நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தோழர் செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம் 26-08-2012, ஞாயிறு மாலை 6 மணி வைத்தியநாதன் தெரு, பச்சையப்பன் கல்லூரி பின்புறம், சென்னை சிறப்புரை: கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) மல்லை சத்யா (துணை பொதுச்செயலாளர், மதிமுக) வன்னியரசு (செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அற்புதம்மாள் (திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றியம்)
-
- 0 replies
- 787 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்முறை நடைபெறாது – குரு முதல்வர் 11 Views கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை…
-
- 1 reply
- 636 views
-
-
ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம். இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. http://www.sankathi24.com/news/37385/64//d,fullart.aspx
-
- 0 replies
- 497 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாள் டொராண்ரோ பெரும்பாகம் - கனடா காலம் : சனிக்கிழமை, கார்த்திகை, 27, 2010 நேரங்கள் : - ( நான்கு நிகழ்வுகள்) காலை : 06:30 மதியம் 12:00 மாலைப்பொழுது 15:00 பிந்நேரம் 18:00 இடம் மார்க்கம் பெயர் கிரவுண்ட் ( பிரத்தியேகமாக வெப்பமூட்டப்பட்ட உள்மைதானம் ) The Markham Fair grounds are located on the North East corner of McCowan Road and Elgin Mills Road. (10801 McCowan Road) http://www.markhamfair.ca/how_to_get.asp
-
- 0 replies
- 821 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் காலை நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்தியஅமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்து…
-
- 0 replies
- 396 views
-
-
ae5566a4dfd347c73d65198797ce2eb1
-
- 0 replies
- 782 views
-
-
தனிநாயகம் அடிகளாரின்... நினைவு தினம், வவுனியாவில் இன்று அனுஷ்டிப்பு! தமிழ் மொழியை உலக அரங்கில் ஏற்றிவைத்த தமிழ்த்தாயின் தன்னிகரில்லாத் தலை மகனாம் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாருடைய 42 வது வருட நினைவு தினம் வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை நகரசபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் அருவி சிவகுமாரனால் சிறப்புரையும் மேற்கொள்ளப்பட்டது. நகரசபை உபதலைவர் குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, த…
-
- 0 replies
- 234 views
-
-
கென்யாவில் கோலாகலமாக இடம்பெற்ற காளை போட்டி – ஏராளமானோர் பங்கேற்றனர் கென்யாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லுஹ்யா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே ‘காளைச் சமர் விளையாட்டு’ என்பது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். இது மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் இலாபகரமானதாகவும் அமைகின்றது. ‘டன்கன் மூரே’ என்ற ஔிப்படக் கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள ‘ககமேக’ எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டு போட்டிகளை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எவ்வாறான தொடர் போட்டிகளை முன்னெடுத்து வருகின்ற…
-
- 0 replies
- 387 views
-
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தலும் நூல் வெளியீடு மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், முன்னாள் வட. மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், ”ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்” எனும் தலைப்பில் நிலாந்தன் அரசி…
-
- 0 replies
- 403 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இன்று 21.09.2014 பிரான்ஸ் தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார். காலம்: 21.09.2014 இடம்: 4-6 place de la République, 93100 Montreuil Métro: Robespierre (ligne 9) sorti : Rue Barbés நேரம்: 14.00 - 15.00 தொடர்புகளுக்கு: 07 52 53 48 92 (Facebook)
-
- 0 replies
- 506 views
-
-
