Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Wednesday, 2011-09-14 11:35:22] எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம். தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள். இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது. ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ம…

  2. திஸ்ஸவின் பதவி தப்பியது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்காவின் கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டத்துக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.தே.கவின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்து பிரிந்துசென்றிருந்தார். கடந்த தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களைப் பயன்படுத்திப் போலி ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐ.தே.கவி…

  3. 30 DEC, 2023 | 06:35 PM (நா.தனுஜா) வரி அறவீட்டைப் பொறுத்தமட்டில் (இறைத்துறை) சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக கொள்கை மறுசீரமைப்புக்களுடன்கூடிய தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மிகவும் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. மிகவும் சவால்மிக்க இப்பாதையிலிருந்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அது நிதியியல் முறைமைக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பாதிப்புக்களையும், மீளச்சீர்செய்யமுடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெள்ளிக்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான நிதியியல் ஸ்திரத்தன்மை மீளாய்வு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விட…

  4. இலங்கை அரசு மீது ஜேர்மன் அதிருப்தி! இலங்கைக்கான ஜேர்மனியத் தூதர் யூர்ஜென் வீர்த் மீது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சுமத்தி யிருக்கின்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை அரசி டம் விளக்கம் கோருவதற்கு ஜேர்மன் அரசு தீர்மானித் திருப்பதாகத் தெரியவருகிறது. ""கொழும்புக்கான ஜேர்மன் தூதர் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்படுகின்றார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது'' என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சமீபத் தில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துஜேர்மன் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அமைச்சரின் இந் தப் பகிரங்கக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜேர் மனின் வெளிவிவகார …

  5. 19 செப்டம்பர் 2011 சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சமூகத்தில் இலங்கையை அங்கத்தினராக உருவாக்குவோம் என மார்தட்டிக் கொண்ட அரசாங்கம் பல நாடுகளுடன் பகைமை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற சகல நாடுகளுடனும் அரசாங்கம் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு தனிமைப்பட்ட ஓர் பயணத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாழ்;க்கைச் செலவு…

  6. அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை!- சந்திரிகா அரச பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட நிதியில்லாமல் அரசாங்கம் சிக்கலில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், திறைசேரியின் பணம் உரியமுறையில் பயன்படுத்தப்படாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அரசாங்கம், மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களின் போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். tamilwin

  7. சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா? தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்! -பழ.நெடுமாறன் இந்திய அரசில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அப்பிரச்சினையின் உண்மையான வடிவத்தினை அவர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. அந்தோணி தில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்போது (19-06-07) பின்வருமாறு கூறினார்: "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைவிட அரசியல் ரீதிய…

  8. மகிந்த பொருளாதாரம் (பகுதி 1) கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரையை மகிந்த நாடு நிராகரித்திருந்தது. இதனால் அந்த அமைப்பின் ஒரு பகுதி கடன் பணத்தையும் அடு இழந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரையன் ஐக்கென் கூறுகையில், இலங்கை அடிப்படை பொருளாதரா கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறினார். அதாவது, தனது நாடு பணத்தை தன்னிடம் உள்ள அந்நியநாட்டு செலவாணியை விற்பதுமூலம் உயர்நிலையை பேணிவருவதாக கூறினார். ஜூலை மாதம் 416 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் ஆகஸ்டில் 300 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களையும் விற்றுள்ளது. அதேவேளை அதன் சேமிப்பாக 8 பில்லியன்களை கொண்டுள்ளது, ஆனால் இதில் 700 மில்லியன்களை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளது, மிகுதி அனைத்தும…

  9. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி…

  10. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வாதுவ பிரதேசத்தில் இன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்கு இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாகப் பொலிஸாருக்கு இரு அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருந்தன. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் வரட்சி காரணமாக புற்களே பற்றி எரிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option

  11. இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது; பீல்ட் மார்ஷல் இருளைப் போக்கி இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகா, அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்துள்ளதாவது, நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த புதிய அரசாங்கம், நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன் மூலம் வரப்பிரசாதங்களைப் பெற…

