விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
லண்டன் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் பட்க்கு 30 மாதங்கள் சிறை தண்டனை சூதாட்டக்காரர் மசார் மஜீத்க்கு 32 மாதங்கள் சிறை தண்டனை மற்ற இரண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது ஆசிப்க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் முகமது அமீர்க்கு ஆறு மாதங்களில் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது . malaimalare
-
- 3 replies
- 1.1k views
-
-
பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…
-
- 0 replies
- 493 views
-
-
மலேசிய பைக் பந்தயத்தில் விபத்தில் இத்தாலி வீரர் பலி. மலேசியாவில் நடந்த பைக் பந்தய விபத்தில் இத்தாலி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியாவின் செபாங்க் நகரில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் பைக் பந்தயம் நேற்று(ஞாயிறு) நடந்தது. உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றனர். போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடியிருந்தனர். 21 சுற்றுகள் கொண்ட இப்போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. வீரர்கள் அசுர வேகத்தில் பைக்கில் பறந்தனர். 2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
Nokia Champions League T20 - Group B Royal Challengers Bangalore v South Australia Royal Challengers Bangalore won by 2 wickets (with 0 balls remaining)<p class="headRightDiv"> Twenty20 match | 2011/12 season Played at M Chinnaswamy Stadium, Bangalore 5 October 2011 - day/night (20-over match) South Australia innings (20 overs maximum) R B 4s 6s SR DJ Harris not out 108 61 17 2 177.04 M Klinger* st †Arun Karthik b Syed Mohammad …
-
- 12 replies
- 1.9k views
-
-
<a href="http://malaikakitham.blogspot.com/2011/10/blog-post_02.html">சச்சின், திராவிட் முனை மழுங்கிய அம்புகள்! - சோயிப் அக்தர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் சுயமுன்னேற்றத்தில்தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். பிறகுதான் அணிக்காக ஆடுவதெல்லாம். சச்சின், திராவிட் போன்ற வீரர்கள் மேட்ச் வின்னர்கள் கிடையாது. அவர்களுக்கு வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கத் தெரியாது. யுவ்ராஜ், சேவாக் போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகுதான் நிலைமை மாறியது. அவர்கள், அணியின் வெற்றிக்காக ஆடுபவர்கள். சச்சின் நிறைய ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாது. ஐ.பி.எல்.லில் நான் சேர வேண்டும் என்று ம…
-
- 1 reply
- 963 views
-
-
கிரிக்கெட்டில் ரன்னர் முறை நீக்கம்: புதிய விதிகள் இன்றுமுதல் அமுல் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல புதிய விதிகள் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. துடுப்பாட்ட வீரர் காயமடைந்தால் ரன்னர் ஒருவரை பயன்படுத்தும் முறையும் இதன்மூலம் நீக்கப்படுகிறது. கடந்த மே மாதம் லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் மாநாட்டின் பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபது20 போட்டிகளின் சில விதிகளை மாற்றங்களை செய்ய வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அவ்விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. இவ்விதிகளின் கீழ் நடைபெறும் முதலாது போட்டியாக எதிர்வரும் 11 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இ…
-
- 1 reply
- 896 views
-
-
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…
-
- 12 replies
- 1.4k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
100 மீற்றர் ஓட்டத்தில் யொஹான் உலக சம்பியனானார்; உசைன் போல்ட் தகுதி நீக்கம் தென்கொரியாவின் டயீகு நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் யொஹான் பிளெக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் இறுதிப்போட்டியில் , ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரும் நடப்புச் சம்பியனும் உலக சாதனையாளரும் ஒலிம்பிக் சம்பியனுமான உசைன் போல்ட் போட்டியை தவறாக ஆரம்பித்தன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 9.92 விநாடிகளில் யொஹான் பிளெக் ஓடி முடித்தார். அமெரிக்காவின் வால்டர் டிக்ஸ் 10.08 விநாடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் சென் கிட்ஜ் அன்ட் நேவிஸ் நாட்டு வீரர் கிம் கொலின்ஸ் 10.09 விநாடிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 816 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்தியா உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்துள்ளது. 32 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து அந்த இடத்தை பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த இந்தியா தனது தொடர் தோல்விகளால் அந்த இடத்தை இழந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் நகரில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்ஜ்பாஸ்டன் போட்டியின் முதல் இன்னிங்ஸ…
