ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களை நாடும் உயர் அந்தஸ்துள்ளவர்கள் : வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. http://www.virakesari.lk/article/8347
-
- 0 replies
- 277 views
-
-
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் ! 19 Jan, 2026 | 05:55 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில், படு…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
“சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது - அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும்” திகதி: 02.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] இனிவரும் சமர்களின் போது சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது. அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும் அதற்கான ஏற்பாடுகளையே விடுதலைப் புலிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என என தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா தெரிவித்தார். விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடு கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு. செம்மணன் தலைமையில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
[size=4]நீங்கள் அடிப்பது ; நாங்கள் ஓடுவது இதுதான் எங்கள் தலைவிதியா? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-11-30 15:10:09| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரியச் செயல். இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது. [/size][/size] [size=1][size=4]ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற-அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அது தொடர்பில் தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெள…
-
- 0 replies
- 644 views
-
-
http://www.keetru.com/literature/essays/ponnila.php குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும் நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம். எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர். எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது. நான் வானத்தைப் பார்த்தேன்... அது எனது கண்களை வசியம் செயதது... நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்... எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது.. (ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்) ‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’ ‘‘இன்னும் ரெண்டு கில…
-
- 3 replies
- 2.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில நிதி மோசடிகள் சம்பந்தமாக இன்று கைது செய்யப்பட்டார். நாமலின் கைது மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை பொறுமை காக்காது தற்புகழ்ச்சி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடனேயே சிறைச்சாலைக்கு சென்றார். பல வருடங்களாக தந்தையின் அரச அதிகாரத்தை பயன்படுத்தி நாமல் ராஜபக்ச மோசடிகள், ஊழல்கள், பொறுக்கி தனங்களில் ஈடுபட்டு சல்லாப வாழ்…
-
- 0 replies
- 567 views
-
-
அயல் வீட்டுப் பெண்ணின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாய் நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளா…
-
- 4 replies
- 388 views
-
-
நாகரிகங்களும் அநாகரிகங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில்தான் தொடங்குகின்றன. மக்கள் தம் விருப்பத்தில் சுதந்திரமாக அலைந்து திரிந்து, கூடு கட்டி, குடித்தனம் செய்து, குழந்தை பெற்று, விவசாயம் செய்து, கல்வி, கலைகள் வளர்த்து, காலத்தில் நிலைத்து நின்றால், அது நாகரிகம். அதே மக்களை அரசியல் உள்நோக்கங்களுடன் ஓரிடத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் இன்னோர் இடத்தில் குடியமர்த்தி மேற்கண்டவற்றையே வலுக்கட்டாயமாகச் செய்ய வைப்பது அநாகரிகம். நான்காவது ஈழ யுத்தம் என்று வருணிக்கப்படும் இப்போதைய யுத்தத்தின் தோற்றுவாய் இப்படியான ஓர் அநாகரிகம் செழித்த இடத்தில்தான் இருக்கிறது. அந்த ஆற்றின் பெயர் மாவிலாறு (Mavil Aru).தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஓடுகிற ஆறு. திருகோணமல…
-
- 2 replies
- 2.2k views
-
-
60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது - எஸ்.கர்ணன் மாதகல் கடலில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை, இன்று புதன்கிழமை (20) அதிகாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/177477/-க-ல-க-ர-ம-கஞ-ச-வ-டன-ஒர-வர-க-த-#sthash.ZRRAwQl4.dpuf
-
- 1 reply
- 359 views
-
-
16.12.2012 - ஞாயிற்றுக்கிழமை வடபகுதிக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என இந்துசமய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் பிரம்மசிறி ராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையின் மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம் அறிமுகவிழாவில் இன்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் நிலவிய யுத்தத்தால் நீண்டகாலமாக ஜனநாயகம் இல்லாதொரு சூழல் நிலவி வந்த நிலையில் மீண்டும் ஜனநாயகத்தை இப்பகுதியில் நிலைநாட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும்பங்காற்றி உழைத்தார். ஜனாதிபதியாக காலஞ்சென்ற பிரேமதாசா அவர்கள் இருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கு ஜனநாயகத…
-
- 4 replies
- 628 views
-
-
பசில் ராஜபக்சவின் யோசனைக்கு அமைய ராஜபக்ச அணியினர் ஏற்பாடு செய்துள்ள கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய பாத யாத்திரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள ராஜபக்க்ஷ அணியினறுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜபக்க்ஷ அணியில் இருந்த போதிலும் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்காத விதுர விக்ரமநாயக்க மற்றும் இரத்தினபுரி அணியினர் இந்த பாத யாத்திரைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை செல்வதற்கு இது ஏதுவான காலம் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமே கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இப்படியான எதிர்ப்பு போராட்ட ஆயுதத்தை முன்கூட்டி…
-
- 0 replies
- 393 views
-
-
