பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூடப்பிறந்தவங்ககிட்ட சொல்ல முடியாம, ஏன் நெருக்கமான நண்பர்கள்கிட்ட கூட சொல்ல முடியாம ஆணுலகம் தவிக்கிற ஒரு பிரச்னையைப் பத்திதான் இந்த வார காமத்துக்கு மரியாதை பேசப்போகுது. யெஸ், `என்னோட ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படிங்கிற ஆண்களோட பயத்தைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போறோம். ``இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருக்காங்க'' என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார். ``வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3) 1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எ…
-
- 0 replies
- 827 views
- 1 follower
-
-
பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. …
-
- 0 replies
- 924 views
-
-
ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழும் சக்குனி (சிலாபம் திண்ணனூரான்) “எனது அப்பா எனது பதினான்கு வயதில் காலமானார். அவரின் திடீர் மறைவின் கவலை என்னை கலக்கிவிட்டது. பாடசாலையில கல்வி கற்ற காலம் அது. என் அப்பா என்னோடு உயிருக்கு உயிராக இருந் தார். அவரின் பிரிவு எனக்குள் பெரும் சோகத்தை வளர்த்துவிட்டது. இந் நிலையில் தான் எனது பதினைந்து வயதில் காதல் உணர்வு ஏற்பட்டது. எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற இருபது வயது மாணவனை காதலித்தேன். அவன் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவன். இது எனது முதலாவது காதல்” இவ்வாறு தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தார் எம். சக்குனி. …
-
- 0 replies
- 642 views
-
-
ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள் படத்தின் காப்புரிமைEPA Image captionகார்ல் க்ரைல்லா மற்றும் போடோ மாங்ட் தம்பதி 38ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில்…
-
- 0 replies
- 536 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அ…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்? ஷாபாஸ் அன்வர் பிபிசி இந்திக்காக 14 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள். "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீ…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PA கட்டுரை தகவல் எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "வாழ்க்கை சிறிது, எனவே திருமணம் மீறிய உறவை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற முழக்கத்தை பயன்படுத்தி, ஆஷ்லே மேடிசன் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திருமணம் தாண்டிய உறவின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நபர்களை ஈர்த்துள்ளது. ஆனால் ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் 3.2 கோடி சந்தாதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால் இவர்களில் பலரது வாழ்க்கையில் பூகம்பமே வெடித்துள்ளது. இதில் பலருக்கும் விவாகரத்துகள், குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்தி…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
சானிட்டரி நாப்கின்களுக்கு விடைகொடுப்போம்! மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைப்பதில் 1990-களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றின் மூலம் ஒரு தலைமுறையே சானிட்டரி நாப்கின்களை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட யானையைப் போல சானிட்டரி நாப்கின் குப்பைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு வீட்டிலும் மலைமலையாக சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றைக் கழித்துக்கட்டுவதில் முறையான வழிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. வீட்டின் குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். பிறகு தெருவோரக் குப்பைக் கூடையில் கொட்டப்படும். இறுதியில் மனிதர்களே அவற்றைத் தங்கள் கையால் அள்ளும்படியோ, எரியூட்டிகளில் இட்டு அழி…
-
- 0 replies
- 579 views
-
-
மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்…
-
- 0 replies
- 4k views
-
-
சிறார் பாலியல் துன்புறுத்தல் (child sexual abuse) பிரச்னையை அலசும் அமீர்கானின் 'சத்தியமேவ ஜெயதே'. சிறுவர்-சிறுமியர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் பார்த்து, விழிப்பு உணர்வு பெறவேண்டிய நிகழ்ச்சி... தமிழில்!
