ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142742 topics in this forum
-
மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889
-
- 0 replies
- 381 views
-
-
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை :கோத்தபாய ராஜபக்ஷ - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 12 ஆயசஉh 2007 09:56 விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக படை நடவடிக்கைகளை கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்களை மறுத்திருக்கும் அவர், கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், படை நடவடிக்கைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும…
-
- 6 replies
- 1.9k views
-
-
Published on May 27, 2011-7:41 am · No Comments பிரிவினைவாத குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயார் இல்லை என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றிவிழாவில் பேசுகையில் தெரிவித்தார். சர்வதேசத்தை பயன்படுத்தி இந்த பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாக போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை உள்வீட்டு பிரச்சினை என்றும் அதை நாமே தீர்த்து வைப்போம் வெளியார் தலையிடுவதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் மகிந்த ராசபக்ச தெரிவித்தார். பழையகாலங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்த சில கட்சிகள் முயற்சிப்பதாகவும் அதற்கு ஒருபோதும் இடம…
-
- 0 replies
- 344 views
-
-
உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று நண்பகல் முக்கிய பேச்சு நடத்துகிறார் மைத்திரி! [Monday 2015-01-12 07:00] தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் அமோக வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந…
-
- 0 replies
- 450 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தரவாதம் வழங்கியிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மாறுபட்டதாக இருக்கின்றது. இந்நிலையில் தாம் வழங்கிய உத்தரவாதம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவு படுத்தவேண்டியது கட்டயாம். என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் கு…
-
- 0 replies
- 419 views
-
-
சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விமானங்களில் 40 வீதமானவை வான்புலிகளின் தாக்குதலையடுத்து பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது. Sri Lanka blackout on Air Force losses [TamilNet, Monday, 26 March 2007, 22:24 GMT] Sri Lanka’s President held an emergency meeting of the country’s security leadership Monday as the government imposed a total blackout on the Tamil Tiger bombing raid on Katunayake, the island’s main airbase in the early hours. Whilst the government says only two helicopter gunships were slightly damaged, airmen coming off duty told reporters in Colombo that several SLAF jet bombers were put out of action by fierce fires which …
-
- 26 replies
- 7.5k views
-
-
யுத்த குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் தமது வரவேற்பினை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திவெளியாகியுள்ளது. சர்வதேச நாடுகள் விதித்து வருகின்ற தடையினை போன்று இந்திய அரசும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதித்து சர்வதேச நாடுகளுடன் இணைந்து கொள்ள வேண்டும் என டொரன்டோவை தளமாக கொண்ட கனேடிய தமிழ் காங்கிரஸின் இலங்கைப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளமையானது, அவர் செயற்பாட்டு பெண் என்பதனை உணர்த்துவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்…
-
- 2 replies
- 469 views
-
-
ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த JAN 17, 2015 | 1:18by கார்வண்ணன்in செய்திகள் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா. இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கட்டளை பீடத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்ட படையினர், கொழும்பில் இரண்டு இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் முதலாவதாகவும், தேர்தல் ஆணையாளரின் செயலகத்…
-
- 2 replies
- 515 views
-
-
மகசின் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பு ஆரம்பம்!! அநுராதபுரம் சிறைச்சாலை யில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மகசின் சிறைச்சாலை யி லுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கர…
-
- 0 replies
- 283 views
-
-
திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு இன்று (24) காலை ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது திருகோணமலை நகர சபையும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் தலைவர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, திருகோணமலையில் 20க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயி…
-
- 3 replies
- 315 views
- 1 follower
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
கிழக்கு திமோர், நேபாளம் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேசம் தலையிட வேண்டும் பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பாக ஒரு தரப்பை குற்றஞ்சாட்டுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே கிழக்கு தீமோர் மற்றும் நேபா ளத்தில் செயற்பட்டதைப்போன்று சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்திலும் தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள், எறிகணை வீச்சுக்கள், பகடைக்காய்களாக பயன்படுத்தல் போன்ற அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற அனைத்து உரிமைகளைய…