கனடியத் தமிழ் வானொலியின் நட்சத்திர விழா சிறப்புச் சிறுகதைப் போட்டி Written by Ellalan - May 06, 2007 at 07:57 PM உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக கனடியத் தமிழ் வானொலி முன்னெடுக்கும் மற்றுமொரு முயற்சி. * எழுத்தாளர்களே! உங்கள் ஆக்கங்களை அனுப்பமுன் கவனிக்க வேண்டிய சில விதிகள்:- கீழ்க்காணும் விதிமுறைகளுக்கமைய, தங்களது ஆக்கங்களை உருவாக்கி அனுப்பி வையுங்கள். (1) இப் போட்டிக்கான படைப்பாக ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே அனுப்ப முடியும். (2) ஆக்கங்கள் மூன்று பக்கத்திலிருந்து ஐந்து பக்கம் வரை எழுதப்படவேண்டும். (3) உங்கள் ஆக்கங்கள் உண்மை நிகழ்வுகளைத் தழுவி அமையலாம். யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினறை ஊக்குவிக்க திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முப்பது வருடங்களுக்கு அதிகமாக குறும்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிடுவது மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு திரைப்படப் பட்டறைகள் மூலம் பயிற்சிகளை வழங்கிய‘நிழல்-பதியம்’ அமைப்பு மற்றும் தாயகத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த திரைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் ஆறு நாட்கள் திரைப்படப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. இந்த வகையில், பட்டறை முதலாவதாக திரைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. இளவயதினரிடையேயும், மாணவர்கள் மத்தியிலும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் போக்கினை உற…
-
- 1 reply
- 694 views
-
-
முன்னாள் மன்னார் ஆயர் மறைவு – தமிழ் தேசிய துக்க தின பிரகடனம் 32 Views மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மேலும், “ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நே…
-
- 0 replies
- 411 views
-
-
சூரிச் அடிஸ்வீல் முருகன் ஆலயத் தேர்த் திருவிழா 17.09.2013 இடம்பெற்றது. சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு நிகராக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பலபேர் காவடி ஆடியும் வர தேர் சூரிச் அடிஸ்வீல் வீதியில் பவனிவருவதை வீடியோவில் காண்கின்றீர்கள். http://www.ilankainet.com/2013/08/blog-post_5340.html
-
- 0 replies
- 767 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்... வருடாந்த, தேர்த் திருவிழா இன்று! வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது. இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக…
-
- 6 replies
- 452 views
-
-
கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000 Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 779 views
-
-
ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23…
-
- 0 replies
- 181 views
-
-
"உங்கள் சிறப்பு நாளில் எங்கள் அன்பான மகளுக்கு" / "To Our Dearest Daughter on Your Special Day" [12 / 07/ 2024] [இங்கு, நாட்டிய உடை முழுவதும் தாயின் சேலையில் இருந்து தைத்ததுடன், இந்த பிரத்தியேக ஆட்டம் தாய்க்கு அர்ப்பணிக்கப் பட்டதும் ஆகும் / Here dance dress is completely made out from mother’s sari and dance is dedicated for MOTHER] "ஜூலை பன்னிரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய மகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும் மகிழ்வான புன…
-
- 0 replies
- 283 views
-
-
03 MAY, 2025 | 05:52 AM உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை பலவிதங்களிலும் தெளிவுபடுத்தலாம். ஆம்… சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (3). உலகம் முழுவதும் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது ஊடகங்களின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பை கோரவும் கடைபிடிக்கப்படும் முக்கியமான நாள் எனலாம். ஊடகம் என்பது ஒரு ஜனநாயக நாட்டில், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான பாலமாக உள்ளது. அந்த வகையில், உண்மை, நேர்மை, ந…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
-
13 APR, 2024 | 03:44 PM குரோதி என்ற பெயரைக் கொண்ட புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.15 மணியளவிலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்றிரவு 9.04 மணியளவிலும் பிறக்கின்றது. 'குரோதி' வருடப்பிறப்பு சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. …
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள். இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது. இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது. இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும். இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில்…
-
- 9 replies
- 5.4k views
-
-
தாய், தந்தையருக்கு.... அடுத்த இடத்தில் மதிக்கப் படுபவர்கள் ஆசிரியர்கள். இன்று நாம்... உலகத்தை புரிந்து கொள்ளவும், சமூகத்தில் நல் மதிப்புள்ள மனிதராக வாழவும்... அவர்கள் கற்றுத் தந்த படங்களே... வழி காட்டியாக உள்ளன. எம்மை... இந்த நிலைக்கு, கொண்டு வந்த.. ஆசிரிய பெரு மக்களை, இந்த நாளில் நினைவு கூருவோம். உங்களுக்கும், ஆசிரியருக்கும் இடையில் நடந்த... சுவையான, சம்பவங்களையும் எழுதுங்களேன்.
-
- 4 replies
- 985 views
-