Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!

  2. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.

  3. இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.

    • 0 replies
    • 813 views
  4. சாண்ட்ரிங்ஹாமில்... 96ஆவது, பிறந்தநாளைக் கொண்டாடும்... எலிசபெத் மகாராணி! எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வார். அவர் தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த தோட்டத்தில் ஒரு வீட்டில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகளுடன் ராணியைக் காட்டுவது மற்றும் குதிரைகள் மீதான அவரது வாழ்நாள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இது, ராணி…

  5. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 995 views
  6. களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என் ஐயா வார்த்தைகள் ஏதுவும் சொல்லாது, தன்னைப் பார்த்து என்னை கற்க வைத்தார், நன்றி ஐயா, அவர்தான் என் வாழ்நாள் HERO One father is a more than hundred school masters - George Herbert Many Australians observe Father’s Day on the first Sunday of September. It is a day for people to show their appreciation for fathers and father figures. Father figures may include stepfathers, fathers-in-law, guardians (eg. foster parents), and family friends. Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. …

  7. இடைவளை நடை களை கண்ணிடை விடை களை இசையொடு அசைவொடு தருகலை பரதமே சுரங்கந் தேடிக் கற்றது அரங்கத்தோடு முற்றுறாது வரங்கள் கோடி பெற்றிடவே கரங்கள் அசைந்து ஆடுகவே ஆடுமயிலின் கோலமென மூடுமுகிலின் மழையாக காட்டின் நெழியும் மரமாக தெகஞ் சுழன்று ஆடுகவே அபிநயங்கள் அலைமோத அதிசயங்கள் நிகழ்ந்தாக வானம் பூக்கள் தூவிடவே நாமும் வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். அளவையூரான் பொதுவாக எழுதப்பட்டது

  8. அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )

  9. -எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71

    • 0 replies
    • 795 views
  10. தொலைக்காட்சி சேவையில் பல சாதனைகளை படைத்து வரும் ரி.வி.ஜ நாளை 07-09-2007 தனது 7வது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றது. தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, தாயகத்தில் எமது மக்களிற்கு ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் வெளியில் கொண்டுவருவது மட்டுமன்றி, அங்கு பல இன்னல்களை சந்தித்துவரும் மக்களிற்கு எந்தவிதமான விளம்பரமுமின்றி அமைதியான முறையில் பல உதவிகளை செய்துவரும் ரி.வி.ஜ தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

  11. Started by iruvizhi,

    ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…

    • 0 replies
    • 1.6k views
  12. af3490472872c486252115c0f00167a3

    • 0 replies
    • 790 views
  13. 23வது அகவையில் உதயன். வாழ்த்துக்கள். ------------------------------------------------------- உதய வேளையில் உங்களுடன்... அன்புசால் வாசகர் பெருமக்களே! ஆதரவாளர்களே, அபிமானிகளே!! உங்கள் உதயன் நாளிதழுக்கு இன்று இருபத்திரண்டாவது பிறந்த நாள். அவன் இருபத்திமூன்றாவது அகவையில் இன்று கால் பதிக்கி றான். நாளின் நாயகன் சூரியன். உதயனின் நாயகர்கள் மக்களாகிய நீங் களே. ஈழத் தமிழ் மக்களில் ஒருவனாக நின்று அவர்களுக்குத் தொண்ட னாக இருந்து பணியாற்றுவது உதயனின் பிரதான நோக்கும் போக்கு மாகும். அவன் உதித்த முதல்நாளே வரித்துக்கொண்ட இலட்சியமும் அதுவே. இன்னல்கள், இடுக்கண்கள், சோதனைகள், வேதனைகள் பல்வேறு வடிவங்களில் வந்து நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்த போதி லும், மக்களாகிய நீங…

  14. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  15. யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )

