Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. துபாயில் சர்வதேச மாரத்தான் போட்டி: எத்தியோப்பிய வீரர் முதலிடம் துபாயில் ஸ்டாண்டர் சார்ட்ர்ட் வங்கியின் ஆதரவில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீர்ர் ஹெய்லி ஜெப்ர்செலஸ்ஸி மூன்றாவது வருடமாக தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார். முப்பத்து ஆறு வயதான இவர் 42.2. கிலோ மீட்டர் தூரத்தை (26 மைல்) இரண்டு மணி, ஆறு நிமிடம், ஒன்பது விநாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். எத்தியோப்பியாவின் சாலா டிசாஸே இரண்டாவது இடத்தைப் பெற்றார்.உலகெங்கிலும் பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக பல்வேறு சவால்கள் காத்திருப்பினும், துபாய் மாரத்தானில் அதன் தாக்கம் எதிரொலிக்காது பரிசுத் தொகையானது அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண…

    • 0 replies
    • 465 views
  2. கைவிடப்பட்டது டெல்லி போட்டி- ரசிகர்கள் வன்முறை டெல்லி: டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதான ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக மாறியதால் இன்று தொடங்கிய, இந்திய, இலங்கை இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அமளியில் இறங்கி இருக்கைளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்திய கிரிக்கெட் உலகுக்கு இன்று பெரும் அவமான தினம். புகழ் பெற்ற டெல்லி பெரோஷா கோட்லா மைதானம் விளையாட லாயக்கில்லாத மைதானமாக, அபாயகரமானதாக மாறி வீரர்களைக் காயப்படுத்தி போட்டியையே கைவிடும்படி மாற்றி விட்டது. இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. இதையடுத்து இந்தியா பவுலிங்கைத் தொடங்கியது. ஆனால் முதல் பந்திலிருந்தே மிகவும் அபா…

  3. சிறீ லங்கா கிரிக்கட் முன்னணி வீரர்கள் மதுபான விடுதியில் காணப்படுவதான படங்கள் செய்தியாக வெளியாகியுள்ளன. http://tamil10.com/submit/story.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-video-1

  4. புதுடில்லி: கட்டாக் போட்டியில் சச்சின் சதம் அடிக்கும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அநியாயமாக பறித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடைசி கட்டத்தில் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ஆடிய கார்த்திக் ஒரு சிக்சர் அடிக்க, சச்சின் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியின் 42வது ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அப்போது சச்சின் சதத்தை எட்ட 10 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இதனை உணர்ந்து சச்சினுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை தினேஷ் கார்த்திக். 5வது பந்தில் வீணாக ஒரு சிக்சர் அடித்தார். 43வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு …

  5. முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி- இலங்கை 411 ரன் குவித்தது ராஜ்கோட், டிச. 15- இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினா…

  6. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் …

  7. விளையாட்டுலகம் எங்கே செல்கிறது? http://www.youtube.com/watch?v=RDbdCbo-LNE&feature=related

  8. ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…

    • 0 replies
    • 1.1k views
  9. இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்

    • 3 replies
    • 4.5k views
  10. என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran

  11. Started by nunavilan,

    கோலா? இல்லையா ?

  12. கிறைஸ்ட்சர்ச் : பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது. ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதா…

    • 6 replies
    • 1.9k views
  13. இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 …

  14. பேர்லினில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில உலக மெய்வல்லுனர் போட்டியில் , ஜமெய்க்காவை சேர்ந்த யுசைன் போல்ட் உலகின் அதி வேக மனிதன் என்னும் பட்டத்தை தனதாக்கி கொண்டார் . 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் , 41 கால் தடங்களை பதித்து ....... 9.58 வினாடிகளில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. .

  15. சுனில் கவாஸ்கர் 60 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் புரிந்த சுனில் கவாஸ்கர் இன்று 60 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த சாதனையாளர் பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுனில் மனோகர் கவாஸ்கர் பிறந்த தேதி, இடம்: மும்பை, 10.07.1949 செல்லப் பெயர்:சன்னி பேட்டிங்: வலதுகை ஆட்டக்காரர் பெளலிங்: வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர் களமிறங்கும் இடம்: துவக்க ஆட்டக்காரர் முதல் போட்டி: வாசிர் சுல்தான் கோல்ட்ஸ் அணிக்காக, துர்காபுர் அணிக்கு எதிராக மொய்ன் உத் தெளலத் கோல்ட் கோப்பைப் போட்டிக்காக 17 வயதில் (1966). கடைசி போட்டி: உலக அணிக்காக, எம்.சி.சி.க்கு எதிராக 1988 இல் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கினார். அதிகபட்ச ரன்: பாம்பே…

    • 1 reply
    • 1.6k views
  16. 20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான் இருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது. இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கா…

  17. Ronaldinho வின் பத்து அதிசயிக்க வைக்கும் கோல்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 2.4k views
  18. Started by nunavilan,

    Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 1.4k views
  19. இலங்கை அணியின் சுழற் பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 விக்கட்டுகளை கைப்பற்றினால் வசிம் அக்ரம் சாதனையை முறியடித்து விடுவார்.ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட்டுக‌ளை கைப் பற்றிய வீரர்களில் முரளிதரன் தற்போது 2ம் இடத்தில் உள்ளார். வாழ்த்துகள் முர‌ளி.

  20. சிறிசாந் வாங்கும் அறைகள் எத்தனை??

    • 4 replies
    • 4.1k views
  21. தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது. http://vethuveettu.blogspot.com/2009/04/blog-post_7792.html

  22. நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர் [21 - February - 2009] தன்னைக் கடவுளாக நினைத்து ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் கிரிகெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இவர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை, அனுபவங்கள், எதிர்காலத்திட்டம் குறித்தும் சச்சின் அளித்த பேட்டி; கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயல் வருத்தமளிப்பதாக உள்ளது. சிலர் நீ…

    • 2 replies
    • 1.3k views
  23. டெனிஸ் போட்டிகளை மறந்துவிட்டு காதலில் சிக்கித் தவிக்கிறார் ஷரபோவா [13 - February - 2009] டெனிஸை மறந்துவிட்டு ரஜ்ய வீராங்கனை ஷரபோவா காதல் மோகத்தில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் நம்பர்வன் வீராங்கனையாகத் திகழ்ந்த இவர், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. இதனால், தரவரிசையில் 16 ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டார். டெனிஸ் வீராங்கனைகளில் ஷரபோவா மிகவும் அழகானவர். கவர்ச்சி ஆடை அணிந்து ஆடும் அவரின் அழகை இரசிப்பதற்கென்றே ஏராளமான இரசிகர்கள் திரள்வதுண்டு. தற்போது ஷரபோவா சரியாக ஆடாதது இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் ஏன் சரியாக ஆடவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஷரபோவா ஒருவரைக் காதலித்து வருகிறார். அவருடனேயே எப்போதும் …

    • 0 replies
    • 1.4k views
  24. ஐ.பி.எல்., அணி நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் ஸ்டார் நுழைந்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் 12 சதவீத பங்கினை வாங்கி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. ஷாருக்கான் (கோல் கட்டா நைட் ரைடர்ஸ்), பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) என இருவரை அடுத்து ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது பாலிவுட் நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி நுழைந்து இருக்கிறார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) “ரூவென்டி-20′ தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வீரர்கள்பரிமாற்றம் தற்போது நடந்து வருகிறது.ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித், ஆல்ரவுண்டர் வாட்சன் உட்பட பல…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.