ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
நட்டஈடு வழங்குவதற்கே காணிகளை அளக்கிறோம்; இப்படிக் கூறுகின்றார் இராணுவப் பேச்சாளர் news நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம். காணிகளைப் புதிதாக இராணுவம் கையகப்படுத்துகின்றது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் 200 இற்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது, அச்சுவேலி மற்றும் மிருசுவிலில் இராணுவம் தமது புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகளை அளவீடு செய்து வருவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அ…
-
- 0 replies
- 331 views
-
-
‘கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்’ “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் நிலையில், என்னைமீறி கட்சித் தலைமை சந்திரகுமாருடன் பேசியதா, அவ்வாறு ஒருபோதும் இல்லை. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்துப் பிழைத்தவர்களை பங்காளிகளாக இணைக்கும் எண்ணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சந்திரகுமாருடன் தொடர்புகொண்டு வினவியப…
-
- 0 replies
- 502 views
-
-
அலிசப்ரி அலட்டுகிறார் Posted on September 14, 2022 by தென்னவள் 12 0 ஜநாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிதற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்களத்தில் ஒரு முது மொழி உண்டு “கொஹட யன்னே. மல்லே பொல்” என்பார்கள். அதாவது எங்கே போகின்றாய் என்று கேட்டால் பையிலே தேங்காய் என்று மறு மொழி சொல்வது போல் 46/1 பிரேரணையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாகவும் பொருளாதார ரீதியாக அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார். எனினும் நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அவரின் பேச்சில் தென்படுகிறது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 363 views
-
-
மாவிலாறு!!!! ... இச்சொல் இன்று எம்மையெல்லாம் முணுமுணுக்க வைக்கும் சொல் ... "தமிழ் மக்கள் மாவிலாற்று அணைகளை மூடி விட்டார்கள்! அதனால் நாம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறோம்" இது சிங்கள அரசின் ஓலமாகியிருக்கிறது!!! என்ன, ஒரு அணையை மூடியதற்கு விமானத் தாக்குதலா? அணையைத் திறந்து விடலாம்தானே? ...??? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழத்தான் செய்யும்! இலங்கையை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறி, இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த முதல் சிங்கள அரசே மிக திட்டமிட்டு அன்றிலிருந்தே தமிழர் தாயகத்தை அபகரிக்கத் தொடங்கியது. இதேவேளை வட-தென் தமிழீழ நிலப்பரப்பை துண்டாடுவதற்கு திட்டமிட்டது. ,தன் முதற்படிகளாக எல்லையோரக் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியது. அதில் குறிப்பாக தென் தமிழீ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு. மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பதிவு
-
- 21 replies
- 3.5k views
-
-
குடாநாட்டின் சில இடங்களில் ஆலயங்களில் இன்று பூஜைகளை நிறுத்துமாறும் பொது மக்களை ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் படையினர் எச்சரித்திருப்பதாகவும் அதனை தாம் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்ட வாறு நேற்றிரவு தெரிவித்தார். படையினரின் இந்தச் செயல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று தொடர்புகொண்டு தாம் பேசவுள்ளதாகவும் மாவை மேலும் கூறினார். இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஜனாதிபதிக்கு தெரிவிக்க இருக்கின்றேன். படையினரின் இவ்வாறான போக்கு மக்கள் மத்தியில் அச்சநிலையை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். நேற்றும் இன்ற…
-
- 0 replies
- 399 views
-
-
வெள்ளைக்கொடியுடன் வந்தாலும் கைது செய்வோம் – மிரட்டுகிறது சிங்களக் கடற்படை! இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து தீர்மானம் மேற்கொள்ளாவிட்டால் வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பது உறுதி என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 08 நாட்களாக இராமேஸ்வரத்தில் முன்னெடுத்து வருகின்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக கச்சதீவை நோக்கி சுமார் 2,000 படகுகளில் தமிழக மீனவர்கள் இன்று வரவுள்ளதாக தமிழக கடலோர விசைப்படகு நல சங்கத்தின் ஆலோசகர் என்.தேவதாசன் குறிப்பிடுகின்றார். இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவுள்ளமை தொடர்பில் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம்…
-
- 0 replies
- 340 views
-
-
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளோருக்கு பிணை கோரும் மனுக்கள் விரைவில் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு By T YUWARAJ 27 SEP, 2022 | 10:31 PM ( எம்.எப்.எம்.பஸீர்) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளை அவ்வாணைக் குழுவின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகள் முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய எதிர்ப்ப…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
Sri Lankan President Mahinda Rajapaksa suffered an ignominious political embarrassment at the stately university town of Oxford when his scheduled address to the prestigious Oxford Union was cancelled unilaterally. A statement issued by the Oxford union stated- “Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address. This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles…
-
- 3 replies
- 1.4k views
-
-
வட மாகாண சபையின் நிர்வாகம் தொடர்ந்து சீரழிந்து செல்வதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கலிம் தெரிவித்துள்ளார். அங்கு தமிழ் ஆட்சிமொழியாக இருந்தபோதிலும்இ சட்டமூலங்களை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் சீரான நிர்வாகம் நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். செய்தியை முழுமையாக வீடியோவில் காணலாம்.. http://www.youtube.com/watch?v=qC6UcJwy-58&feature=youtu.be