-
- 0 replies
- 1.1k views
-
-
வசந்தத்தின் இடிமுழக்கம். February 23, 2007 ஷோபாசக்தி ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும் -ஷோபாசக்தி ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி உள்வந்து போகுதையே – கோவிலின் உள்வந்து போகுதையே – நாங்கள் உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே உள்வந்தால் என்சொல்லையே – கோவிலின் உள்வந்தால் என்சொல்லையே –சுவாமி செம்மலை அண்ணலார் 1. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை மைதானத்தில் ஆய…
-
- 0 replies
- 799 views
-
-
பாலியல் கட்டுகளை உடைப்பதில் ஆண்களை பெண்கள் முந்துவது ஏன்? ஜெசிக்கா கிளெய்ன் பிபிசி வொர்க்லைஃப் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலுணர்வு குறித்து நாம் சிந்திக்கும் விதம் மாறி வருகிறது. மக்கள் தங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க அதிகளவில் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நமக்கு தெரியாத வழக்கத்திற்கு மாறான, பாலின விருப்பங்களைக் கொண்டவர்கள் கூட மைய நீரோட்டத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், பாலியல் அடையாளங்கள் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதில் இருந்த ஒருவித இறுக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த ம…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
‘’மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’’- காஷ்மீர் இளைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க என்னால் இரண்டு வாரமாக சரியாக நடக்க இயலவில்லை. இது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இந்த சிறுவனுக்கு என்ன ஆனது ? என்ன பிரச்சனை அவனுக்கு? ஏன் அவனால் நடக்க இயலவில்லை என்று என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், என் பள்ளி ஆசிரியர்கள் என யாரும் யோசிக்கவில்லை. இது என் துரதிருஷ்டம். - பதி…
-
- 0 replies
- 777 views
-
-
மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? பகிர்க ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும், இற…
-
- 0 replies
- 4.2k views
-
-
இன்று யதார்த்தத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தோன்றும் கேள்வி தமிழர்களுக்கு தனிநாடு தேவையா? அதற்குரிய தகுதி தமிழர்களிடம் இருக்குதா? ஒரு தனிநாட்டை நிர்வகிக்க கூடிய தகமையை தமிழர்களுக்கு வழங்கலாமா? உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...உறவுகளே.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியைக்கு 22 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களுடன் கணக்கே இ்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்ட குற்றத்திற்காக இந்த தண்டனை. புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜெனிபர் பிட்சர். 30 வயதாகும் இவர் ஆசிரியையாக இருந்தவர். இவர் மீது பரபரப்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆசிரியை வேலையை விட்டு நீக்கப்பட்டார், கைதும் செய்யப்பட்டார். தன்னிடம் படித்த 3 மாணவர்களுடன் இவர் கணக்கே இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்டதே இவர் மீதான குற்றச்சாட்டாகும். இதில் ஒருமுறை கர்ப்பமும் தரித்து பின்னார் அபார்ஷன் செய்து விட்டார். இவர் மீதான வழக்குகளை விசாரித்த கோர்ட் ஜெனிபருக்கு 22 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, என…
-
- 0 replies
- 673 views
-
-
சொல்லாத சோகம்...... தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
-
- 0 replies
- 978 views
-
-
அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 வது மாத ஸ்கேன் எடுக்கும…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
சிந்து சமவெளி குறியீடுகள் உள்ள புதிய கற்காலக் கற்கோடரியும் பாசிசமும் வீ. அரசு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் புதிய கற்கால கற்கோடரி கிடைத்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு. வி. சண்முகநாதன், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடுவதற்காகக் குழி தோண்டியபோது, இக்கற்கோடரி கிடைத்துள்ளது. 125 கிராம் எடை, 6.5 செ.மீ. X 2.5 செ.மீ. 3.6 செ.மீ. X 4 செ.மீ அளவிலான இக்கற்கோடரி, இரும்பு பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கு முன் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இவ்வகையான கோடரிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய இவ்வகையான பல கற்கருவிகளைக் கண்டுபிடித்த ராபர் புரூஸ் ஃபூட் ‘சென்னை கோடரி’ என…
-
- 0 replies
- 2.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர். பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தக்கால Sunny Leone, Mia Khalifa போன்ற Porn Star களைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் புலவர் சுப்பையனார். புலவர் வெட்டை நோய் எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என அறிய முடிகின்றது.கனகியின் வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும் அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து ஊகிக்க முடிகின்றது. அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19 ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே இருந்திருக்கின்றது. நான் சிறுவயதில் படித்த நளவெண்பா, திருக்குறளின் காமத்து பால் என்ப…
-
- 0 replies
- 831 views
-
-
சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவரின் செவ்வி
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்தத்தின் மறுபக்கம் இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது. ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்க…
-
- 0 replies
- 1.5k views
-