ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143637 topics in this forum
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. 'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்! 'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
போதைப்பொருளுடன் அளவெட்டி வாசி கைது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே சனிக்கிழமை இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் http://onlineuthayan.com/news/15367
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றர் மஹிந்த. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும் தட்டி எழுப்பி, சர்வதேசத்துக்குக் கண்கட்டு வித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒரு தடவை கூட்டி முடித்திருக்கிறாh அவர். அந்தக் கூட்டத்திலே இலங்கை இனப்பிரச்சினைக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
NSW போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக 25 வயது இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முஹமட் நிஜாம்டன் என்ற இளைஜர் சிட்னியின் கென்சிங்டன் நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். மேலதிக விபரங்களை இன்று போலீசார் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடவுள்ளனர் NSW Joint Counter-Terrorism Team charge 25-year-old man with terror offences A 25-year-old Sri Lankan man has been charged with terrorism-related offences as part of an investigation conducted by the NSW Joint Counter-Terrorism Team (JCTT). Mohamed Nizamdeen was arrested yesterday at Kensington, in Sydney's south-east. He appeared in Waverley Local Court today …
-
- 9 replies
- 1.2k views
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலரி கிளிண்டனின் தாயார் ட்தொர்தி ரொட்ஹாம் (92) நேற்றுக் காலமானார். ரொட்ஹாம் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 92ஆவது வயதி்ல் மரணமானார்.. ஏற்கனவே தாயார் சுகவீனமடைந்த காரணத்தினால் ஹிலரிகிளிண்டன் தனது இங்கிலாந்து மற்றும் துருக்கிக்கான பயணத்தை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது. Re .... எங்கட சனங்கள் அல்லது அமைப்புக்கள் கொண்டலன்ஸ் அனுப்பினால் நல்லது.
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் பெற்றோர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி இலங்கைக்கு சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் வசித்து வந்த இவர்கள், கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். மிக விரைவில் ஈழ நாடு ஸ்தாபிக்கப்படுவதால், அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை வரவழைத்திருந்ததாக சூசையின் மனைவி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilne…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாங்குளம் இராணுவ முகாமுக்கு முன்பாக லொறி தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது * Saturday, January 22, 2011, 5:12 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பொருள்கள் ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்றுக்காலை மாங்குளம் பகுதியில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.மாங்குளம் இராணுவ முகாமுக்கு முன்பாக நேற்றுக்காலை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது பற்றி மேலும் தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு தனியார் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்த மான பாரஊர்தியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருள்கள் எடுத்துவரப்பட்டன. அவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கு மேல் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டது.ஓடிக்கொண்டிருந்த பார…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்துகளின் அடிப்படையில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின்"தினத்தந்தி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக "விக்னேஸ்வரனின் கோரிக்கை' எனும் தலைப்பில் நேற்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது ; தமிழர்கள் எப்போதுமே இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வில் அதிக அக்கறை கொண்டவர்கள். இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இங்குள்ள தமிழர்களின் இரத்தம் கொதிக்கும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி வெற்றி பெற்றது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியாது.! முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) மதியம் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் , உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தம…
-
- 5 replies
- 1.2k views
-
-
'விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா தொடர்புகளைப் பேணுவது உபயோகமானது': முன்னாள் அமெரிக்க தூதுவர் "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 2003 ஆம் ஆண்டில் இருந்த நேரடி உறவு விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கையை வளர்த்து அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து விலகி வர வழிவகுத்திருந்தது. அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்கும் அளவுக்கு அது முன்னேற்றமும் அடைந்திருந்தது." 'சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு' என்ற தலைப்பில் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெஃரி லுன்ஸ்ரெட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: …
-
- 1 reply
- 1.2k views
-
-
ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது. இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தி…
-
- 12 replies
- 1.2k views
- 2 followers
-
-
