Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ''மகிந்தாவுக்கு எச்சரிக்கை...?? தமிழ் செல்வனின் பேட்டி....???'' சம்புர் பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் முலம் திருமலை துறைமுகாம் மீதான புலிகளின் பீராங்கி தாக்குதலில் இருந்து அதனை பாது காத்துள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் படைகள் ஏன் வகாரை .அம்பாறை மீதான தாக்குதலை மேற்ககொள்ள வேண்டும்....?? அவர்கள் குறிப்பிட்டது போல துறைதுகத்தை பாதுகாத்தாகிற்று பின் ஏதற்க்காக ஏனைய நகரங்கள் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும்...?? அப்படியானால் அரசாங்கம் யுத்த நிறுத்தை உடன்பாட்டை மீறி முழு அளவிலான யுத்தத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது... ஏனெனில் உதவும் நாடுகளிற்க்கு சம்புரை ஆக்கிரமித்த பின்னரே தாங்கள் சமதான நகர்வுகளை மேற் கொள்வோம் என சொன்ன அரசு அதை செம்மையாக நடை முறைப் …

    • 8 replies
    • 2.8k views
  2. சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்த…

  3. சத்தியபிரமாண நிகழ்வில் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட நபர் (படங்கள்) இலங்கை கம்னியூஸ்ட் கட்சியில் போட்டியிட்டதற்கு தான் வெட்கப்படுவதாக தெரிவித்து நபர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சி போட்டியிட்டது. இந்த கட்சியில் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு போனஸ் பட்டியலில் இருந்த வேட்பாளர் ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் ஏ.பி. கணபதிபிள்ளை முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யவிருந்த நிகழ்வில் அதே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இடையூறு விளைவித்துள்ளனர். இந்த பதவி பிரமா…

  4. “ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன” சுன்னாகத்திலுள்ள குடும்பத் தலைவியொரு வரின் வலிசுமந்த இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனைமிக்க வார்த்தைகள் இவை. மூன்று தசாப்த யுத்தம் – கோரமான கொலைகள் – எண்ணிக்கை யில் அடங்காத இழப்புகள் – அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என சோகங்களோடும் சோதனைகளோடும் வாழ்ந்த இருள் காலம் தள்ளிப்போய் ஓரடி முன்னால் நகர்ந்திருக்கும் நேரம் இது. உள்ளங்களில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு வலிநிறைந்த சுவடுகளுக்கும் காலம் என்றாவது காத்திரமான பதில்சொல்லும் என்ற எதிர்பார்ப்போடு நம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யுத்தம் என்பதைத்தவிர தாம்…

  5. ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு! [sunday 2014-08-31 08:00] அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் சரத்துக்களுக்கு அமையவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்பவும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் ப…

    • 0 replies
    • 381 views
  6. ‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’ “சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற…

  7. தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் : 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம் ! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:41 AM பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கை…

  8. சர்வதேசத்தின் காதில் பூ குறைப்பிரசவமாக சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு சாட்சிகளை பாதுகாக்க 10பேர் கொண்ட அதிகாரசபை - தலைவரை ஜனாதிபதி நியமிப்பார்- சட்டமூலத்தில் பரிந்துரை- அமைச்சர் ஹக்கீம் சமர்ப்பித்தார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- உலகை ஏமாற்றும் முக்கிய விடயங்கள்- 1) பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை: 2) சட்டமூலத்தை சமர்பித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலம் எப்போது நிறைவேற்றப்படும் என எதுவும் கூறவில்லை: 3) சட்டமூலத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள அதிகார சப…

  9. விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துமாறு, மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சந்திப்பின் பின…

  10. இன்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்த படையினர் நிராயுத பாணிகளாச் சென்றனர் என்கிற பொய்ப் பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு மேற் கொண்டுள்ளது,ஆனால் கீழ்க்காணப்படும் ஏபி நிறுவனத்தின் படத்தில் சேதமான ஆயுதங்களின் தொகுதி ஒன்றைக் காணலாம்.சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரத்தை இந்தப்படம் வெளிக்கொணருகிறது.

