Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. ந…

  2. நாட்டை பிரிக்க சர்வதேச மட்டத்தில் சதி அரசு கவனம் கொள்ளாமை ஆச்சரியம் வீரகேசரி நாளேடு எமது நாட்டை பிரிப்பதற்கும் நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கும் சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆனால் சர்வதேசத்தின் இந்த சதித்திட்டம் குறித்து அரசாங்கம் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. இலங்கையில் சர்வதேச கண்காணிப்புகுழுவொன்று செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி. யின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போதைய நிலையில் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை மீறி செயற்படுகின்றது. அந்த வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் எம். பி. மார்களை அரசாங…

    • 0 replies
    • 749 views
  3. 28 ஜூன் 2011 வாசுதேவ நாணயக்கார GTBC.FM ன் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி http://youtu.be/3AOeQ7OmB50 இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது ராணுவ சர்வாதிகாரமா? விசேட கலந்துரையாடல் - 25.06.2011 சனிக்கிழமை www.gtbc.fm விழுதுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் 2 Kuruparan 1.what do you think about, the militarisation of the civil affairs of the whole society in the north east? 2.the military is more and more, invloving in politcs.military attacking and disturbing, election meetings. the defence minister, making political decisions. how is it, going to end? 3. minister, vasudeva nanayakara you said…

  4. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …

  5. மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை' [26 - April - 2007] * பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. அது அழித்தொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, இன,மத, ரீதியாக நாட்டை துண்டாடும் நிபுணர்களின் யோசனைகளால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாதென்றும் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்புக்கான வர்த்தக முயற்சி என்ற தலைப்பில் " வர்…

  6. Will New Evidence of War Crimes Tip the Scales Against the Sri Lankan Government On June 14, the British television network Channel 4 broadcast a stunning hour-long documentary presenting footage of horrific abuses allegedly committed by Sri Lankan troops during the last months of the country's war against the Liberation Tigers of Tamil Eelam. The images are graphic and profoundly disturbing. They include the execution of naked, bound prisoners; soldiers laughing and making macabre sexual jokes about women who appear to have been raped before they were executed; and images of bodies in field hospitals and refugee camps, which eyewitnesses said had been deliberatel…

    • 0 replies
    • 814 views
  7. ராஜபக்சவின் நிகழ்சி நிரல் முடிந்துவிட்டது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இப்போது, உகலத்திலிருந்து வரும் அழுத்தங்களை மென்மையாக்கும் அணியின் நிகழ்ச்சி நிரல் அரங்கேறியுள்ளது என சென்னையில் இடம்பெற்ற அறிவாயுதம் கருத்தரங்கில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றும் போது கூறியுள்ளார். அவரின் முழுமையான உரை காணொளியில் http://www.pathivu.com/news/37867/57//d,article_full.aspx

  8. டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம்…

  9. பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…

  10. வெளிநாட்டவர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ள சிறிலங்காவின் வடபகுதி [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 11:56 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில், அதன் வட பகுதியில் பெருமளவான நிலப்பரப்பு தமிழ்ப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. இந்தப் பிரதேசத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்காத் தீவின் ஏனைய பகுதிகளும், அனைத்துலக நாடுகளும் தமது தொடர்புகளைப் பேணிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் யுத்தம் முடிவுற்று இருஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது வெளிநாட்டவர்கள் எந்தவொரு தடைகளுமின்றி சிறிலங்காவின் வடக்கிற்குச் செல்ல முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வாரத்தின் முற்பகுதியில் வெளியிட…

  11. மீண்டும் மக்களை ஏமாற்றும் களத்தில் த.தே.கூ. - டக்லஸ்...! தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை த.தே.கூ.வினரே இழுத்துச் சென்றனர்- டக்லஸ்..! மலத்தில் புரளும் பன்றியின் இரைச்சலா..? ஈழதேசம்...! தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று கூறியே, காலம் காலமாகப் பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து, சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள்..? என்ற கேள்வியோடு மற்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார் டக்லஸ். தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பெற்றிருந்த த.தே.கூ.வினர் அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தவில்லையே..? என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் மற்றும் இலங்கை அமைச்சருமான தேவானந்தா த.தே.கூ.வினரைப் பார்த்து பகிரங்க…

  12. Published By: VISHNU 08 SEP, 2023 | 11:50 AM வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெள்ளிக்கிழமை (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை…

  13. இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…

    • 2 replies
    • 1.4k views
  14. சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது–இதயச்சந்திரன் Published on July 19, 2011-2:48 pm · No Comments நிரந்தர தீர்விற்கான தேர்தல் அல்ல இது. ஆயினும் ,சிங்களத்தைப் பொறுத்தவரை, தாயக அரசியல் தளத்தினை கையகப்படுத்த முனையும் தேர்தலே இது.. இன்று…வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வருகிறது சிங்களம். வேட்டி, சேலைகள் சகிதம் வாக்கு வேட்டைக்கு வருகிறது. நாயின் தலைகளை வாசலில் வீசி, அச்சுறுத்தியபடி வருகிறது பேரினவாதம். வெற்றிலைக்குப் புள்ளடி போட்டால், ‘அபிவிருத்தி’ செய்வோமென பேரம்பேசுகிறது. யாருடைய பணத்தில் அபிவிருத்தி செய்யப் போகிறார்கள்? சொந்தப் பணத்திலா…இல்லை …திவாலாகி இருக்கும் திறைசேரியில் இருந்தா?. வட- கிழக்கின் அபிவிருத்திக்கு, அதன் உட்கட்டு…

