விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
இந்திய வீரர் கோலிக்காக.. பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் .. போட்டி நடுவே நெகிழ்ச்சி . , பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவர், உங்களின் சதத்தினை பாகிஸ்தான் மைதானத்தில் காண ஆவலாக உள்ளோம் என குறிப்பிட்டு பேனர் ஒன்றை கொண்டு வந்திருந்தார். “டியர் கோலி” இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு கோலி ரசிகர், மீண்டும் கோலி குறித்த போஸ்டர் ஒன்றை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திர…
-
- 1 reply
- 301 views
-
-
இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்! இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின்…
-
- 1 reply
- 572 views
-
-
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …
-
- 1 reply
- 556 views
-
-
தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…
-
- 1 reply
- 447 views
-
-
இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf
-
- 1 reply
- 281 views
-
-
1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா! பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர். கராச்சி கிங்ஸ் அணி …
-
- 1 reply
- 511 views
-
-
பேர்லினில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில உலக மெய்வல்லுனர் போட்டியில் , ஜமெய்க்காவை சேர்ந்த யுசைன் போல்ட் உலகின் அதி வேக மனிதன் என்னும் பட்டத்தை தனதாக்கி கொண்டார் . 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் , 41 கால் தடங்களை பதித்து ....... 9.58 வினாடிகளில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா ? : பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரமாம் ! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன. சுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது. இந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரிய…
-
- 1 reply
- 362 views
-
-
கோலி தலைமை டி20 அணியில் தினேஷ் கார்த்திக்; ஒருநாள் அணியில் ராயுடு, ஷ்ரேயஸ், ராகுல் ராகுல். | ஏ.எஃப்.பி. இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி வலுவாக அமைந்துள்ளது, இதில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபில் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரரான அதிக ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அம்பாத்தி ராயுடுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் பார்மைக் கொண்டு ஷ்ரேயஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தினேஷ்…
-
- 1 reply
- 437 views
-
-
‘தோனியின் ஓய்வு குறித்து நாம் முடிவெடுக்க கூடாது, அவர் தான் தீர்மானிக்க வேண்டும் : சச்சின் டெண்டுல்கர் ஆதரவு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி : கோப்புப்படம் இந்திய அணியின் மூத்த வீரர் எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நாம் நெருக்கடி அளிக்கக்கூடாது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 தொடர், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணியின் வீரர் எம்எஸ் தோனி மிக மோசமாக பேட்டிங் செய்தார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் அதிகமான பந்துகளைச் சந்தித்து க…
-
- 1 reply
- 756 views
-
-
Published By: SETHU 23 APR, 2023 | 09:42 AM போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கைது செய்து சவூதி அரேபியாவிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சவூதி அரேபிய சட்டத்தரணி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். மைதானத்தில் அநாகரிகமான முறையில் ரொனால்டோ நடந்துகொண்டாரென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளா நிலையில் அச்சட்டத்தரணி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்துக்காக விளையாடி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அல் ஹிலால் கழகத்துடனான, சவூதி ப்ரோ லீக் போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 2:0 கோல்களால் …
-
- 1 reply
- 645 views
- 1 follower
-
-
முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக் Getty Images 27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமானது. இங்லாந்தின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து தொடரான இந்த போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அது உள்ளிட்ட முதல் இரு தினங்களிலும் நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு. மன்செஸ்டர் யுனைடெட் எதிர் லெஸ்டர் சிட்டி போல் பொக்பா போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் லெஸ்டர் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக் 2018/19 பருவத்தின் ஆரம்ப போட்டியில் வெற்றியை பதிவு ச…
-
- 1 reply
- 487 views
-
-