  11. வடமராட்சியில் கலை, கலாசாரங்களுக்கு பெயர்பெற்ற வல்வெட்டித்துறையில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தால் இந்த வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று பட்டம் விடும் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டதுடன் யாழ் மாவட்டத்திலிருந்து பல பாகங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக பூனைக்குட்டி, கொக்கு, மணிக்கூடு, கடற்கன்னி, குதிரை, சரித்திரப் பிரசித்திபெற்ற அன்னபூரணி கப்பல், பருந்து, விமானம் போன்ற பட்டங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. பல சிறுவர்களும் இப்போட்டியைக் கண்டு குதூகலித்தனர். thx http://www.newjaffna.com/index.php

  12. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். …

  13. ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது – ஐ.நா. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்iகியல் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உறுப்பினர்களையோ அல்லது வேறும் தரப்பினரையோ ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஜனாத…

  14. கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! [sunday 2014-09-21 17:00] கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொ…

    • 15 replies
    • 1.2k views
  15. படையினரின் கடைகளில் விற்பனைக்கு 6 ஆயிரம் கிலோ உணவுப்பொருள்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ள 20 நலன்புரி வர்த்தக நிலையங்களுக்கென உணவுப்பொருள்கள் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன. இத் தகவலை பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் தெரிவித்தது. இது தொடர்பாகத் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இராணுவத்தால் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்கென விமானம் மூலம் நெஸ்லே பால்மா, தேங்காய்ப் பால்மா பைக்கற், தேயிலை என்பன 6ஆயிரத்து 200 கிலோ எடுத்து வரப்பட்டுள்ளன. இவை தவிர கடந்த திங்கட்கிழமை ஜெனி கிளியர் கப்பல் மூலம் அரிசி, சில்லறைச் சாமான்கள் 700 மெற்றிக்தொன்னும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேர்ஸ் யாழ கப்பல்…

  16. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த சுவிட்சர்லாந்து தீர்மானம்:- 26 ஜனவரி 2011 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அசராங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு மீளவும் அனுப்பி வைப்பது குறித்து சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. வடக்கு கிழக்கு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாகவும், இதனால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது…

  17. இலங்கைக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். 'உணவு தன்னிறைவிலும் வறுமை ஒழிப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:- இலங்கையில் நிலவும் வறட்சி, அரிசி தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால் அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸனிக் விஷத்தின் செறிவு அதிகமாகும். இதனை அளவிடுவதற்கான கருவிகள் எவையும் இலங்கையில் இல்லை. உலக சுகாதார ஸ்தாபனம் ஒர…

  18. சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ஊடகம் ஒன்று எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் தென்னாபிரிக்கா மற்றும் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “கூட்டு செயற்பாட்டை காணவில்லை. தனிப்பட்ட நலன்கள், பிராந்திய நலன்கள், கூட்டு செயற்பாட்டுக்குத் தடைய…

  19. (இராஜதுரை ஹஷான்) நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பான அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்து மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரைன் -ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள்.மக்களுக்கான சேவையை இழுபறி நிலையில் முன்னெடு…

  20. Jan 31, 2011 / பகுதி: செய்தி / உள்ளூராட்சி சபை தேர்தல் ரணிலின் உதவியை நாடுகிறார் மகிந்தா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் உதவியை சிறீலங்கா அரச தலைவர் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அரச தரப்பு கூட்டணி சமர்ப்பித்த 34 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஐ.தே.க சமர்ப்பித்த 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களும், ஜே.வி.பி சமர்ப்பித்த 2 சபைகளுக்கான வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன…

  21. ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் மே தின கூட்டத்தில் துரைராஜசிங்கம் (பட்டிருப்பு நிருபர்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேதின நிகழ்வில் அல்ல பாராளுமன்ற அமர் வின்போது தெளிவான விடய ங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் வலியுறுத்தினார். அரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப் போகின்றுது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தொிவித்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு…

  22. முன்னாள் புலிகள் 250 பேர் ஏழாம் திகதி விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் 250 பேர் புனர்வாழ்வு பயிற்சிகள் நிறைவு அடைந்த நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதி அரசால் விடுவிக்கப்படுகின்றனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எஸ்.ரணசிங்க இத்தகவலை வழங்கினார். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வு முகாமில் மிஞ்சுகின்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 4619 ஆக குறைவடைந்து விடும் என்றார். நேற்று முன்னாள் புலிகள் 500 பேர் புனர்வாழ்வு பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கூறினார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் முன்னாள் புலிகள் என்று எ…

  23. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்) October 05 20:382014 Print This ArticleShare it With Friends

  24. வெளிநாட்டவர்கள் வடக்கே செல்லத் தடை! – ஓமந்தையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர். [sunday 2014-10-12 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடபகுதிக்கான மூன்று நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்போர் வடபகுதிக்கு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்கபாட்டி சண்டே ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்போர் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு காரணமாக வடக்குக்கு செல்ல ஆயத்தமாகியுள்ள பல வெளிநாட்டவர்கள், தமது பயணத்தில் மாற்றங்களை …

    • 2 replies
    • 780 views
  25. பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு! வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது. https://athavannews.com/2023/1319424

    • 4 replies
    • 383 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.