ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 தொப்பிக்கலவில் புலிகளின் முகாமை கிழக்கு மாகாண படை நடவடிக்கை மூலம் தாம் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அன்றே அறிவித்துவிட்டது. ஆனால் அந்த முகாமை தாம் கைப்பற்றவில்லை என்றும் 4.5 என்ற குறிச்சொல்லுடன் இயங்கி வரும் முகாமை புலிகள் இரகசியமாக நடாத்தி வந்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படைப்பிரிவின் இரகசிய பொலிசார் பாதுகாப்பு அமைச்சிற்கு தகவல் கொடுத்துள்ளனராம். கிழக்கு மாகாண படை நடவடிக்கையின் போது இராணுவத்தினர் அந்த முகாமை கைப்பற்றவில்லை என்றும் அதனை புலிகள் இரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் அந்த முகாமில் இருந்துதான் விசேட அதிரடிப்படையினரின் பயிற்சி அதிகாரியாக இருந்த உபுல் செனிவிரட்னாவை கொலை செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு|ள்ளது எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஊடங்ககளிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்-பி.ஈ.சி [Tuesday December 18 2007 10:25:08 AM GMT] [யாழினி] ஊடங்கங்களிற்கு மிகவும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது நாடாக இலங்கை காணப்படுவதாக ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இவ்வருடத்தி
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப். கேணலின் மரணம் தொடர்பில் சந்தேகம் Monday, June 13, 2011, 16:30 சிறீலங்கா சிறீலங்கா இராணுவத்தின் 13 ஆவது தேசிய அதிகாரிகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப். கேணல் டி எச் லெனடோறாவின் (50) மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் நாள் சனிக்கிழமை அவர் தம்புள்ளை வீதியில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்துள்ளார். அவர் வீதி விபத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்கா காவல்துறையினர் முதலில் நம்பினார்கள். ஏனினும் அதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. அவர் இறந்து கிடந்த பகுதியில் கண்ணாடிச் சிதறல்களும் காணப்பட்டுள்ளன. பல்கலைக…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது! திகதி: 14.12.2009 // தமிழீழம் பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர். மேலதிக த…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!! சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது. சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார். 13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளுக்கு வாக்கிடாக்கி Sunday, 08 June, 2008 02:44 PM . சென்னை, ஜூன் 8: விடுதலைப்புலிகளுக்கு அனுப்பு வதற்காக சென்னை பர்மா பஜாரில் இருந்து 44 வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக போலீசில் சிக்கிய புலிகளின் முகவர்கள் இருவர் தெரிவித்தனர். இவர்கள் இதுவரை என்னென்ன பொருட்களை புலிகளுக்கு வாங்கி அனுப்பியுள்ளனர் என்ற விவரத்தையும் போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறினர். . கடந்த மாதம் 18-ந் தேதி இலங்கை பசலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற பி.விஜி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராசா என்ற டி. சின்னவன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிக்கு 44 வாக்கி-டாக்கிகளை கடத்திச் சென்றபோது மதுரையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய கே.பத்மநாதனை சந்தித்தமை தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனை தேடி ஜெர்மனி சென்றுள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி 9ம் திகதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்று, அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
நல்லூர் ஆலயத்தைச் சூழவுள்ள நடை பாதை வியாபார நிலையங்களை நாளை மறுதினம்ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அகற்றுதல்வேண்டும் என்று யாழ். மாநகர சபை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஏ9 ஊடான போக்குவரத்து முற்று· முழுதாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.கு டாநாட்டில் பிரபல்யமான இடங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வீதியோர நடை பாதை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒருசில மாதங்களாக நல்லூர் ஆலயச் சூழலிலும் பெருமளவில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. இதற்கான வாடகை வரியையும் இவர்கள் நாளாந்தம் செலுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இப்பிரதேசங்களால் போக்குவரத்துச் செய்யமுடியாதவாறு நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருகிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் அனைத்து பாதுகாப்பு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாளுக்கு புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க சிங்கள உளவுத்துறை சதி திட்டம்: மக்களே விழிப்பாக இருங்கள் பதிந்தவர்: வன்னியன் வெள்ளி, 8 அக்டோபர், 2010 (vannionline.com) தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை. அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு. அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வயதில் முதிர்ச்சி வந்த போதிலும் அரசியலில் முதிர்ச்சி வரவில்லை என பிள்ளையான் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த பிள்ளையான் நிருபர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து தாம் சம்பந்தனுடனும் பேசியதாகவும் எனினும் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கொள்கை ரீதியாக மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருந்ததாகவும் பிள்ளையான் குறிப்பிட்டார். அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார் SOURCE : http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு திடீர் விஜயம் வெகு விரைவில்! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும்..., அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார். அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபட்டனர் எனவும் அது உறுதிபடக் கூறியுள்ளது. அத்துடன், இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் இருந்த பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ’’சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994-ல் டக்ளசுக்கு எதிர…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
வைகோ ஒரு காகிதப் புலி! வெள்ளி, 28 ஜனவரி 2011 04:29 .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை நீடிப்பு சரியானது என்கிற நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து சட்ட நடவடிக்கை எடுக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அருகதை கிடையாது என்று அந்த அரசின் சார்பில் மதுரை மேல் நீதிமன்றத்துக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சட்ட வலு உடையது என்று டில்லி மேல் நீதிமன்ற நீதிபதி விக்கிரம ஜித் சென் தலைமையிலான ஆயம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்து இருந்தது. இத்தீர்ப்பை ஆட்சேபித்து வைகோ வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வைகோவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு எழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் அரசுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள சக்தியொன்றும் இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசுக்கெதிரான சிங்கள சக்தியொன்றும் தொடர்புபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே லக்ஷ்மன் ஹுலுகல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளுக்கு ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைலேவற்றும் வரை இலங்ககை;கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீhமானத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் இணங்கிவராது என்று அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. 'புலிப்பயங்கரவாதத்திகுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். வளைகுடாயுத்தத்தின் போது குவைத்துக்குக் கொண்டு செல்வப்பட்ட அமெரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிண்ணியா நகரசபை தமிழ் உறுப்பினர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 15:45 ஈழம்] [கி.தவசீலன்] திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் ஒரேயொரு தமிழ் உறுப்பினரான தங்கராஜா இதயராஜா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் திலீபன் மற்றும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட வேங்கைகளின் வீணான சாவுகள் - த.எதிர்மனசிங்கம் - 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது. அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
நினைவு தினம் - Rememberance Day -சபேசன் - மெல்பேர்ண்- அவுஸ்திரேலியா நவம்பர் மாதம் 11ம் திகதியானது அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். பதினொராம் மாதம், பதினொராம் திகதியின் பகல் பதினொரு மணிக்கு அவுஸ்திரேலிய மக்கள் கடந்த நூறு ஆண்டு காலத்தில் போரினால் மடிந்த தமது மாவீரர்களையும், கடமையாற்றிய அனைத்துப் போர்வீரர்களையும், மடிந்த மக்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்து அக வணக்கம் செலுத்துவார்கள். இந்த நவம்பர் மாதத்து நினைவு தினத்தின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை இவ்வேளையில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். இந்த அவுஸ்திரேலிய நினைவு தினம் சம்பந்தமான நிகழ்வுகளை, உலக வரலாற்றின் பல தளங்களிலும் வைத்து மீட்டிப் பார்க்கும்போது,…
-
- 0 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது. 'வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் …
-
- 5 replies
- 1.2k views
-