நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
-
- 0 replies
- 801 views
-
-
ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் கண்காட்சி மற்றும் பட்டறைகளுடன் கூடிய அறிவூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்ற ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு October 4, 2018 1 Min Read யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிற…
-
- 0 replies
- 525 views
-
-
வணக்கம்! மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டுக் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் நிமிர்வு 2007 நிகழ்வில் வெளியிடப்படவுள்ள நிமிர்வு மலருக்கான ஆக்கங்களைக் கனடாவின் பல பாகங்களிலிருக்கும் இளையோரிடம் இருந்து எதிர்பாரக்கிறோம். ஆக்கங்கள் கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் மற்றும் வெவ்வேறு வடிவங்களிலிருக்கலாம் .தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படும் இவ்வாக்கங்கள் தமிழீழத்திலும் புலத்திலும் தமிழ் இளையோர்களின் பிரச்சனைகளைப் பேசுபவையாகவோ அல்லது தமிழ்சமுதாயம் எதிர்கொள்ளும் வேறு சமூகப்பிரச்சனைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம். ஆக்கங்களோடு உங்கள் பெயரையும் மாணவராக இருப்பின் உங்கள் கல்வி நிலையத்தின் பெயரையும் குறிப்பிட்டு மே மாதம் 20 ம் திகதிக்குள் nimirvu@gmail.com என்ற மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் …
-
- 0 replies
- 412 views
-
-
வவுனியாவில் சர்வதேச முதியோர் தின விழா! வவுனியா, பூந்தோட்டம் நரசிங்க ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழா பூந்தோட்டம் முதியோர் சங்க ஆலோசகர் க.வேலாயுதம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சருமான கே. காதர் மஸ்தான், வட. மாகாணசபை உறுப்பினர் மருத்துவர். ப. சத்தியலிங்கம், ஈ.பி.டி.பி. கட்சியின் நகரசபை உறுப்பினர் பாலபிரசன்ன, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். எஸ். ஸ்ரீனிவாசன், பூந்தோட்டம் கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பினர், அபிவிருத்தி அலுவலகர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்…
-
- 0 replies
- 575 views
-
-
எதிர் வரும் 10.06.2012 ஞாயிறு பி.ப. 17.00 மணிக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் ஏற்பாடு செய்துள்ள மாணவர் எழுச்சி நாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடு, வல்லமை தரும் மாவீரம், மனசெல்லாம் மாவீரம், மாவீரர் புகழ் ஆகிய இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. அதேவேளை முள்ளி வாய்க்கால் நினைவேந்திய கலை நிகழ்வுகளும் காணொளியும் இடம் பெறவுள்ளன. தியாகி பொன். சிவகுமரனை நினைவில் நிறுத்தி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே இளையோர் கூறுகிறார்கள்.
-
- 0 replies
- 667 views
-
-
இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம்! இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு இன்று (29) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது. மாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும். பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொள்கின்றார். …
-
- 0 replies
- 348 views
-
-
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்க…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் (தென்தமிழீழம்) பிரான்ஸ் வாழ் மக்களின் வாழ் தைத் திருநாள் ஒன்று கூடல். பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரான்சில் வாழும் எமது உறவுகளோடு ஒன்றிணைந்து சந்திப்பும் , கலைநிகழ்சிகளும் , கலந்துரையாடலும் 20.01.2013 .அன்று நடைபெற இருக்கிறது. இந்நாளில் எமது மக்கள் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து சந்திப்போம். அவளைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். ஒன்று சேர்வோம் .... ஒற்றுமைக்கு வழிகாட்டுவோம்.... உன்னதமான பணி செய்வோம்....... இடம்.. HIMALAYA FRANCE 105,AVENUE JEAN JAURES 93120 LA COURNEUVE PARIS. …
-
- 0 replies
- 631 views
-
-
யாழ். வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு! ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வட்டு இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கத்தில் நடைபெற்றது. யாழ். வட்டு இந்துக் கல்லூரியும் சங்கானைக் கல்விக்கோட்டமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபர் அ.ஆனந்தராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமன் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்துகொண்டார். கலை கலாச்சார முறைப்பாடி தவில் நாதஸ்வரம் இசைக்க பொம்மலாட்டத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்ட…