-
- 0 replies
- 365 views
-
-
அம்பாறை தாக்குதல் மேலதிக விசாரணை – சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைப்பு:- அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்கூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு …
-
- 1 reply
- 286 views
-
-
முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத்தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலரை அணிவித்தார். போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1303267
-
- 3 replies
- 251 views
-
-
மட்டக்களப்பு கெவிலியா மடுவில் சிங்களக் குடியேற்றம் : புதிதாக புத்தவிகாரையும் முளைத்தது! ஆக 12, 2014 மட்டக்களப்பில் தமிழ் மக்களின் பூர்விக கிராமமான கெவிலியாமடுவில் 300 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள 22 தமிழ்க் குடும்பங்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் மீண்டும் மீண்டும் சிங்களவர்கள் வந்து குடியேறிக் கொண்டேயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் குடிநீர் எடுப்பதற்குக்கூட கிணறு இல்லை. அந்த ஊருக்குள் செல்வதற்கு ஒழுங்கான தெரு இல்லை. ஆனால் சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்காக மக்களே இல்லாத நடுக்காட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு பௌத்த விகாரைக்காகவும் நவீன மயப்படுத்தப்பட்ட வீதி இப்போதுத…
-
- 0 replies
- 382 views
-
-
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பினூடாக அரசியல் இலாபம் தேடுகின்றார் ரணில் – வாசுதேவ குற்றச்சாட்டு ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்ட…
-
- 0 replies
- 124 views
-
-
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை வன்முறை அதிகரிப்புக்கு காரணமென சாடுகிறார் ஹென்றிக்சன் - முன்கூட்டியே எச்சரித்திருந்தும் கவனத்திற்கெடுக்கப்படவில்லை
-
- 1 reply
- 987 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயணம் தோல்வி கண்ட ஒன்று என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது. அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு அனுதாப அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பது அதன் துரதிஷ்டமே. ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற அழைத்து விட்டு, அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் திருப்பி அனுப்பிய விவகாரம் மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இப்போது அரசாங்கம் இந்தத் தோல்வியை யாருடைய தலையில் கட்டிவிடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்ற பின்னர் இந்த விவகாரத்துக்குக் காரணமானவர்கள் என்று பலர் மீது குற்றச்சாட்டுகள் விழுந்து விட்டன. ஹீத்ரோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் எதிர்ப்புப் போர…
-
- 0 replies
- 558 views
-
-
தமிழர்களின் வழிக்கு வருமா உலகநாடுகள்? உலக நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை போன்ற பெரு மன்றங்களுக்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது தட்டிக்கழிப்பதற்காகத் தாமதிப்பதை ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கிறது இலங்கை என்று தெரிவித்திருக்கிறார் ஸ் ரீபன் ராப். ஸ் ரீபன் ராப் ஒரு அமெரிக்க வழக்குரைஞர். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர். தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்து வடக்கின் பல இடங்களுக்கும் நேரில் சென்றவர். யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள…
-
- 1 reply
- 439 views
-
-
யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 5 replies
- 1.9k views
-
-
சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ…
-
- 0 replies
- 244 views
-
-
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலோலி தெற்கு தேரன் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது 19) என்ற யுவதி கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி அவருடைய வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தயுவதியின் சடலம் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிணங்க நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பிரேத …
-
- 0 replies
- 768 views
-
-
http://www.youtube.com/watch?v=eSs00hNXiYw
-
- 0 replies
- 949 views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்! - ஐ.நா குழு வலியுறுத்துகிறது. [sunday 2014-08-31 08:00] இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பலாத்காரம் மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான ஐ.நா நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது. ஐ.நாவின் 13வது பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் விசாரணைகள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், விசாரணைகளின் சாட்சிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கவேண்டும் என்றும் இந்தக் குழு கோரியுள்ளது. இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்கு…
-
- 0 replies
- 435 views
-
-
அம்பாறை - தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ; மாணவன் ஒருவர் உயிரிழப்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:42 PM (கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை த…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது: கெஹெலிய வீரகேசரி இணையம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் இந்தச் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது. அந்த விடயத்துடன் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தவேண்டியது அவசியமாகும். இத்த…
-
- 0 replies
- 678 views
-
-
தியாகி திலீபனிடம் ஆசி வாங்கிய சிறுவன்…. யாழில். சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் கொளுத்தி வணங்கினான். http://globaltamilnews.net/2018/73855/
-
- 0 replies
- 272 views
-