Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வடமாகாண மருத்துவமன்றம் உதவும்- வைத்தியர் அச்சுதன் வடக்கு மாகாணத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண வைத்திய மன்றம் தன்னாலான உதவிகளை வழங்கும் என வடமாகாண மருத்துவர் மன்ற தலைவர் ப.அச்சுதன் தெரிவித்தார். கடந்த புதன் கிழமை மாலை 7 மணியளவில வடமாகாண மருத்துவர் மன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் பல மருத்துவ தேவைகள் ஏற்பட்டன. அதனைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எங்களுக்கென தனியான நலன்புரி அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. அதன் மூலம் எமது மக்களுக்கும் பாதிக்கப்பட்ட …

  2. தேயிலை ஏற்றுமதி செஸ் வரி அதிகரிப்பால் ஏற்மதியாகும் தேயிலை அளவு வீழ்ச்சி By General 2013-02-03 09:24:53 தேயிலை ஒரு கிலோவை ஏற்றுமதி செய்வதற்கான செஸ் வரி நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாகும் தேயிலையின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் இலங்கை தேயிலை தொழில்துறை பாரிய சிக்கலை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, இலங்கை தேயிலைச் சபை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் செஸ் வரியை உயர்த்தியுள்ளதாகவும் இதேபோல் பலமுறை செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 300 மில்லியன் கிலோ தேயிலை கடந்த வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் 16200 கோடி ரூபா வருமானமாக பெறப்பட்டது. தேயிலை ஏ…

  3. அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் மதிக்கப்பட வேண்டியவை எனவும் கெரி, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இலங்கையில் முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி அரசாங்கம் நகர்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் ந…

  4. ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்! ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி, ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் 0.697 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மண்ணகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சிலாபம் நீதவான…

    • 0 replies
    • 385 views
  5. இரு இளைஞர்களை காணவில்லை . ஐந்து இராணுவத்தினருக்கு விளக்கமறியல் - 11 இராணுவத்தினருக்கு பிடியாணை யாழ். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போனமைக்கு காரணம் எனும் குற்றசாட்டில் 16 இராணுவத்தினரில் , ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஏனைய 11 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த 1998ம ஆண்டு ஜனவரி மாதம் 20 ம் அச்செழு இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில், குறித்த வழக்கு நடைபெற்று வந்த வேளை இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு 16 இராணுவத்தின…

  6. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர். http://aruvi.com/article/tam/2020/09/03/16264/

  7. மாங்குளத்தில் புத்தர்சிலை உடைப்பு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகல் கனகராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த .பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணை களிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீப வன், நீதியரசர்களான புவனக்க அலுவிஹார மற்றும் கே.ரீ. கித்சிறி ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்தனர்.வடமாகாண முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், வடமாகாண ஆளுனர், பௌத்த சாசன அமைச்சர…

  8. சிறிலங்கா அரசாங்கம் 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால், இன்றும் வழமை போலவே பொதுமக்கள் குடியிருப்புக்கள், சந்தைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பாராது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 340 views
  9. சிறிலங்காவில் ஒரே ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே அவர இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று பத்தாண்டுகளில் எல்லா சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்கான பொறுப்பு அனைத்து சமூகங்களுக்கும் உள்ளது. தீவிரவாதத்தினால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் உண்மையாகச் செயற்பட்டால் எப்போதும் நான் உங்களைப் பாதுகாப்பேன். அதேவேளை, சிறிலங்காவில் ஒரு ஒரு அரசு தான் உள்ளது என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று…

  10. ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் வைத்தியசாலையில் யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளை ஏனைய மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் ஆசிரியரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். முகத்தில் தாக்குதல…

  11. 1 இலட்சம் KM வீதி நிர்மாணப் பணிகள் 2024 இல் நிறைவு! ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024 இல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும். போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்புள்ள காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்ம…

  12. இந்தியத்துணைக்கண்டம் முழுதும் பரவி வாழ்ந்து வரும் ஏழரைகோடி தமிழரின் வரிப்பணத்தில்,ஈழத்தமிழரின் வாழ்வுரிமை நசுக்கும் இந்தியபேராதிக்கத்தின் அடாவடிப்போக்கிற்கெதிராக தன்னுயிரையே தந்த தூத்துக்குடி.முத்துக்குமாரு

  13. Started by Queen,

    Our mendacious President declared in India that everyone has a right to protest in a democracy. But Tamils are questioned over religious functions and protesters are ducked in dirty engine oil, locked up or disappeared. He claimed to be performing a Suprabhata Seva for Venkateswara. But that seemed farcical given how many Hindu temples have been destroyed by his army. Claiming “a private visit” he reportedly met the head of RAW, Alok Joshi. http://www.colombotelegraph.com/index.php/who-will-speak-for-tamils-at-unhrc/

  14.  CTA தொடர்பான தேசிய பாதுகாப்பு குறித்து துறைசார் மேற்பார்வை -வி. நிரோஷினி தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட வரைவுகளுக்கு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், குறித்த செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்ட வரைவுகள், தேசியப் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுகளின் அங்கிகாரத்துக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், …

  15. சம்பூரில் இலங்கை அரசுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க இலங்கை மு…

  16. இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…

  17. உதவிக்கு அழைத்து சென்று அடிவாங்க விட்டு வேடிக்கை பார்த்த பொலிஸ். – முல்லைத்தீவில் சம்பவம்:- முல்லைத்தீவில் தமது உதவிக்கு அழைத்து சென்றவர்கள் தாக்கப்படும் போது பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஆனால் யாழ்ப்பணத்தில் பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மாணவர்களை படுகொலை செய்கின்றார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த அமர்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடாத்துறை , மற்றும் புளியமுனை , ஆகிய மீனவர்கள் மீது கடந்த மாதம் 17ம் திகதி பொலிசார் முன்னிலையில் பிற மாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பொலி…

  18. நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்! October 12, 2020 எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், 11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் த…

    • 31 replies
    • 3.5k views
  19. பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என கூறி சிறுவர் துஷ்பிரயோகம், பண மோசடி By General 2013-03-03 10:18:02 பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'சிறுவர் உலகம் நீயும் நானும்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்த பௌத்த தேரர் செயற்பட்டு வந்தார். இவர் தங்கியிருந்த மாடிக் கட்டடத்தை எமது பொதுபல ச…

  20. ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை தொடர்பாக விளக்கும் முகமாக லண்டனின் பல நகரங்களிலும் நேற்று முன்நாள் அங்கு வாழும் தமிழர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. தமிழீழத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் :

    • 4 replies
    • 784 views
  22. மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு செல்ல முயன்ற தங்கபாலு விரட்டியடிப்பு .[படங்கள்] இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் 3 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பட்ட அரசியல் தலைவர்கள் , தமிழ் மக்கள் , சமூக ஆவலர்கள் , மாணவர்கள் , நிறுவனங்கள் வந்து சந்தித்து வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு சென்ற காங்கிரஸ் முன்னால் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களால் விரட்டியடிக்கபட்டனர். Share this post http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13270:congress-2day-ii&catid=36:ta…

    • 5 replies
    • 760 views
  23. இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவுதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மே…

  24. ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட நிர்வாகி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 651 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.