துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
காலியில் வீரமரணம் எய்திய முகம்தெரியாத மாவீரர்களுக்கு வீரவனக்கங்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது. ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா …
-
- 2 replies
- 1.6k views
-
-
வீரவணக்கம் சிறிதரன Friday, 13 October 2006 முகமாலை முன்னரங்க பகுதியில் கடந்த 11.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு வலிந்த தாக்குதலின் எதிர்அதிரடிச் சமரின் போது வீரச்சாவடைந்த...... லெப்.கேணல் துருப்பதன் ராசையா - சிறிதரன், கிளாக்கர்வீதி, சித்தாண்டி, மட்டு. லெப். நிதன் கணபதிப்பிள்ளை - மகேந்திரன், திகிலிவெட்டை, மட்டக்களப்பு. வீரவேங்கை பிறையழகன் குமாரசாமி - ஐயப்பன், 18ஃ1மாலயர்கட்டு. வைக்கயல்ல தாயக விடுதலைக்காக தீரமுடனும் வீரமுடனும் நின்று களமாடி இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீ ரர்களுக்கும் இந்த அதிரடிச்சமரில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் விடுதலைப்புலிகள் தமது …
-
- 4 replies
- 1.9k views
-
-
முகமாலை முன்னரங்கச் சண்டையில் இன்னுயிர் ஈத்த கப்டன் இசைச்செல்வி உட்பட 10 வீரர்களுக்கு வீரவணக்கம்
-
- 15 replies
- 3.1k views
-
-
லெப் கேணல் அக்பர் வடபோர்முனையில் வீரச்சாவு. லெப் கேணல் விக்ரர், விசேட கவச எதிர்ப்புப் பிரிவு சிறப்புப் பொறுப்பாளர் லெப்.கேணல் அக்பர் வடபோர் முனையில் ஏற்பட்ட சமரின்போது கடந்த சனிக்கிழமை வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். லெப் கேணல் அக்பர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னைத் தமிழீழ போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர் அன்றிலிருந்து தமிழீழ போர் அரங்குகளில் பல்வேறு சமர்களில் பங்கேற்ற இவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நேரடி வழிநடத்தலில் சிறப்பப் பயிச்சிகள் பெற்று சமர் அணிகளை வழிநடத்தி வந்தார். வன்னிச் சமர்க் கழத்தில் எதிரியின் கவசப் படையணியின் பங்கேற் பின் முக்கியத்துவத்தை ஏற்கனவே உணந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1997ம் ஆண…
-
- 7 replies
- 2.1k views
-
-
பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள். பண்டார வன்னியன் Wednesday, 04 October 2006 21:43 பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வெழுர்ச்சியுடன் கடைப்பிடிக்கபடவுள்ளது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 3ம்திகதி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த லெப் கேணல்குமரப்பா, லெப் கேணல்,புலெந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை 5.10.1987அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கிகொண்டனர் பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நாள் நாளை தமிழீழ மக்களால் உணர்வு பூர…
-
- 7 replies
- 1.8k views
-
-
மூத்த நாடக எழுத்தாளரும், நாடக கலைஞருமான நாடக வாரிதி கலைஞர் கண்ணியன் கனகசபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.10.06) காலமானார். முல்லைத்தீவு முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணியன் கனகசபை 1928 ஆம் ஆண்டு பிறந்தார். 13 அகவை முதல் கலைத்துறையில் கால் பதித்த அவர் பொன்னரசி, மனோகரா உட்பட்ட சமூக நாடகங்களில் பங்குகொண்டவர். "கொள்ளைக்காரன்", "துரோகி", "வீரவணக்கம்", "அதிகாரம் தந்தபரிசு", "களங்கம்" உட்பட்ட நாடகங்களை உருவாக்கி அரங்காற்றுகை செய்து தனக்கென நாடகத்துறையில் தனி முத்திரையைப் பதித்தார். 1970, 80 களில் பல்வேறு சமூக நாடகங்களை உருவாக்கியவர். நீண்ட காலமாக அவர் நோய்த் தாக்கத்திற்குட்பட்டிருந்தா
-
- 7 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு பெரியபுல்லுமலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடனா சண்டையில் வீரச்சாவடைந்த 11 போராளிகளுக்கும் என் வீரவணக்கம் ஈழவன்
