ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில், இந்தியாவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் விளக்கமளித்துள்ளார். இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையான மூன்று நாட்கள் கொழும்பில் கலதாரி விடுதியில் இடம்பெற்றது. இதில் இந்தியாவில் இருந்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தார். கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்ட கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன. இதனால் சுப்பிரமணியம் ச…
-
- 0 replies
- 307 views
-
-
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 36 உள்ளூராட்சி மன்ற உற்ப்பினர்கள் சத்திய பிரமாணம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அதன் பிரதியினையும் பெற்றுக்கொண்டனர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயல…
-
- 0 replies
- 303 views
-
-
இலங்கை தமிழ் எம்.பி.,க்களின் டில்லி "விசிட்'டில் விளையாடிய தமிழக அரசியல் தமிழக அரசியல் நுழையாத இடமே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் பிரதமரை சந்திக்க டில்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் விவகாரத்திலும் தமிழக அரசியல் புகுந்து விளையாடியது. விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான இந்த எம்.பி.,க்கள் இந்திய அதிகாரிகளை சந்திக்க காரணமாகயிருந்தவர் ம.தி.மு.க., தலைவர் வைகோ. எப்படியாவது இந்த எம்.பி.,க்களை நீங்கள் சந்தியுங்கள். அப்போது தான் அவர்களுடைய அரசியல் நிலைமை உங்களுக்குத் தெரியவரும் என்று பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டதால் பிரதமர் சற்று தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் சென்னையில் இந்த எம்.பி.,க்களை சந்திக்க…
-
- 20 replies
- 5.5k views
-
-
துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு! ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர தாகம் அகில உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் யுத்தகாலங்களில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தற்பொழுது மாறுதலடைந்து வருகிறது. இதனிடையே சில சக்திகள் ஊடுருவி மக்களின் தாகத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிப்பதும் தெளிவாகிறது. ஒரு நாட்டுப்பழமொழி நினைவுக்கு வருகிறது. 'கூத்தாடிக் கூத்தாடி கூட்டத்தைக் கலைக்கும் அண்ணாவிபோல' உள்ளுக்குள் நின்று நஞ்சை விதைப்பவர்கள் அதிகரித்துக்கொண்டு வருபவதை காணக்கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் தேசவிடுதலையை தளமாகக் கொண்டு உடல் வருத்தப்படாமல் 'பிறர் உழைப்பில்' சுகம் கண்டகார்கள் ஏராளம். இப்பொழுது இலங்கையில் யுத்தமென்ற ச…
-
- 4 replies
- 2.3k views
-
-
கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ றொட்றிகியூஸ் பரில்லா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை இலங்கை வருகிறார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை - கியூபா நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 55 ஆவது ஆண்டு பூர்த்தியை இணைந்து கொண்டாடும் விதத்திலேயே அவரின் வருகை அமைகின்றது. http://malarum.com/article/tam/2014/09/06/5179/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE…
-
- 0 replies
- 379 views
-
-
தேர்தல்களுக்கு தயாராகுமாறு ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுக்காலை காலை விருந்து இடம்பெற்றது. இதில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், தனக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்க துணை நின்ற கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். ‘என்னைப் பதவி கவிழ்ப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரின் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளா…
-
- 0 replies
- 86 views
-
-
13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக TNAயுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிராராம் மகிந்த:- 11 செப்டம்பர் 2014 பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை - தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்க தவறியுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்க்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்திய பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களையும் நிராகரி…
-
- 2 replies
- 549 views
-
-
இந்தியப் பஞ்சாயத்து முறையும் சிறிலங்காவின் அரசியல் அறிவும் இலங்கைத் தீவில் தீவிரமாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது "அதிகாரப் பரவலாக்கல்" என்ற சொற்றொடர். அதுவும் இந்த அதிகாரப் பரவலாக்கலில் "இறக்குமதி" முறை இருக்கிறதே- ஆம். இந்தியா போன்ற வெளிநாடுகளின் அதிகாரப் பரவலாக்கல் எனில் அதைப் பற்றி கதைப்பதானது சிங்களவர்களுக்கு ஒருவித "அறிவுஜீவி"தனம் போல்.. இந்த "அதிகாரப் பரவலாக்கல்" காய்ச்சலில் நகைச்சுவையான கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் (செப்ரெம்பர் 27) இந்திய மத்திய அரசாங்கத்தின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யர், சிறிலங்காவின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் நிபுணர் குழு அங்கத்தவர்களை சிறிலங்கா சமாத…
-
- 1 reply
- 1.3k views
-
-
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது. வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட நிதி வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் எடுத்துவரும்…
-
- 28 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர்களின் ஒட்டுமொத்த துய ரங்களாலும், தோல்விகளாலும் துவண்டு போகும் நிகழ்வல்ல. மாறாக தமிழர்களின் மீளெழுச்சியைக் கட்டியங்கூறி நிற்கும் தார் மீக வடிவமாக, காலம் காலமாய்த் தொடர்ந்து வரும் அத்தனை வரலாற்றின் அடையாளங்களோடும் தமிழ்த் தேசியம் புத்துயிர் பெறுகி…
-
- 0 replies
- 303 views
-
-
