Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "அநுராதபுரம் போன்ற அதிரடித் தாக்குதல்கள் தொடரலாம்" - மனோகரன் புலிகளைத் தோற்கடிக்க முடியாதென கடந்தவாரம் கொழும்பில் வைத்து ஐரோப்பாவைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் யெரால்ட் சாலியன்ட் தெரிவித்தபோது களநிலவரம் தெரியாமல் அவர் இப்படிச் சொல்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச கேலியாகச் சொன்னார்.:மேலும்

    • 0 replies
    • 2.2k views
  2. பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற நிலைப்பாட்டில் அனைத்துலகத்தின் முன் சந்தி சிரித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இப்போது உள்நாட்டில் ஊடகங்களால் "வறுத்தெடுக்கப்பட்டு"க் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 976 views
  3. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  4. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 351 views
  5. என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் 08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் : 1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழம…

  6. கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க

    • 35 replies
    • 6.1k views
  7. "அன்று தமி­ழர்­களை அழித்­ததும் இன்று முஸ்­லிம்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம்" அர­சாங்கம் தனது இய­லா­மையை மூடி மறைக்கும் நோக்­கத்தில் இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­வித்து மக்­களை திசை­தி­ருப்­பு­கின்­றது. இந்த ஆட்­சியை கொண்­டு­வந்த முத­லீட்­டா­ளர்கள் மற்றும் மேற்கு நாடு­களின் சக்­தி­களே இன­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்­ளனர் என இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி தமரா குண­நா­யகம் தெரி­வித்தார். அன்று தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் அவர் இதனை…

  8. "அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அக்கறை கொள்ளவில்லை எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும் அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார…

  9. முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 584 views
  10. அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் தாக்குவதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வன்னி பகுதியில் நெடுங்கேனி என்ற இடத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும், ஒரு சிறுவனும் சிக்கி இறந்தனர். இது இலங்கை ராணுவத்தின் கைவரிசைதான் என விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களை தாங்கள் தாக்குவதில்லை என வழக்கம்போல ராணுவம் தெரிவித்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருமாறு தமிழர்களுக்கு இலங்கை அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை நோக்கி படைகள் முன்னேறு…

  11. அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்வதற்கு மன்னிப்புக் கிடையாது என்று அரச பயங்கரவாதத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. "அமெ­ரிக்க பெண்கள் எவ்­வாறு எம்மை புகைப்­படம் எடுக்க முடியும்" முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் கேள்வி முச்­சக்­க­ர­வண்டி சார­தி­க­ளுக்கு இழுக்கு ஏற்­படும் வகையில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட உத்­த­ரவு குறித்த உண்­மைகள் விரைவில் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என தேசிய முச்­சக்­க­ர­வண்டி சார­தி­கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இரு­வா­ரத்­துக்குள் உரிய பதில் வழங்­கப்­ப­ட­வில்­லை­யாயின் போக்­கு­வ­ரத்து அமைச்சு மற்றும் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூத­ரகம் என்­பன முற்­று­கை­யி­டப்­படும் என அச்­சங்­கத்தின் தலைவர் சுனில் ஜய­வர்­தன எச்­ச­ரிக்கை விடுத்தார். ஐக்­கிய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலாப் பிர­யா…

  13. கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…

  14. [size=5]"அமெரிக்காவுக்கு ஆவணம் கையளிப்பு' அரசாங்கத்துக்கு சண்டே லீடர் சவால்[/size] [size=1] [size=4]இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார் [size=5]எனி னும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டேலீடர் செய்திதாள் குறிப்பிட் டுள்ளது[/size].[/size][/size] [size=1] [size=4]அதில் குறுகிய நடுத்தர மற் றும் நீண்ட கால அடிப்படையில் கற் றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆ…

    • 3 replies
    • 865 views
  15. "அமைச்சரவை பிரச்சினையை முன்வைத்து சபையை கலைக்க முயற்சி" (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற வட மகாண சபையின் அமர்வின் இறுதியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உண்டு. இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நில…

  16. "அமைச்சரின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் வைத்திய கல்லூரியை நிறுவினேன்" முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்­ண­பா­லவின் கோரிக்­கையை ஏற்றே சைட்டம் நிறு­வ­னத்தை நான் நிறு­வினேன். எனவே இது இலாப நோக்­கத்தில் உரு­வாக்­கப்­பட்ட கற்கை நிறு­வனம் அல்­ல­வென சைட்டம் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் வைத்­தியர் நெவில் பெர்னாண்­டோ தெரி­வித்தார். நெவில் பெர்னாண்­டோ தனியார் வைத்­தி­ய­சா­லையை அரச உட­மை­யாக்கும் நிகழ்வில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இலாப­மீட்ட வேண்டும் என்ற நோக்கத்­தினால் மாத்­திரம் நாம் சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை ஆரம்­பிக்­க­வில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகா­தார அமைச்­ச…

  17. அரசாங்கத்தில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினால் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பெயர்களுடன் இன்று திங்கட்கிழமை தகவல்களை வெளியிடப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட, "சக்தியும் சக்தியும்' எனும் நூலின் இரண்டாம் கட்டமான "சீரழிவு பொருளாதாரம்' என்ற தொகுதி இன்றைய தினம் கொழும்பில் வெளியிடப்படவுள்ள நிலையில் அதனுடன் இணைந்ததாக கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட, பொருõளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளார். "மெகா டீல்'எனும் தொனிப்பொருளில் அமைச்சர்கள் மற…

  18. "அம்­பா­றையில் அபி­வி­ருத்தி யுகம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது" (அம்­பாறை மேல­திக நிருபர்) கடந்த அரசு காலத்தில் ஹம்­பாந்­தோட்டை மாவட்டம் மாத்­தி­ரமே திட்­ட­மி­டப்­பட்டு அபி­வி­ருத்­தி செய்­யப்­பட்­டது. ஆனால் அம்­பா­றையில் பாரிய அபி­வி­ருத்தி யுகம் இன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. இது தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அம்­பாறை நகரில் 286 மில்­லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வச­தி­களை கொண்ட பஸ் நிலை­யத்­திற்­கான கட்­டிடத் தொகு­தி நேற்று இடம்பெற்றது. அங்கு உரை நிகழ்த்­தும்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு குறிப்­பிட்டார். ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே…

  19. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவிலான காணி வளங்கள் அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க…

    • 0 replies
    • 236 views
  20. "அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …

  21. (எம்.ஆர்.எம்.வஸீம்) பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதனை நாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில்…

  22. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்ய முடிந்தது. அதனால் தான், கடந்த தேர்தலில் அமைச்சர் அதா உல்லாவினால் மூன்று வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்படி கருத்துக்களை தெரிவித்து்ள்ளார். "சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே ஆணவத்தோடும், இறுமாப்போடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசு தீர்மானித்தது. ஆனால் அரசாங்கம் ஆரம்பித்த இந்த நாடகம் இன்ற…

  23. "அரசியலில் இருந்து விலக போகிறேன்" : நிமால் சிறிபாலடி சில்வா தான் விரைவில் அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/15463

  24. இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  25. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி செல்வதற்கு அர்ப்பணிப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படும் என கூட்டமைப்பின் வவுனியா செயற்குழுவில் நேற்று (09.10.2015) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு நேற்று வட மாகாண சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு செயலகத்தில் கூடியபோதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழரசுக் கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி வவுனியா மாவட்டத்தில் மக்களின் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அரசியல் ரீதியான வேலைத்திட்டத்தை முனைப்புடன் செயற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.