ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
11 Feb, 2025 | 10:32 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற …
-
- 1 reply
- 146 views
-
-
முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
-
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள…
-
- 0 replies
- 238 views
-
-
கதிர்காமம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பெண் உப பெலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இராணுவப் படைவீரர் உள்ளிட்ட 5 பேர் இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரியவருகிறது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தகாத முறையில் நடந்து கொள்ள இராணுவப்படைவீரர் உள்ளிட்ட நபர்கள் முற்பட்டதாகத் தெரியவருகிறது. கதிர்காமம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார். இவ்வாறு தகாத முறையில் நடக்க முயற்சித்…
-
- 0 replies
- 946 views
-
-
33 LLRC பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்த நடவடிக்கை - லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட 33 பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவது குறித்து சிறப்பு செயலணி கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு இன்று (13) கருத்து வெளியிட்ட போதே லலித் வீரதுங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 135 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகள் தேசிய ரீதியில் செயல்படுத்தப்பட வேண்டியவை என LLRC சிறப்பு செயலணியின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். …
-
- 0 replies
- 606 views
-
-
புலிகள் அமைப்பு ஒருசில உதவிகளையாவது வழங்கியது, அரசாங்கம் எதுவும் செய்யவில்லை [ Tuesday,19 January 2016, 06:07:30 ] யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலி பேராளிகள் பலர் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது. மனிதாபிமான ஆய்வுகள் மற்றும் செய்திகளை வெளியிடும் உலகின் முன்னணி ஆய்வு ஊடகமான ஐ.ஆர்.ஐ.என் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் வட பகுதியில் ஸ்ரீலங்காவின் முன்னைய அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற…
-
- 0 replies
- 363 views
-
-
நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்“ என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். http://www.pu…
-
- 1 reply
- 244 views
-
-
அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பு. வாசுதேவ நாணயக்கார - சிறிலங்காவில் சமஷ்டி முறைமையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குள் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை அரச திட்டமிடல், பாதுக…
-
- 9 replies
- 722 views
-
-
[size=5]முறிகண்டியில் படையினரால் அச்சுறுத்தப்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது[/size] [size=4]முறிகண்டி பகுதியில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறிகண்டிப் பகுதியில் சொந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்த படையினர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கால் ஏக்கர் காணிகள் தருவதாகவும் அவற்றில் குடியேறுமாறும் வலியுறுத்தினார்கள். தனித்தனியாக மக்கள் அழைத்து பலவந்தப்படுத்தப்பட்டபோது, சிவலிங்கம் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கிளிநொச்சி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். முறிகண்டியில் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 462 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ள இலங்கை தவறியிருப்பதால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் விடுவதற்கான அபாயம் காணப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தன, இனியும் மனித உரிமை மீறல்களை தடுத்துநிறுத்தாவிட்டால் இலங்கை பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்புரிமையையும் இழக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வெளிவிவகார அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
04 APR, 2025 | 08:56 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். வெளிவி…
-
- 9 replies
- 429 views
- 1 follower
-
-
நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை – மக்களே அவதானம்! இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயனபடுத்தி பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள். இது வடமாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் கிளிநொச்சிக்கு கீழாக அநுராதபுரம…
-
- 4 replies
- 922 views
-
-
மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பெண்கள் பிரிவுப் பகுதிக்குள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஆயுதங்களுடன் சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் உள்நுழைந்துள்ளார். இதற்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.படைச்சிப்பாயின் இந்த நடவடிக்கையினால் நோயாளர்கள் மற்றும் தாதியர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை அறிந்துகொண்ட மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தள்ளாடி படைமுகாம் படைத்தளபதி மற்றும் வைத்திய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் இப்படியான செயற்பாடுகளில் படையினர் ஈடுபடமாட்டார்கள் என இராணுவத் தளபதி வாக்குற…
-
- 0 replies
- 707 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் நாளையும் வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யும் பாதுகாப்புச் செயலாளர், நாளை மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார். பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரம், படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கண்காணிக்க உள்ளார். இந்த விஜயத்தில் பாதுகாப்புச் செயலாளருடன் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, வன்னி கட்டளைத் தளபதி சுமேத பெரேரா, மன்னார் கட்டளைத் தளபதி மைத்திரி டயஸ் ஆகியோர் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 271 views
-
-
இன அடையாளத்தை காப்பற்றுமாறு பறங்கியர் கோரிக்கை இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது மொழி, கலாச்சாரம் ஆகியவை புதிய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தபப்ட வேண்டும் என பறங்கியர் கோரிக்கை புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள், தேவைகள், அடையாளங்கள் ஆகியவை உரிய முறையின் கவனத்தில் எடுக்கப்பட்…
-
- 2 replies
- 806 views
-
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார். கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மண…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழக வாழ்வூரிமை கட்சியின் முதல் அறிமுக கலந்தாலோசனைக் கூட்டம் கரூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி வை.காவேரி, கரூர் மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய காவேரி பேசும்போது, இலங்கை உள்நாட்டு போருக்கு முன் வேலூர் சிறைச்சாலையில் பிரியங்கா நளினியை சந்தித்து பேசிய பிறகுதான் இந்தியா ராடார்களையும் இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பியது. அதன் பிறகு முள்ளிவாய்க்காலில் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியை மட்டும்தான் குற்றவாளி என்று அனைவரும் கூ…
-
- 0 replies
- 331 views
-
-
திருமலைக்குள் பிரசன்னமாவதற்கு சீனா போன்ற பகீரதப் பிரயத்தனம் சம்பூர் நிலப்பரப்பை தம்வசமாக்க சீனா போன்ற நாடுகள் பகீரதப்பிரயத்தனங்களை இன்னும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில்அனல் மின் நிலையமொன்று நிறுவப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களை நான் உணருவேன். இருப்பினும் உரியதரப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவைப் பெற முயற்சிப்போம் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையும், தனியார் நிறுவனமும் இணைந்து 10 கோடி ரூபா பெறுமதியான ஆடைத்தொழிற்சாலையொன்றை மூதூர் சீதனவெளிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கும் முகமாக நேற்றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல்…
-
- 0 replies
- 542 views
-
-
வந்தடைந்தார் தாய்லாந்து பிரதிப் பிரதமர் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இவருடன், அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் வருகை தந்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/167708/%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-#sthash.VeXVx6gt.dpuf
-
- 0 replies
- 182 views
-
-
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்துள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிள்ளையானும் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை அமைக்கவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நாட்டில் பாரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனை, கம்பஹா, மாளிகாவத்த…
-
- 0 replies
- 206 views
-
-
மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்! நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்தோடு சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது கோரிக்கை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கான நடவடிக்…
-
- 1 reply
- 275 views
-
-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. திஸ்ஸ விகாரைக் காணிகள் தொட…
-
- 4 replies
- 402 views
- 1 follower
-