ஷோன் பொலொக் ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோன் பொலொக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட் டியே தனது கடைசிப் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 35 வயதான பொலொக், ஒரு நாள் 387 சர்வதேச போட்டி களில் விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ""12 வருடகாலமாக எனது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்து வதற்கு வாய்ப்பளித் தமைக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு நான் நன்றிகூறுகிறேன். மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடக் கிடைத் தமை எனது அதிஷ்டமாகும்,, என பொலொக் தெரிவித்துள் ளார். மேற்கிந்திய அணியுடனான மூன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது அஜிங்க்ய ரஹானே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதே பிரிவில் தோனி…
-
- 1 reply
- 317 views
-
-
[size=1]Thu,Sep 27, 2012. By Pakalavan [/size] சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா, பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து ஐசிசி அவ்வப்போது அணிகளின் தரவரிசையை வெளியிடுகிறது. இதில் சர்வதேச டுவென்டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி கொழும்புவில் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 7வது இடத்தில் இருந்து, 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில், ஆப்கான்ஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்…
-
- 1 reply
- 1.8k views
-
-
தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார் தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது, இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடருக்காக புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவரா…
-
- 1 reply
- 425 views
-
-
பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீர…
-
- 1 reply
- 615 views
-
-
கிறிக்கெற் எனும் போதை கிரிக்கெட்: தலைகுனிவு யாருக்கு-இரா. குறிஞ்சிவேந்தன் (கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்) உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கோஹ்லியை சீண்டாதீங்க! ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எச்சரிக்கை வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய அணி. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா அணி அவுட்-ஆஃப்-ஃபார்மில் இருக்கிறது. இந்நிலையில், மிஸ்டர்.கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கெல் ஹஸ்ஸி, 'விராட் கோஹ்லியிடம் வம்பு செய்வது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஹஸ்ஸி கூறுகையில், 'இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விராட் கோஹ்லியிடம் வம்பு செய்யாமல் இருப்பது நல்லது. அப்படி செய்வது அவரை இன்னும் வீறு கொண்டு ஆட வைக்க…
-
- 1 reply
- 385 views
-
-
அடுத்த தலைமுறை டென்னிஸ் இறுதிகள் போட்டியின் குலுக்கலில் அழகிகளின் ஆடைகளுக்குள் வீரர்களின் குழுவுக்குரிய எழுத்துகள்: தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் மன்னிப்பு கோருகிறது இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற, தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் அடுத்த தலைமுறையினருக்கான இறுதிப் போட்டியின் (ATP Next Gen Finals) குலுக்கல் வைபவம், பாலுணர்வைத் தூண்டும் வகையில் அமைந்தமை வெட்கக்கேடான செயல் என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் பங்குபற்றும் வீரர்களை குழுநிலைப் படுத்தும் குலுக்கலின்போது குழுக்களை நிர்ணயிக்கும் எழுத்துக்கள் (ஏ மற்றும் பி) மொடல் அழகிகளின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் …
-
- 1 reply
- 325 views
-
-
காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 மார்ச் 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'. கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணி…
-
- 1 reply
- 333 views
- 1 follower
-
-
பலம் பொருந்திய இங்கிலாந்துடனான முதல் டி-20 ஆட்டம் இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்துடன் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந் நிலையிலேயே முதலில் ஆரம்பமாகியுள்ள டி-20 தொடரின் முதல் போட்டி கார்டிஃப், சோபியா கார்டீன்ஸ் மைதனாத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் அந் நாட்டு நிலைமைகளின் கீழ் விளையாடுவது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங…
-
- 1 reply
- 559 views
-
-
காமன்வெல்த் 2022: பிரிட்டனில் இன்று தொடங்கும் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது? 13 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
மறக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
-
- 1 reply
- 550 views
-
-
இலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர். மீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டிகளிற்காக இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பி;ன் மத்தியில் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து அவர்கள் குண்டுதுளைக்காத பேருந்து மூலம் ஹோட்டலிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.வீதிகளில் நூற்றுக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் லாகூர் ஹோட்டலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை பாக்கிஸ்தானிற்கு மீண்டும் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக…
-
- 1 reply
- 287 views
-