விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். புத்தக வெளியீட்டின்போது, தன்னை தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார். ''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன். பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம். அதனால்தான் என்னை பற்றி மற்றவர்…
-
- 1 reply
- 569 views
-
-
ரன்களை வாரி வழங்கிய வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ரன்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது. ஆக்சியம் கிரிக்கெட்டர…
-
- 1 reply
- 458 views
-
-
இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பங்களாதேஷ் பயிற்சியாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவிடமும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங்குடனும், அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி விளையா…
-
- 1 reply
- 433 views
-
-
பாகிஸ்தான் அணியினரின் ஆட்டம் ஊழல்மயமானதை விபரிக்கும் காணொளி..! http://www.youtube.com/watch?v=w3Tv2cH1biA
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவுடனான அறிமுகப் போட்டியில் சதம் குவித்தார் ஸாகிர் ஹசன் By SETHU 17 DEC, 2022 | 07:19 PM இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் அறிமுக வீரர் ஸாகிர் ஹசன் சதம் குவித்தார். பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 513 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டமுடிவில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. 4 ஆவது நாளான இன்று ஸாகிர் ஹசன் 100 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் போட்டியிலேயே அவர் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 224 பந்துவீச்சுகளை எ…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
தேறாத பந்து வீச்சும் மாறாத அணுகுமுறையும் இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6). மற்ற சமயங்களில் யார் வேண்டுமான…
-
- 1 reply
- 549 views
-
-
2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இடதுகை பெருவிரல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்த ஷிகர் தவான், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில், அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்! இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்தடுத்த ஓவர்களிலேயே…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை.? சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு,சீன பிரதமர் லீகியாங்கின் பதில்! “நாங்கள் ஒரு நாளில் சிறுபகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக்கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக்கொள்வதில்லை. இந்தியர்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது”என்பதாகும். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும், மற்றும் கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபி…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது. இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்க…
-
- 1 reply
- 345 views
-
-
லா லிகா: வென்றது பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அலாவேஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லா லிகாவின் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் பிலிப் கோச்சினியோ ஒரு கோலையும் பெற்றனர். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/லா-லிகா-வென்றது-பார்சிலோனா/44-220511 ஆர்சனலை வென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில்,…
-
- 1 reply
- 623 views
-
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் : அசாரெங்கா சாம்பியன் மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அசாரெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட அசாரெங்கா, 6--3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இவர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.c...-101400455.html
-
- 1 reply
- 594 views
-
-
[size=5]என்ன காரணத்தால் ஜமேய்க்கர்கள் அதிவேகமாக ஓடுகின்றார்கள்?[/size] [size=4]ஒலிம்பிக் உட்பட்ட உலக சுவட்டுப்போட்டிகளில், குறிப்பாக மிகப்பிரல்யம் வாய்ந்த நூறு மீட்டர் போட்டிகள், மற்றும் நாலு நூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் இவர்களின் திறமைகளும் வெற்றியும் பல நாடுகளுக்கு குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது.[/size] [size=4]உலகின் ஒரு வறுமை நாடான ஜமெய்க்காவில் இந்த அதியசத்தின் உண்மையை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக பலரும் முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]அண்மையில் கனேடிய அரச தொலைக்காட்சி நிறுவனம் கூட அங்கே சென்று 'ஆராய்ந்தது'. http://www.cbc.ca/player/Shows/Shows/The+National/Sports/ID/2248400611/[/size] [size=4]பலருக்கும் இதனூடாக தமது திறமை…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாகித் மரணம்! மாஸ்கோ ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகித், உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்னை அவருக்கு இருந்து வந்தது. இதனால் கிர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் முகமது ஷாகித் மரணமடைந்தார். மரணமடைந்த ஷாகித்தின் உடல், அவரது சொந்த ஊரான வாரணாசிக்கு கொண்டு செல்லப்படுகிறது. முகமது ஷாகித்தின் மருத்துவச் செலவுக்காக, இந்திய விளையாட்டு அமைச்சகம் ரூ.10 லட்சம் வழங்கியிருந்தது. மரணமடைந்த முகமது ஷாகித்துக்கு பர்வீன…