புலிகள் சரண் அடைந்தால் மட்டுமே அவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் - இந்தியாவிடம் இலங்கை எடுத்துரைப்பு uthayan.com விடுதலைப்புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களைக் களைந்து, சரண் அடைந்தால் மட்டுமே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு நடத்தும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை . இவ்வாறு இலங்கை அரசின் சார்பில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான டி.எம்.ஜயரத்தின நேற்று கொழும்பிலுள்ள இந்திய பிரதித் தூதுவரைச் சந்தித்து எடுத்துரைத்துள்ளார். அமைச்சர் ஜயரத்னாவின் அலுவல கத்தினால் உத்தியோக பூர்வமாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சந்திப்பு பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவிலாறு அணை பிரச்சினை: பாலசிங்கத்துடன் எரிக்சொல்ஹெய்ம் ஆலோசனை [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 08:30 ஈழம்] [ச.விமலராஜா] மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சனை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசியுள்ளார். லண்டனில் கடந்த வியாழக்கிழமை இச்சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்துள்ள கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மீதான பொருளாதாரத் தடைகளை செயற்படுத்தியும் விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியும் வரும் சிறிலங்கா அரசாங்கமே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் என்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக் கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும். http://www.puthinamnews.com/?p=1552
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடம…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
திருகோணமலைத் துறைமுகம் பாதுகாப்பானதா? இலங்கையிலுள்ள ஏனைய துறைமுகங்கள் பாதுகாப் பானவையா? என்ற கேள்விகளைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் முன்வைக் கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவ்வாறு ""த பொட்டம் லைன்'' ஆங்கில வார ஏடு கேள்வி எழுப்பி யுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற் றின் முக்கிய பகுதிகள் வருமாறு: திருகோணமலை துறைமுகத் தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப் பல் மூழ்கடிப்பட்டமையானது இலங் கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான படையி னர், தமது காவல் அரண்களில் கடந்த சனிக்கிழமை காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால்,விடுத லைப் புலிகளின் லெப்.கேணல் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை..! சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் வாய்மூடி அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டு…
-
- 10 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-03-12 புலிகளின் கண்டனத்துக்குள்ளாகும் புதுடில்லியின் இரட்டை வேடம் ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் அதே தண்டனையே அந்தக் குற்றத்தை இழைப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரியும் தவறுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடாகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இழைக்கும் இன அழிப்புக் குற்றத்துக்கு, அதற்கு உடந்தையாகி, உதவி புரியும் இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 1.2k views
-
-
. Published on December 20, 2015-12:30 pm · No Comments உணர்ச்சிவயப்படாது நிதானமாக,சம்பந்தன் பேசிய பேச்சொன்று,சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.தனது அரசியல் அனுபவத்தை,அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.மட்டக்களப்பில் இடம்பெற்ற,தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார். ✽♚✽ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,பெரும் சர்ச்சையாய் வெடித்து,அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.ஒரே கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் வெடித்த…
-
- 5 replies
- 1.2k views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டறியும் கருவியை தயாரித்த இளைஞன் [22 - May - 2008] [Font Size - A - A - A] வாகன எரிபொருள் தாங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருட்களைத் தேடிக் கண்டறியும் கருவியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஹபக்ஷ நேற்று புதன்கிழமை அலரிமாளிகையில் வைத்து பார்வையிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் இந்தக் கருவியை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு (வீடியோ) கருவி, உயர் மின்சக்தி மற்றும் வர்ணத்திரை ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சோதனை உபகரணத்தை, கடலில் படகுகளை சோதனையிடவும் வாகனங்களில் எரிபொருள் தாங்கியை சோதனையிடவும் சிறிய பாலங்கள் போன்ற இடங்களை கண்காணிக்கவும் உபயோகிக்கக் கூடிய வகையில் இந்தக் கருவி தயாரிக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருணாநிதியின் கருத்து தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகும். இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. என்று ஜாதிக் ஹெல உறுமையவைச் சேர்ந்த ஊடகச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. அதனை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கருணாநிதி கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்று கூறியதை குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் : எமது கடல் எல்லைக்கு இந்திய மீனவர்கள் வந்தால் கடற்படையினர் கைது செய்வார்கள். அதே போலவே இந்திய கடல் எல்லைக்கு எமது மீனவர்கள் சென்றால் அவர்கள் …
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு? இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் …
-
- 7 replies
- 1.2k views
-
-
இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 வீரர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வீரர்கள் திடீரென மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் , குறித்த பயிற்சி வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வவுனியா வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/32723 சுவாச பிரச்சனை காரணமாக இராணுவத்தினர் வைத்திய சாலையில்… சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து வடமாகாணம் முழுவதையும் அரசு விரைவில் மீட்டுவரும் இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம் புக்வெல அரச ஊடகம் ஒன்றிற்கு நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: வடமாகாணம் முழுவதையும் விடுத லைப்புலிகளின் பிடியில் இருந்து விடு விக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டுவருகின்ற னர். படையினர் விரை வில் வடமாகாணம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவர். கிழக்கு மாகாணத் தில் இருந்து புலிகளை விரட்டியடித்த தன் ஊடாக அவர்களின் வேசம் கலைக்கப்பட்டது. புலிகளின் பிடியில் உள்ள பிரதேசங்களை விடுவிக்கும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஆதரவுகளை வழங்கிவருக…
-
- 4 replies
- 1.2k views
-