  12. [ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 08:24 GMT ] [ நித்தியபாரதி ] எதிர்வரும் 2012ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளிலிருந்து சிறிலங்காவிற்குள் நுழைபவர்களிடம் 50 டொலர்களை கட்டணமாக அறவிடுவதென்கின்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் பலரும் சவாலை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய இலத்திரனியல் பயண அங்கீகாரத்துவமானது [Electronic Travel Authorization - ETA] இலவச நுழைவிசைவு முறைமைக்குப் பதிலாக அறிமுகமாவதுடன், இது இணையத்தின் ஊடாகவே பெறப்படவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானப் பயணிகளுக்கான தீர்வையை வழங்குகின்ற பிரிட்டன் பயணிகள் இவ்வாறு 50 டொலர்களைச் செலுத்தவதானது அவர்களை மிகவும் பாதிக்கும் என இதனு…

  13. நோர்வே உயர்ஸ்தானிகர்-அரச அதிபர் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தாணிகர் கிரேட் லோசன் உட்பட மூவர் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்ததுடன் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தினை சந்தித்து கலந்தரையாடினர். குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் நோர்வே அரசின் மூலமாக நடைபெற்று வரும் அபிவிருத்திப்பணிகள்இ தற்போதைய மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் மாவட்ட அரச அதிபரிடம் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிரேட் லோசன் கேட்டறிந்து கொண்டார். மேலும் தற்போது வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை தேவைகளையும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் முன்னெடுக்க நோர்வே அரசு தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கான நோர்வே உயர்தானிகர் கிரேட் லோச…

    • 2 replies
    • 537 views
  14. தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன் தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை …

  15. யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் கடந்த வருடம் 13 பேர் உயிரிழப்பு! “யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்” என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாள் , வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1369514

  16. இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தி அழைப்பாணை விடுப்பதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மூன்று தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கின் விபரங்களையும், அதற்குப் பதிலளிக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட வழமையான முயற்சிகள், அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் மறுத்தமையால் வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில், District of Columbia வின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான கோரெலி (Kotelly), தமிழ் நெட் இணையத்தளத்தின் பிர…

  17. செவ்வாய் 04-09-2007 21:27 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் மட்டும் முதலீடு செய்ய சவுதி முன்வந்ததேன்? - ஆய்வாளர்கள் சந்தேகம் மட்டக்களப்பு குடும்பிமலைப் பிரதேசத்திலுள்ள எட்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் 100 ஏக்கர்களில் விவசாய முதலீடு செய்வதற்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இணங்கியுள்ளார். சரத் டி சில்வா தலைமையில் இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள 7 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட முயற்சியின் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தரவைக்குளம், வடமுனை, வாகனேரி போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் இங்கு வழமையான இரு போகத்தைவிட, மூன்று போகப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை …

  18. சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலையும் அதிர்ப்தியும் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவானது அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசி செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவ…

  19. போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm

    • 4 replies
    • 1.7k views
  20. திருகோணமலையில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. . திருக்கோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வாராசா மற்றும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். . இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Re

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு Editorial / 2019 மார்ச் 04 திங்கட்கிழமை, பி.ப. 03:13 Comments - 0 செ.கீதாஞ்சன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று (03) முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறு…

  22. திங்கள் 17-09-2007 02:40 மணி தமிழீழம் [மயூரன்] படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் படுகாயம் வடமராட்சி வதிரி சந்தியில் அமைந்துள்ள சிறீலங்கா முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 6.50 மணியளவில் கைக்குண்டு தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் ஈருறுளியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 23 அகவையுடைய ராஜரட்ணம் சேரன் எனவும் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நன்றி பத…

  23. ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது அளித்துள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. தற்ப…

  24. "காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவை அதிகரிக்கவும்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அவர்களின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரித்து வழங்க வேண்டுமென கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51688

  25. வடமாகாண சபைக்கான சிறப்பு ஆலோசனை சபையை அமைக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.