட்டம/

  23. அனைவரும் திரண்டு வாரீர். இடம்: Scarborough Civic Centre,150 Borough Drive, Scarborough காலம்: மார்ச் 4, ஞயிற்றுக்கிழமை பி.ப 5:45 தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் பேரவை (CTC) 416 240 0078 http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  24. முறையான அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு ஆதரவு : இரா.சம்பந்தன் வியாழக்கிழமை, 19 மே 2011 02:25 பயனாளர் மதிப்பீடு: / 0 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது இந்தியாவிடம் உறுதி அளித்தபடி முறையான அதிகாரப்பகிர்வின் மூலமாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் நாம் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்குவோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய அரசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக உறுதியளித்துள்ள விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தொடர்பாக பத்திரிகையாளர் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவி…

  25. மூதூர் வெள்ளந்தாங்கி அணை உடைப்பெடுத்ததால் திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை- மூதூர் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து செல்கிறது. அத்துடன் வெள்ளந்தாங்கி அணையை அண்மித்த நாவற்குழி மற்றும் அப்பிரதேசத்திலுள்ள தாழ்நில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. www.tamilmirror.lk/136522#sthash.8CvCwMoI.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.