-
- 0 replies
- 211 views
-
-
கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி! விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், கனடா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு பரவத் துவங்கி இருக்கிறது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருக்கும் மேற்சொன்ன இரண்டு நாடுகளிலும் திருமாவளவன் ஈழப் பிரச்னையைப் பற்றி பேசியதுதான். திருமாவளவனைச் சுற்றி அரசியல் சூடு பரவிக் கொண்டி ருக்கும் நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம். ஈழ பிரச்னையைப் பற்றி பேசத்தான் கனடாவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈஸ்டர் தினம் இன்று – நாடளாவிய ரீதியில் பிரார்த்தனைகளும் கொண்டாட்டங்களும்..! உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த ஈஸ்டர் ஞாயிறு கிறிஸ்தவர்களால் கொண்டாடுப்படுகிறது. இலங்கையிலும் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கிறித்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையி…
-
- 0 replies
- 266 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்! 17 Views ‘ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்’ எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊடக அறிக்கையில், “சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படை…
-
- 0 replies
- 433 views
-
-
இதன் உண்மை தன்மை தெரியா, Google group இல் இருந்தது, இதை இங்கு இணைக்கிறேன் (http://groups.google...8ed666bf0d8661#) பேரன்புசால் தமிழினப் பற்றாளர்களே! மனித நேயர்களே! மூவர் விடுதலை குறித்துப் பொதுவான கையெழுத்து வேட்டையை விடத் தனித்தனி முறை யீடாக இருத்தல் நன்று என்பதாலும் மொழி இனத் தொடர்பான செய்திகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுவதால் இலக்கியப் பதிவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் *மூவர் உயிரைக் காத்திடுக ! மூவாப்புகழைப் பெற்றிடுக !* என்னும் தலைப்பில் கவிதை/ கட்டுரைப் போட்டிகளை த் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. *ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொகுத்தும் தரலாம். மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம்*. தங்கள் படைப்புகளை…
-
- 0 replies
- 646 views
-
-
ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாட…
-
- 0 replies
- 830 views
-
-
மன்னார் - கொக்குப்படையானில் புனித யாகப்பர் ஆலயம் திறப்பு மன்னார் மறைமாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மாலை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை ஆசிர்வதித்து திறந்து வைத்து அபிஷேகம் செய்துவைத்தார். குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் என பலர் கலந்துக் கொண்டனர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வு - 2014 19/10/2014 அன்று பாரிசில் நடைபெற்ற எமது ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வின் நிழல் படங்கள். http://www.pungudutivu.fr/2014/10/2014.html 11வது தென்னங்கீற்று நிழல்படங்கள் 11 தென்னங்கீற்று படங்கள் பகுதி 2
-
- 0 replies
- 1.1k views
-
-
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஜனவரி 2021 படக்குறிப்பு, 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்…
-
- 0 replies
- 393 views
-
-
சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்: 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2021 …
-
- 0 replies
- 575 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
இன்று (15.08.06) மாலை 8மணிக்கு நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் ஓர் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (16.08.06) முற்பகல் 11 மணிக்கு ஒஸ்லோவில் வெளிநாட்டு அமைச்சரகத்திற்கு முன்னால் தமிழ் இளையோர் அமைப்பினால் ஓர் கண்டன ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (17.08.06) மறுதினம் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஒஸ்லோ அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட றொம்மன் வளாகத்தில் அஞ்சலி நினைவு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
-
- 0 replies
- 963 views
-
-
"தலைத் தீபாவளி" [இன்று மலரும் தீபாவளியை முன்னிட்டு] எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை எனக்குத் நன்றாக முதலே தெரியும். அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்குத் தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். கு…
-
- 0 replies
- 225 views
-
-
-
- 0 replies
- 548 views
-
-