நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
-
ஆத்தூர் மட்டன் மிளகு கறி மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லி, சிறிதளவு மசாலாவுக்கு : மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1/2 ஸ்பூன் வரமிளகாய் - 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி - 1 ஸ்ப…
-
- 1 reply
- 1k views
-
-
பயனுள்ள சமையல் குறிப்புகள்! 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். 2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். 3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். 4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும். 5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்ச…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ மட்டன் எலும்புடன் - 400 கிராம் பழுத்த தக்காளி - நான்கு வெங்காயம் - நான்கு பச்சை மிளகாய் - நான்கு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி தயிர் - கால் கப் கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி புதினா இலை - கால் கைப்பிடி …
-
- 0 replies
- 1k views
-
-
என்னாங்கடா இது எப்போ பாரு சாம்பார் இட்லி பொங்கல் என்னுகிட்டு! அப்புறம் சைனீஸ் ப்ரைட் ரைஸ்! ...இப்டியே பீட்சா பர்கர்னு ....கத்துக்குங்க!
-
- 3 replies
- 1k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான…
-
- 0 replies
- 1k views
-
-
தேவையான பொருள்கள் : இறால் - 10 உடைத்த கடலை - ஓரு ஆழாக்கு பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் இஞ்சி - சிறிய துண்டு கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் - 400 கிராம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி உப்பு - - தேவையான அளவு செய்முறை : இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும். வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணல…
-
- 3 replies
- 1k views
-
-
என்னென்ன தேவை? எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு, நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5. எப்படிச் செய்வது? வெறும் கடாயில் எண்ணெ யில்லாமல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு ெவந்ததும், பொடித்த…
-
- 1 reply
- 1k views
-
-
வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். தேவையான பொருட்கள் : நல்லெண்ணை - 5 தேக்கரண்டி வேர்கடலை - 1/4 கப் கடுகு - 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி புளி - சிறிய எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு அரிசி - 2 கப் வறுத்து பொடிக்க : …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…
-
- 1 reply
- 1k views
-
-
மிளகு சீரக மெதுவடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரித்தெடுப்பதற்கு செய்முறை: உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம். அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொ…
-
- 0 replies
- 1k views
-
-
செட்டிநாடு மீன் பிரியாணி என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி -3/4 கிலோ மீன் – 3/4 கிலோ (பெரிய வகை) வெங்காயம் – 3 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 3 இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2 தயிர் – ஒன்றரை கப் மிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1 + 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் – அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி கெட்டி தேங்காய் பால் – ஒரு கப் எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்,புதினா, மல்லித் தழை, உப்பு – தேவையான அளவு. எப்படிச் செய்வது? மீனை சுத்தம் …
-
- 5 replies
- 1k views
-
-
கடுகு-வெந்தயம்-பூண்டு குழம்பு என்னென்ன தேவை? கடுகு - 2 டீஸ்பூன், பூண்டு - 20 பல், வெந்தயம் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 1, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறி வேப்பிலை - சிறிது, எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மீதி கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து…
-
- 0 replies
- 1k views
-
-
மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் போது பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் மாலை நேரமானது வெயில் இல்லாமல், குளிர்ச்சியுடன் இருப்பதால், அப்போது சூடாகவும், சுவையுடனும் பக்கோடாவை செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸில் ஒன்றான முந்திரியை வைத்தும் பக்கோடா செய்யலாம். இப்போது அந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முந்திரி (கஜு)- 1 கப் கடலை மாவு - 3/4 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் புத…
-
- 0 replies
- 1k views
-
-
மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் நல்ல எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். 2. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், …
-
- 3 replies
- 1k views
-
-
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …
-
- 1 reply
- 1k views
-
-
கத்திரிக்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், பிஞ்சுக் கத்திரிக்காய் - 6, வெங்காயம் - ஒன்று, கடுகு - கால் தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி-பூண்டு விழுது - அரை தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இ…
-
- 1 reply
- 1k views
-
-
-
செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ரோகினி சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ காய்ந்த மிளகாய் - 5 கிராம் கசகசா - 10 கிராம் முந்திரிப் பருப்பு - 10 கிராம் பெரிய வெங்காயம் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 பல் புளித…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
முட்டை தக்காளி மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை - 4 இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 2 ஏலக்காய் - 1 க.பட்டை - சிறிது கிராம்பு - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - தேவையான அளவு. செய்முறை: முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், க.பட்டை, கிராம்பைப் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் வெ.பூண்டு…
-
- 4 replies
- 1k views
-
-
மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...! தேவையானவை: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 5 அல்லது 6 பல் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்…
-
- 1 reply
- 1k views
-
-
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]சிக்கன் - 1 கிலோ (சுத்தமா…
-
- 0 replies
- 1k views
-
-
புதினா மல்லி இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 1/4 கிலோ (மீடியம் சைஸ்) பல்லாரி - 2 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - சிறிதளவு சீரகத்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - அரை ஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் எப்படிச் செய்வது? முதலில் இறாலை நன்கு கழுவ வேண்டும். இத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். அப்புறம் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பல்லாரி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வி…
-
- 1 reply
- 1k views
-