Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உதைபந்தாட்டமும் மத்தியஸ்த்தமும் விதிமுறைகள் புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்து உதைபந்தாட்ட வீரர்களுக்கும் இளையோர்களுக்கும் மற்றும் கால்பந்தாட்ட விசிறிகளுக்கும் உதவும் வகையில் என்னாலான ஒரு முயற்சி. விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் அதன் விதிமுறைகளை சரியாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். விளையாட்டு வீரர்களுக்கிடையிலும், மத்தியஸ்த்தருக்கும் விளையாடுபவர்களுக்கும் இடையிலும் ஏற்படும் பிணக்குகளுக்கும் சச்சரவுகளுக்கும் விதிமுறைகளைப் பற்றிய போதிய விளக்கம் இல்லாமையும் ஒரு காரணமாகின்றது. உலக உதைபந்தாட்ட்ச் சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை என் அறிவிற்கேற்ப் தமிழில் தர முயற்சிக்கின்றேன்.சில விதிமுறைகள் நாடுகளுகேற்ப சிறிய வித்தியாசங்களைக் கொண்டிருக்கும். …

  2. மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது. இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்…

  3. பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…

  4. ரத்த கையெழுத்துடன் டெண்டுல்கர் சுயசரிதை புத்தகம்: விலை ரூ.35 லட்சம் லண்டன், ஜுலை. 21 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் அவரது சுய சரிதை புத்தகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவருகிறது. ரத்தம் தோய்ந்த பக்கத்துடன் மொத்தம் 10 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. ஒரு பிரதியின் விலை ரூ. 35 லட்சம். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார். தெண்டுல்கரை பாராட்டும் விதமாக, பல்வேறு…

    • 0 replies
    • 744 views
  5. Jul 17, 2010 / பகுதி: விளையாட்டு / சேரா அடுத்த உலகக்கிண்ணத்தையும் ஸ்பெயின் கைப்பற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டு மல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல்பாஸ்கிக்கும் முக்கிய பங்குண்டு. விரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருத்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தன. பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியில் 4முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார் கிண்ணத்தை வென்றது குறித்து பாஸ்கி கூறியதாவது. எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் அரசான்ஸ் அணிய…

  6. வயிற்று பகுதிக்கான உடற்பயிற்சி

    • 3 replies
    • 13k views
  7. பிரான்ஸ் அணியில் பிரச்சினை தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த…

  8. விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET April 17, 2010 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்…

    • 1 reply
    • 810 views
  9. ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் …

  10. இணையதளம் மூலமா நேரடியா பாக்க இங்கை சென்று பாக்கவும் http://www.cric7.com/

  11. பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…

  12. குளிர்கால ஒலிம்பிக் பதக்கங்கள் இற்றை வரை... http://www.vancouver2010.com/olympic-medals/

    • 12 replies
    • 1.1k views
  13. இந்திய கோமாளிகளின் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்த தென்னாபிரிக்கா மூன்றாவது இறுதியுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 365 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான பொஸ்மனும் அம்லாவும் இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை 15 ஓவர்களில் பெற்றிருந்தபோது பொஸ்மன் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அம்லா 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கலீஸும் டிவில்லியர்ஸும் ஆட்டமிழக்கா 173 ஓட்டங்கலை இணைப்பாட்டமாகப் பெற்றுள்ளனர். இருவரும் சதங்களைக் குவித்துள்ளதோடு இறுதி 5 ஓவர்களில் மட்டுமே 78 ஓட்டங்களை விளாசியிருக்கின்றனர். இந்த இனைப்பாட்டத்தில் எல்லா இந்திய கோமாளி பந்து வீச்சாளர்களும் செருப்படி வாங்கியுள்ள…

  14. ஒலிம்பிக்கில் இந்திய இசைக்கு அமெரிக்கர்களின் ஆட்டம்

  15. யாழ் பரியோவான் கல்லூரி, மத்திய கல்லூரிகளிடையே நடைபெறுகிற Big Match நேற்று ஆரம்பமாகி இருக்கிது என்று வீரகேசரி, மற்றும் இதர வலைத்தளங்களில செய்தி வந்து இருக்கிது. பிந்திய ஸ்கோர் விபரம் யாருக்காவது தெரிந்தால் அறியத்தாருங்கள். வழமையாய் உதயன் வலைத்தளத்தில ஸ்கோர் போடுவார்கள். இம்முறை காணவில்லை. தகவல் மூலம்: http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/wmnorthbattle/index.htm

    • 16 replies
    • 2.4k views
  16. ஒருநாள் கிறிக்கெற் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையை சசின் தெந்துல்கார் பெற்றுள்ளார். டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார். மேலதிக செய்திகள் தொடரும். டெண்டுல்கர் 195 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார். Source : http://www.eelamweb.com/

  17. ரைகர் வூட் மன்னிப்பு கேட்டார்.

  18. யப்பானிய "சூமோ" இரகசியம்

  19. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441826.html கோல்கட்டா: டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது நம்பர் - 1 இடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியது. இந்நிலையில், கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே, முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, முத…

  20. வீரகேசரி இணையம் 2/13/2010 2:03:01 PM - இலங்கைத் துடுப்பாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 19 வயதுப் பிரிவினரின் மட்டுப்படுத்தப்படாத ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை எட…

    • 0 replies
    • 621 views
  21. படு தோல்வியடைந்த இந்தியா. தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கிடையிலான முதலாவது துடுப்பட்டத்தில் இந்தியா இன்னிக்ஸினால் தென்னாபிரிக்காவிடம் படு தோல்வியடைந்திருக்கிறது. தென்னாபிரிக்கா 558 ஒட்டங்களுக்கு 6 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் விளையாட்டை நிறுத்தி இந்தியாவை ஆடப் பணித்தது. இந்தியா 233 ஒட்டங்களை முதல் இன்னிங்கிசிலும், 319 ஒட்டங்களை இரண்டாவது இன்னிங்கிசிலும் பெற்றது. அடுத்து 2வது போட்டி கொல்கத்தாவில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் என்ற நிலையை இழக்கும் அபாயம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441825.html

    • 5 replies
    • 1.1k views
  22. சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிரா…

    • 0 replies
    • 667 views
  23. பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீர…

  24. கிரிக்கெட்டை அழிக்க வந்த வைரஸ்தான் டுவென்டி 20: மியான்தத் கராச்சி: கிரிக்கெட்டை அழிக்கும் வைரஸாக மாறியுள்ளது டுவென்டி 20. இதை நான் அன்றே சொன்னேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோதே இது கிரிக்கெட்டை அழித்து விடும் என்று நான் எச்சரித்தேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது. உலகம் முழுவதும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் வேகமாக பரவி வருகின்றன. பெருமளவில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. இதனால் நீண்ட நேர போட்டிகளான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறையத் தொடங்கி விட்டது. வீரர்களும் அத…

    • 0 replies
    • 478 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.