  16. யாழ் மாவட்ட.. குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் மதிப்புக்குரிய பெளதீகவியல் ஆசான் சோதிலிங்கம் (யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியில் சேவையாற்றியவர். யாழ் நகரில்..பல தனியார் நிறுவனங்களிலும் கல்வி கற்பித்தவர்.) அவர்கள் பாடசாலை கற்பித்தலில் இருந்து ஓய்வு பெற்றதாக அறியக் கிடைக்கிறது. இவர் ஓய்வு பெறும் போது யாழ் மத்திய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். அதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு மேல்.. யாழ் இந்துவில் சேவையாற்றி இருந்தார். மதிப்புக்குரிய நல்லாசான் சோதிலிங்கத்துக்கு இளைப்பாற்றின் போதான நல்வாழ்த்துக்கள். இயலுமான காலம் வரை.. தொடர்ந்தும் உங்கள் சேவையை மாணவர்களுக்கு வழங்கவும் வேண்டுகிறோம். http://www.jcc.lk/index.php/about-college-3/19-retirement-from-service-…

  17. விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! இயல் இசையும் நாடகமும் எங்கள் தமிழ் மூச்சு அயலவர்கள் இனசனங்கள் எல்லாம் உறவாச்சு நெய்தலும் குறிஞ்சியும் மருதம் முல்லை பாலை சுயமாக சொந்த மண்ணில் செழித்திருக்கும் காலை புயல் அடித்த தேசமென்று பெயரும் வரலாச்சு அயலவர்கள் புலம் பெயர்ந்து வருடம் பலவாச்சு உயர் தலைவன் வழிநடத்தல் உலகில் முதலாச்சு வியந்து பார்க்கும் அனைவர்க்கும் மூக்கில் விரலாச்சு பயந்து வாழ்ந்த காலமெல்லாம் பறந்து பலநாளாச்சு வியப்புடனே வந்தபடை வெற்றி பலவாச்சு விய வருடம் வந்ததின்று வணங்கிடுவோம் நன்று வெற்றிதரும் புதுவருடம் வாகைசுூடும் வென்று.

    • 0 replies
    • 1.4k views
  18. சுதந்திர இந்தியாவில் வசிக்கும் எம்கள உறவுகளுக்கும் எம் சகோதர சகோதரிகளுக்கும் 60வது சுதந்திரதின வாழ்த்துகளை சுதந்திரமடைய காத்திருக்கும் தேசத்தை சேர்ந்தவனாகிய நாம் தெரிவித்து கொள்கின்றோம்

  19. ஆசிரியர் தினம் என்னை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைவு கூருகின்றேன். யாழ் களத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்🙏

  20. றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள் அனைத்து தமிழ்(ழீழ) முஸ்லீம் மக்களுக்கும் றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள். சிறப்பாக யாழ் களத்தில் யாராவது முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்கள். இன்று முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான றம்ழான் பண்டிகை இன்று ஆரம்பமாகின்றது. முஸ்லீம்களின் சமய போதனை நூலான “குர்ஆன்” கூறுகின்ற சிறப்பான வாழ்வை வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழவன் வத்திராயன் http://vaththirayan.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  21. எப்போதும்.. வானவில்லைப்போலவே இருக்க வாழ்த்துக்கள்...

    • 0 replies
    • 1.4k views
  22. சின்னண்ணா, கந்தையா இராசலிங்கத்தின் பிறந்தநாளில், அன்பான நினைவாக / In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam [26 / 02/ 2025] அந்த நாள் ஞாபகம் உள்ளத்தில் ஏந்தி அன்பான ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்கிறோம் அழகான மண்ணில் அத்தியடியில் பிறந்தவரே அருகில் இல்லாமல் தொலைவில் போனதேனோ? இடைக்காடு தோட்டத்தின் மெல்லிய தென்றலில் ரொறன்ரோ குளிரின் பனி மழையில் உறுதியான கைகளுடனும் புத்திசாலித்தனமான மனதுடனும் மரியாதை உண்மை அன்புடனும் சேவை செய்தவரே! பிறந்தநாளில் நாங்கள் நினைவில் நிறுத்தி சகோதர அன்பை தெளிவாக உணர்கிறோம் தொலைவில் இருந்தாலும் நிம்மதி தழுவட்டும் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! In Loving Memory of our second elder brother, Kandiah Rasalingam On th…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.