Jan 20, 2011 / பகுதி: செய்தி / சில சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் - டி.எம்.ஜெயரத்ன ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் சில சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக இந்த தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டு அவற்றின் பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சர்வதேச தொண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் போது, அந்த நிற…
-
- 0 replies
- 732 views
-
-
கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உண்டு – மேர்வின் சில்வா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை கொலைகள் மற்றும் கோதபாய ராஜபக்ஸவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். கோதபாய பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாகவும் அது குறித்து வாக்கு மூலம் அளிக்கத் தயார் எனவும் தாம் விடுத்த அறிவிப்பிற்கு இதுவரையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிலளிக்கவில்லை என அவர் குறிப…
-
- 0 replies
- 374 views
-
-
மக்கள் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர் – பேராசிரியர். ரஞ்சித் பண்டார எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுமார் 15 கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு நாட்டிற்கான வேலைத்திட்டம் இல்லை அல்லது மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாக…
-
- 0 replies
- 260 views
-
-
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல் இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை ஒளிபரப்பியதால் மக்கள் தொலைக்காட்சியை தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலையை விளக்கும் படக்காட்சிகளை உடனே நிறுத்துமாறு நள்ளிரவில் காவல்துறையினர் வற்புறுத்தினர். இலங்கைத் தமிழர்களின் அவலநிலை குறித்த குறுந்தகடுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இலங்கைத்தமிழர்களின் உண்மை நிலை குறித்த காட்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சிறிது நேரத்திலேயே தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஜாபர் ஜ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் May 2, 2018 பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் முன்னிரவு வேளையில் ‘உதயன்’ செய்தி நிறுவனத்தில் தலைமையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். முன்னாள் விற்பனை முகாமையாளர் ஜோர்ஜ் சாகாயதாஸ், விநியோகப் பகுதிப் பணியாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவருமே அவ்வ…
-
- 2 replies
- 735 views
-
-
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார். ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம் இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பாக வைகோ அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இத்தகவலை மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார். ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்ச…
-
- 0 replies
- 708 views
-
-
வடக்கில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் - கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை! [Wednesday 2014-10-01 17:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் 12ம் திகதி வடக்கிற்குப் பயணம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்வரும் 12, 13, 14 ஆகிய நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு பயணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் வடபகுதிப் பயணத்தின் போது கிளிநொச்சி, ய…
-
- 0 replies
- 472 views
-
-
மனிதர்கள் மனிதர்களை கொன்று புசித்து வாழ்வதில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக்ச…. அதிகாரங்களை தக்கவைப்பதற்காக விலங்குகளுக்கு அப்பால் மனிதர்கள் செல்கின்றனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த சகல தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்கள் வெளியில் வர வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை கூறினால் போதும் எனவும் ஆனால் படை வீரர்கள் பொய்களை கூறி உயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் நபர்கள் அல்ல என்பதால், அவர்களிடம் இருந்து அந்த வார்த்தையை பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 510 views
-
-
சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்:- 04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து கூறிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.http://www.pathivu.com/news/34358/57//d,article_full.aspx
-
- 1 reply
- 644 views
-
-
வடகிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தன் ஏன் குரல் எழுப்பாமல் இருக்கிறார்? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்கிறார் பஷில் (நமது நிருபர்) எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முழுநாட்டுக்குமான எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எந்தவிதமான செயற்பாட்டையும் முன்னெடுக்காமல் இருக்கின்றார். அதேபோன்று வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனத்தில் எடுக்காமல் இருக்கின்றமை கவலையளிக்கின்றது. எனவே சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ…
-
- 2 replies
- 494 views
-
-
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் இழுபறி! அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுகிறது. அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதற்கு உத்தர ல…
-
- 1 reply
- 416 views
-
-
Egyptian President Mubarak Resigns! http://www.bbc.co.uk/news/world-middle-east-12433045 http://edition.cnn.com/2011/WORLD/africa/02/11/egypt.protests/index.html?hpt=T1
-
- 3 replies
- 905 views
-
-
16 பேர் அணி மகிந்தவின் பக்கம் சாய்கிறது கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா…
-
- 0 replies
- 536 views
-