-
- 2 replies
- 875 views
-
-
ஓராண்டில் லண்டன் ஒலிம்பிக்ஸ் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க ஒராண்டு இருக்கும் நிலையில், அதை குறிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் லண்டன் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். எனினும் இன்னும் பல அரங்குகளில் பெரிய அளவில் பணிகள் முடிவுறாமல் உள்ளன என்றாலும், இது வரை சாதிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக லண்டன் ஒலிம்பிக் குழுவின் தலைவர் செபாஸ்டின் கோ தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் மேட்டுக்குடி மக்களின் ஒரு ஊதாரித்தனம் என்றும், முதலில் எதிர்பார்த்து திட்டமிடப்பட்டதை விட செலவினங்கள் பல மடங்கு உயர்ந்து 15 பில்லியன்…
-
- 2 replies
- 876 views
-
-
கோப்பா அமெரிக்கா: பிரேசில் அதிர்ச்சித் தோல்வி; பராகுவே அரையிறுதியில் திங்கள், 18 ஜூலை 2011( 12:28 IST ) லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரான கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் அனைத்து வாய்ப்புகளையும் கோட்டைவிட்டு அதிர்ச்சித் தோல்வியுற்றது. பராகுவே அணி பெனால்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல்களை அடிக்க முடியவில்லை. இதனால் 0- 0 என்று டிரா ஆனது. துவக்கத்தில் பராகுவே அணி பிரேசில் எல்லைக்குள்ளேயே நுழைய முடியாமல் தவித்தது. பிரேசில் கோல் கீப்பருக்கு பராகுவேயால் சவாலை ஏற்படுத்த முடியவில்லை. அதே போல் பராகுவே கோல் கீப்பர் ஜஸ்டோ வில்லார் பல …
-
- 5 replies
- 948 views
-
-
சச்சினின் 100வது சதம் குறித்த அதீத எதிர்பார்ப்பு இந்தியாவைப் பாதிக்கும்-ஆண்டர்சன் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:32 லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் குறித்து இந்திய அணியினரின் அதீத எதிர்பார்ப்பு, இந்திய அணியின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதீத எதிர்பார்ப்புகள் காரணமாக சச்சின் கவனமும், அவரது அணியினரின் கவனமும் திசை திரும்பி அவர்களது செயல்பாடுகளை அது பாதிக்கும் என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,99 சதங்களைப் போட்டு விட்டு சச்சின், தனது 100வது சதத்தை லார்ட்ஸ் மைதானத்தி்ல போடுவார் என்ற அதீத எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்களும், அணியினரும் உள்ளனர். அது சச்சின் மற்றும் …
-
- 6 replies
- 947 views
-
-
பெண்கள் உதைபந்தாட்டம் 2011 - இறுதி போட்டி முதல் முறையாக ஐரோப்பா அல்லது அமெரிக்க கண்டங்களை சாராத நாடு ஒன்று - ஜப்பான் - வென்றுள்ளது. Against all the odds, Japan announced themselves to the world as a new force in women's football by defeating the USA in the World Cup final on Sunday. The exciting final in front of a sell-out crowd in Frankfurt was a great showcase for the women's game with the Americans and Japanese battling their way into a penalty shootout. With the score tied at 2-2 after added time, Japan went on to win the shootout 3-1 when Saki Kumagai slotted the final shot high past goalkeeper Hope Solo. http://www.youtube.com/watc…
-
- 8 replies
- 1.5k views
-
-
சிரிலங்காவுக்கு எதிரான மட்டையாட்டம் இங்கிலாந்து வெற்றி -தமிழர்கள் கொண்டாட்டம். சிங்களப் பேரினவாதத்தின் ஆசீர்வாதத்தினை பெற்ற அணியான சிரிலாங்காவின் மட்டையாட்ட விளையாட்டுத் தொடரில் இறுதியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ் வெற்றியினை பிரித்தனியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். தமிழர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வழியே சென்றவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்ததோடு தமிழீழத்தின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிரிலங்காவுடன இங்கிலாந்து விளையாடக்கூடாது என பிரித்தானிய தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புப் போராட்டம் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://rste.org/2011/07…