-
- 0 replies
- 727 views
-
-
Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி கனடியப் பாராளுமன்றத்தில் சிறி லங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு பெற கனடிய என் டி பி கட்சி தொடர்ந்தும் கடும் முயற்சி !கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு யக் லேற்றன் (Hon. Jack Layton) அவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை இன்று வன்கூவரில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணக் காணொளி தொடர்பாகப் போர்க்குற்ற விசாரணைகள் சிறி லங்காவில் நடைபெற வேண்டிக் கனடியப் பாராளுமன்றத்தில் தகுந்த நடவடிக்கையை வரும் நாட்களில் எடுக்கப் போவதாக அவர் கனடியத் தமிழர் பேரவைக்கு உறுதியளித்தார். மாண்புமிகு யக் லேற்றன் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆதரவாளராக எப்போதுமே இருந்து வருக…
-
- 0 replies
- 695 views
-
-
ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜூட்ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். 2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. 2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிரு…
-
- 1 reply
- 220 views
-
-
[Thursday, 2011-06-23 10:09:48] சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த யானைக்குட்டிகளுக்கு சரித்த, சாரிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதில் சாரிகா என்ற யான…
-
- 6 replies
- 696 views
-
-
தேசத்தின்விடுதலைக்கா தமது உயிரை ஈகம்செய்த தமிழீழமண்ணின் மைந்தர்களின் நினைவாக வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்துக்கிளையும், வல்வைபுளுஸ் இங்கிலாந்துகிளையும் 26.06.2011 அன்று லண்டனில் நடாத்திய மாபெரும் நிகழ்வான கோடைவிழாவின் போது சரியாக மதியம் 1:30மணிக்கு அனைத்து உதைபந்தாட்டபோட்டிகளும்,மற்றையபோட்டிகளும் இடைநிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக குழுமச்செய்தனர். பலஆயிரம் மைல்களுக்கு அப்பால்சென்னையில் மெரீனாக்கடற்கரையில் அதே நேரம் (இந்தியநேரம் மாலை6) முள்ளிவாய்க்கால் இன்ப்படுகொலையான எமது உறவுகளுக்காக மே பதினேழுஇயக்கம் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வுடன் நாமும் ஒன்றிணையும் ஒரு உணர்வுரீதியான நிகழ்வாக இது லண்டனிலும் நடாத்தப்பட்டது. வானுயர்ந்து பறந்துகொண்டிருந்த பலூன…
-
- 0 replies
- 542 views
-
-
கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (26.04.07) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: வழக்கானது பொத்துவில் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நிலைமைகள் நீதிமன்றத்ததின் தீர்ப்பிலேயே தங்கியிருக்கின்றன. கருணா குழுவினர் தங்கியிருந்த பழைய கட்டடம் ஒன்றை பொத்துவில் பிரதேச சபையினர் இடிக்க முற்பட்டதனைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் உருவாகியிருக்கின்றன. பிரதேச சபை பணியாளர்களை ஆயுதம் தாங்கிய கருணா குழுவின…
-
- 0 replies
- 766 views
-
-
கிழக்கில் தேசிய அரசு குறித்த கூட்டமைப்பின் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப் போகிறாராம் சம்பந்தன்! [Wednesday 2015-02-11 07:00] கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும்,இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்." என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக…
-
- 3 replies
- 489 views
-
-
பதினொராயிரத்து எண்பத்து ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றம் October 21, 2018 இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் நிதியுதவி நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஸார்ப் (Sharp) 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் ; மாதம்; 15 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (649,613ள…
-
- 0 replies
- 804 views
-
-
சிறையில் 56 மதகுருக்கள்; 48 பேர் பிக்குகள் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது சுயாதீன எதிரணி எம்.பி.டலஸ் அழகபெருமவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார். 2023 ஜூன் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச் சாட்டுக்களின் கீழ் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளி…
-
- 3 replies
- 493 views
-
-
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு : 07 ஜூலை 2011 பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் சயிட் யூசுப் கில்லாணி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையிலான குழுவினர் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இந்தக் குழுவிடம் பாகிஸ்தான் பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் போது ஜனாதிபதியை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக, கில்லாணி மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ…
-
- 0 replies
- 251 views
-
-
வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 10 பிரதேச சபைகளுக்குரிய வாகனங்கள் இன்று வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் கரு ஜயசூரிய இந்த வாகனங்களை வழங்கினார். வலிகாமம் வடக்கு, நெடுந்தீவு, காரைநகர், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, வெங்கலவெட்டிக்குளம், பூநகரி, வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன. http://seithy.com/breifNews.php?newsID=126667&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 304 views
-
-
Published By: VISHNU 17 AUG, 2023 | 08:03 PM குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்கும…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-