-
- 1 reply
- 498 views
-
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது அவுஸ்திரேலியா 2016-09-19 10:12:23 அவுஸ்திரேலிய, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டி 40.3 ஓவர்களில் நிறைவுபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி சிரமத்திற்கு மத்…
-
- 1 reply
- 605 views
-
-
துடுப்பு மட்டைக்கு ஓட்டை போட்ட அமெரிக்கா சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014 மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர் லென்டி சிமொன்சின் துடுப்பு மட்டையில் அமெரிக்கா சுங்க அதிகாரிகள் துளையிட்டு போதைப் பொருள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர். கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக அமெரிக்காவினூடாக பயணிக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாம் தந்து டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லாத விளையாட்டு. துடுப்பு பெரியதாகவும், பாரமானதகவும் இருக்க சுங்க அதிகாரில் சந்தேகத்தின் பேரில் இந்த செயலை செய்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-…
-
- 1 reply
- 526 views
-
-
மனைவிகள் மோதலால் இரண்டாக உடைந்த ஆஸ்திரேலிய அணி! ஆஸ்திரேலிய அணியின் இரு வீரர்களின் மனைவிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாக உடைந்து விட்டதாக சிட்னி டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி கண்ட தோல்வியால் அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மைக்கேல் கிளார்க் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறுகையில், “ ஒரு போட்டியின் போது பேட்ஸ்மெனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் ஜஸ்டின் லாங்கர் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் லாங்கரால், அந்த இடத்தில் பீல்டிங் செய்ய முடியவில்லை. இளம் வீரராக அப்போதிருந்த மைக்கேல் கிளார்க்கை அந்த இடத்தில்…
-
- 1 reply
- 252 views
-
-
ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - 11/11/2019 Afghanistan Cricket Board ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்ட…
-
- 1 reply
- 601 views
- 1 follower
-
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை.... இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும…
-
- 1 reply
- 508 views
-
-
ஓய்வுபெற்றார் ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் அண்மையில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், 'எனது உச்சத்தை அடைந்து விட்டேன். ஓய்வு பெற இது சரியான தருணம்' என கூறியுள்ளார். மேலும், 'கடந்த 25 வருட ரேஸிங் களத்தில் ஒரு முறையாவது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்பது என் கனவு. கடின உழைப்பால், அது தற்போது நிறைவேறியுள்ளது' என்றும் ராஸ்பெர்க் கூறியுள்ளார். அவர் 23 க்ராண்ட் பிரிக்ஸ்களை கைப்பற்றியுள்ளார். http://www.vikatan.com/news/world/74024-f-1-champion-nico-rosberg-retired.art
-
- 1 reply
- 374 views
-
-
அமெரிக்க மரதன் ஓட்டத்தில் இலங்கைக்கு 14வது இடம் அமெரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அநுராத குரே 14ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ் மரதனம் ஓட்டப் போட்டியை இலங்கை வீரர் இரண்டு மணித்தியாலம் 17 நிமிடம் 53 செக்கன்களில் கடந்துள்ளார். இந்த போட்டியில் 35,000 வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=38017
-
- 1 reply
- 493 views
-
-
152 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா By SETHU 17 DEC, 2022 | 06:37 PM அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட…
-
- 1 reply
- 658 views
- 1 follower
-
-
சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு... களம் இறங்கும் சுப்பிரமணியசாமி.. Mail டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா த…
-
- 1 reply
- 372 views
-
-
ஹமில்டனுடன் நான் சிரிக்கலாம் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பந்தய சம்பியன்ஷிப்பில், பயங்கரமான போட்டியை மெர்சிடிஸ் அணியின் சக வீரர்களான, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனும், ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கும் எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில், இறுதியில் சம்பியனாகிக் கொண்ட றொஸ்பேர்க், தானும் தனது வைரி ஹமில்டனும் ஒன்றாக சிரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சம்பியனாகி ஐந்து நாட்களில் ஓய்வுபெற்ற 31 வயதான றொஸ்பேர்க், பதின்ம வயதுகளிலிருந்த அடிப்படை மரியாதையால், பாரிய மோதல் ஏற்பட்டது தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். தனது ஓய்வுக்குப் பின்னர், சில நல்ல கலந்துரையாடல்களை தானும் ஹமில்டனும் கொண்டிருந்ததாகத் தெரிவித்த றொஸ்பேர்க், அவரிடமிருந்து சில மாதிரிய…
-
- 1 reply
- 453 views
-
-
அனித்தாவுக்கு வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது (நெவில் அன்தனி) வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இவ்வருடம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தேசத்துக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமையும் புகழும் ஈட்டிக்கொடுத்த வடக்கு மாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வர்ண விருது விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அனித்தா இவ்வருடத்திற்கான வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்…
-
- 1 reply
- 481 views
-