-
- 0 replies
- 873 views
-
-
Kumar Sangakkara has made an extraordinary, scathing attack on the "partisan cronies" at Sri Lanka Cricket (SLC), who have blighted the sport in his country, and who led him to resign the captaincy after only two years in charge, following the World Cup final in April. Sangakkara was delivering the MCC Spirit of Cricket Lecture at Lord's. In an hour-long speech that earned him a standing ovation, Sangakkara charted the unique history of cricket in his country, and called on SLC to root out its corrupt practices and recognise the huge role the sport now needs to play in promoting reconciliation at the end of a 30-year civil war. Sangakkara pinpointed the countr…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
விம்பிள்டன்: யாக்கோவிச் புதிய சாம்பியன் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ள ரஃபேல் நடாலை இறுதிப் போட்டியில் அவர் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற ஆட்டத்தில் யாக்கோவிச், நடாலை 6-4, 6-1, 1-6, 6-3 என்கிற நேர் செட்டுகளில் வென்றார். மேலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை வெல்லும் முதல் செர்பியர் என்கிற பெருமையையும் யாக்கோவிச் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை தான் விளையாடியுள்ள 51 போட்டிகளில், 50 போட்டிகளில் யாக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நான்கு போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அவர் ரஃபேல் நடாலை தோல்வியு…
-
- 1 reply
- 862 views
-
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் கேப்டன் டோனி தடை பெறும் அபாயத்தில் உள்ளார். மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணி மீது இந்த ஆண்டில் கூறப்பட்ட 2-வது குற்றச்சாட்டு ஆகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஆண்டு தொடக்கத்தில் கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணி மெதுவாக பந்து வீசி இருந்தது. டொமினிக்காவில் வருகிற 6-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் இந்திய அணி மீது மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டு எழுந்தால் டோனிக்கு தடை விதிக்கப்படும். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்படும். 12 மாதத்தில் ஒரு அ…
-
- 0 replies
- 949 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரைவில் கலைக்கப்படும் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (இலங்கை கிரிக்கெட் சபை) இடைக்கால நிர்வாகக்குழு கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் பல வருடங்களாக இடைக்கால நிர்வாகக் குழுக்களினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்கக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆராயுமாறு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/23481-2011-06-21-16-15-46.html
-
- 2 replies
- 1.1k views
-
-
புரூஸ் லீயின் செவ்வி http://www.youtube.com/watch?v=L4y3y03vTq0&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=hN8PfMdBIjw&feature=related http://www.youtube.com/watch?v=yKiiaHBY_KI&feature=related
-
- 0 replies
- 1.1k views
-
-
Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. 'Questions will likely be asked' Mike Atherton has said questions will "likely" now be asked over England's planned tour of Sri Lanka, following war crimes allegations highlighted by Channel 4. The former England captain has written in The Times following the broadcast of groundbreaking documentary Sri Lanka's Killing Fields this week. He wrote: "Increasingly, the United Nations' inaction on the evidence of war crimes [at the end of Sri Lanka's civil war] looks i…
-
- 0 replies
- 951 views
-
-
Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. மேற்குப் பிராந்திய NHL சம்பியனாக அந்த அணி நேற்றுத் தெரிவாகியது. சான் ஹோசே ஷார்க்ஸ் (San Jose Sharks) அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களின் அடிப்படையில் வன்கூவர் அணி வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் கனக்ஸ் அணி வெற்றி பெற்றது. பதினேழு வருடங்களின் பின்னர், ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டியில் கனக்ஸ் அணி பங்குபற்றவுள்ளது. Boston Bruins மற்றும…
-
- 16 replies
- 1.4k views
-