  15. இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் கில்டி ஹரல்ற்சட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் தெரிவித்தவை வருமாறு:- தற்போதைய அரசியல் சூழல், ஏற்பட்ட மாற்றம், மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் தமிழ்மக்களுக்கு சாதகமாகவுள்ளனவா போன்ற விடயங்களை நோர்வே தூதுவர் எம்மிடம் கேட்டறிந்தார். அரசியல் சூழ்சிலையில் மாற்றம் ஏற்பட்டுள்…

  16. இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன் இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது. இந்தநிலையில் இந்த வரலாற்று…

  17. ஊட்டியில் இல‌ங்கை ராணுவ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ராணுவ ப‌யி‌ற்‌‌சி ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இல‌‌ங்‌கை ராணுவ ‌வீர‌ர்க‌ள் 25 பேரு‌க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அமை‌ப்பை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டனர். இதனால் போரா‌ட்‌ட‌ம் வலு‌த்ததா‌ல் இல‌ங்கை இராணுவ‌ ‌வீர‌ர்களு‌க்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ப‌யி‌‌ற்‌சி இ‌ன்று ‌திடீரென ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.ஈழ இணையம்

  18. 28 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்கிறாhர். இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் தற்போதைய பயணம் அங்கு ஓர் நிரந்தரத் தீர்வையும் அமைதியையும் உண்டாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பிரதமர் ஒருவர் வடமாகாணம் செல்வது இதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு வாழ் தமிழரின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண மதிப்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டிருப்பதைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 2009ஆம் ஆண்டின் பின் நில அபகரிப்பு, தடுத்து வைத்…

  19. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மைத்திரிபால சிறிசேன… November 19, 2018 பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பின்போது தம்மால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்ததன் பின்னர் ஒரு சில தரப்பினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜனா…

  20. வியாழன் 24-05-2007 17:37 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பினரால் கப்பல் பயணிகளிடம் பணம் பறிப்பு யாழ்ப்பாணம் திருகோணாமலைக்கு இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பிரயாணிகள் கப்பலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பணம் அறவிட்டு வருவதாக கப்பல் பயணத்தை மேற் கொள்பவர்கள் தெரிவிக்கின்றார்கள். கப்பலில் பொது மக்களே தமது பயணப் பொதிகளைத் தூக்கி ஏற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் கப்பலில் நிற்க்கும் இருவர் கப்பல் பயணத்தின் போது பயணிகளிடம் கப்பல் புறப்பட்டு சில நிமிட நேரத்தில் பொதிகள் ஏற்றியதாகக் கூறி ஒவ்டிவாருதரும் பொதிக்கு ஐம்பது ரூபா என்ற அடிப்படையில் பணம் தர வேண்டும் எனக் கூறி பணம் பறித்து வருவதாக கப்பல் பயணிகள் தெரிவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக கப்பல் கப்டனுக்குப…

  21. இலங்கையின் கொலைக்களம் - உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களும் வெளியாகி உள்ளன:- 27 ஜூலை 2011 சனல் 4 வெளியிட்ட மிக முக்கியமான விடயங்கள் - கேளுங்கள் பாருங்கள் http://bcove.me/1k9i6jv4 http://bcove.me/knq597e0 போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவும் படையணிகளின் தலைமையதிகாரி சர்வேந்திர சில்வாவும் உத்தரவிட்டதாக இறுதிப்போர் இடம் பெற்ற போது அங்கிருந்த இரண்டு பேர் சனல் 4க்கு அளித்த புதிய சாட்சியங்களை அது இன்று வெளியிட்டுள்ளது. சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொ…

  22. சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்- ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர். அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன் தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன். இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை என…

  23. புதன் 30-05-2007 04:35 மணி தமிழீழம் [தாயகன்] இளைஞர்களைக் கைது செய்வதற்காக இராணுவத்தினரே கண்ணிவெடியைப் பொருத்தினர் யாழ் தென்மராட்சி வரணிஇ மந்துவில் பகுதிகளை கடந்த திங்கட்கிழமை சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினர்இ கிளைமோர் கண்ணிவெடி பொருத்தியதாகக் கூறி இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் நேற்று முன்னிறுத்தப்பட்டபோதுஇ இளைஞர்களைக் கைது செய்வதற்காக படையினரே கிளைமோரைப் பொருத்தியதாக நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டுள்ளது. வறணி இயற்றாளையைச் சேர்ந்த 18 வயதுடைய குமாரு தயாநந்தன் மந்துவிலைச் சேர்ந்த 19 வயதுடைய ஆறுமுகம் கமலதீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர். நன்றி பதிவு

  24. இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு! போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். http://athavannews.com/ஜனாதிபதி-கிளிநொச்சிக்க/

  25. ஒரு வாரத்தில் 1,000 பேர் கடத்தல்? சிறிலங்காவில் ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் பரப்பப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கேகலிய ரம்புக்வெல, சில ஊடகங்கள் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சிறிலங்காவின் நன்மதிப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இவை உண்மையல்ல. அதேபோல் பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார் அவர். ஆனால் எந்த ஊடக நிறுவனம் அத்தகைய செய்திகளை வெளியிட்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.