தெற்கைக் கவர்ந்திழுக்கும் போர் வெ(ற்)றிப் பொறி! [05 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அடக்குமுறையாலும், ஆயுதப் பலத்தாலும் முடிவு கட்டத் தீர்மானித்துவிட்ட கொழும்பு அரசு, அதனால் போர் முனைப்பில் தீவிரமாக நிற்கின்றது என்பது இன்று வெளிப்படையானது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அவர்களை நிரந்தரமாக அடிமைகளாக்கும் நோக்குக் கொண்ட இந்த இன அழிப்புப் போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, அவர்களை நிரந்தர அகதிகளாக்கி, அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வையும், அடிப்படைக் கட்டுமானங்களையும் அடியோடு சீரழித்து, தமிழர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பேரவலத்தைக் கொடுத்து நிற்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகள் மீது கொடூர ய…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன்படி 211 படைத்தளத்திற்கு வருகை தந்திருந்த அவரை வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேரா வரவேற்றிருந்ததுடன் அங்கு இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பில் படைத்தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் வடக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், புகையிரத பாதை புனரமைப்பு, வீதிகள் புனரமைப்பு, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் மீள்குடியேறியோருக்கான செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வவுனியா பூந்த…
-
- 1 reply
- 569 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல், 8 மணி நேரம் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுபற்றி அறிவித்த அவர், விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாலேயே அதனை மூட நேரிடுவதாக சுட்டிக்காட்டினார். மூன்று மாதங்களுக்கு இடம்பெறும் குறித்த பணிகள் காரணமாக, மு.ப 8.30 முதல் பி.ப 04.30 மணி வரையான 08 மணித்தியாலங்களுக்கு, விமான நிலையம் மூடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162335&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 178 views
-
-
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (24) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் விவகாரத்தினை சுமூக…
-
- 1 reply
- 675 views
-
-
(எஸ்.கே.பிரசாத்) யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/555…
-
- 0 replies
- 322 views
-
-
ஹலால் சான்றிதழ்கள் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் சான்றிதழ் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போது அந்த சபையின் மேலாளர் அலி பாதரலி இதனை தெரிவித்துள்ளார் சர்வதேச சந்தையில் ஹலால் சான்றிதழ் உணவு வர்த்தகத்தின் வருமானம் 1.2 ரில்லியன் டொலர்களை வரை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இதன் பொருளாதார நன்மைகளை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றன. எனவே இதன் நன்மைகளை இலங்கையாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஏற்கனவே ஹலால் சான்றிதழுக்கு பொதுபல சேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் தமது …
-
- 0 replies
- 281 views
-
-
யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 39 replies
- 8.4k views
- 1 follower
-
-
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் இவ்வாறு தாம் பயிற்சி பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். சுற்றுலா வீசா மூலம் தமிழகத்திற்கு சென்று பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாம் தலைமுறைப் படைப் பிரிவு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெ…
-
- 1 reply
- 725 views
-
-
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன் மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்…
-
- 1 reply
- 564 views
-
-
சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது. வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர். இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்ட…
-
- 5 replies
- 2.5k views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை :கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்தை ஏற்காத வத்திக்கான் புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்தை வத்திக்கான் திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் இந்த செய்தியை கடந்த மாதம் 4ஆம் திகதி பிரசுரித்துள்ள வத்திக்கான் ஊடகங்கள், இலங்கையின் கத்தோலிக்க மத குர…
-
- 2 replies
- 309 views
-
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகா ஓயா பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்புற்ற 56 மாணவர்களுக்கான அவசர உதவி தேவை. மன்னாரில் தேனுடையான் பாப்பாமோட்ட கிராமங்களைச் சேர்ந்த 56 பள்ளி செல்லும் மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுள் சப்பாத்துகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கோரப்பட்டுள்ளது. மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் யாவும் யுத்தத்தால் பாதிப்புற்று மிகவும் வறிய நிலமையில் உள்ளனர். திறமையான மாணவர்களைக் கொண்டிருந்தும் பாடசாலை செல்ல வசதியற்று பாடசாலை செல்ல முடியாத நிலமையில் இருக்கின்றனர். இந்த 56 மாணவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்றும் முகமாக கையொன்றையும் இழந்து மறுகையின் விரல்களையும் , ஒரு கண்பார்வையையும் யுத்தத்தில் இழந்த ஒருவரும் அவரது மனைவியும் இலவச மாலைநேர வகுப்புக்களை நடத்தி வருகின்றனர். போரால் பாதிப்புற்ற இக்குட…
-
- 2 replies
- 414 views
-
-
மரணமடைந்த பெண் புலிகள் - சிங்கள இராணுவத்தின் காம வெறியாட்டம் மனித வெடிகுண்டு தாக்குதல் புலிகளுக்கு மறந்து விட்டதோ?' என்ற சந்தேகம் பலருக்கு முளை விட்டிருந்த நிலையில், இலங்கைத் தலைநகரம் கொழும்பு அருகே வத்தளை என்ற இடத்தில் ஒரு மனிதகுண்டு தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் புலிகள். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆறு பேர் பலியாகி, பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னிப்பகுதியில் வகைதொகை இல்லாமல் ராணுவம் குண்டுமழை பொழியும் நிலையில், ஓர் எச்சரிக்கையாக புலிகள் தரப்பிடமிருந்து வெடித்திருக்கிறது இந்த மனித வெடிகுண்டு. இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி. `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்' என்ற எச்சரிக்கையுடன…
-
- 0 replies
- 5.7k views
-