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி 1928 அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். புராணக் கதைகளாலும் பாடல்களாலும் மட்டுமே நிரப்பப்பட்ட தமிழ் சினிமா சிவாஜி வந்த பிறகே புதுத் தோற்றம் கொண்டது எனலாம். நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், நம் குழுமத்தில் வெளியிட்ட மலர் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் சில பகுதிகளை இங்கே உங்களுக்கு ஃப்ளாஷ்பேக் பொக்கேவாகத் தருகிறோம். * இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த விருதுகளிலேயே நீங்கள் பெரிதாக மதிக்கும் விருது எது? "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக கெய்ரோவில் (Afro-Asian Film Festival) அளிக்கப்பட்ட விருதைத்தான் நான் இன்றும் பெரிதாக மத…
-
- 0 replies
- 1.1k views
-
-
லெப். கஜேந்திரன் வித்துடல் புனித விதைகுழியில் விதைப்பு [திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 17:49 ஈழம்] [தாயக செய்தியாளர்] மாவிலாறு மோதலில் வீரச்சாவடைந்த லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. திருகோணமலை மாவிலாறில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் மோதல் நடைபெற்றது. இதில் வீரச்சாவைத்தழுவிய லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுமையான தமிழீழ இராணுவ மரியாதைகளுடன் விதைக்கப்பட்டது. முன்னதாக கதிரவெளி பாடசாலையில் லெப். கஜேந்திரனின் வித்துடல் வைக்கப்பட்டு வீர வணக்க கூட்டம் நடைபெற்றது. திருகோணமலை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் தென்ன…
-
- 11 replies
- 2.2k views
-
-
'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்` செப்டம்பர் 25, 2006 சென்னை: பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர். தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தி…
-
- 29 replies
- 6.6k views
-
-
றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச
-
- 16 replies
- 3.3k views
-
-
சனி 02-09-2006 20:14 மணி தமிழீழம் [நிலாமகன்] கட்டைப்பறிச்சான் மோதலில் வீரச்சாவடைந்து நான்கு போராளிகளின் விரபங்கள் புலிகளால் அறிவிப்பு. திருமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிமிப்பு யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் களமாடி வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் விபரங்களை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 1. கப்டன். லதாங்கன் என அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பாலச்சந்திரன் 2. 2ம் லெப். ஒளிவாணன் என அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மேகராஜா கிரிராஜன் 3. வீரவேங்கை காவலன் என அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சண்முகம் நவீனன் ஆகிய மூன்று போராளிகளும் 31.08.2006 அன்று வீரச்சாவடைந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
முன்னால் யாழ் பரியோவான் கல்லூரி முதல்வர் அமரர்.தனபாலன் அவர்கள் இறவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன்
-
- 12 replies
- 4k views
-
-
திருகோணமலை கட்டைபறிச்சான் கிராந்திமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலில் நேற்று வீரச்சாவடைந்த மேஜர் பரணியிற்கு எம் வீரவணக்கம்
-
- 2 replies
- 2.5k views
-
-
பண்டிதர் சண்முகம் முத்துசாமி அவர்கள் இயற்கையெய்தினார். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்'(ஏழாலை மகா வித்தியாலயம்) பண்டிதர் சண்முகம் முத்துச்சாமி 21.08.2006இல் தனது 87வது வயதில் சிவபதம் அடைந்தார்.அன்னார் பொன்னம்மாவின் அன்புக்கணவரும் இந்திராதேவி,(இந்திரா) இரவீந்திர நாதனின் (ரவி) அருமைத்தந்தையாரும் பத்மநாதன், லக்ஷியின் ஆசை மாமனாரும், லோறன்ஸ், பற்றிக், இறிஷோன், விமோஷன், வினோதா ஆகியோரின் அருமைப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக் கிரிகை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் தொடர்புகளிற்கு மகள்இந்திரா 06995297116 மகன் ரவி 0697380555
-
- 7 replies
- 2.4k views
-
-
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான் காலமானார்: இந்துஸ்தானி இசையின் முக்கிய தூண் சரிந்தது ஆகஸ்ட் 21, 2006 வாரணாசி: பிரபல ஷெனாய் கலைஞர் பாரத் ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்த கான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வாரணாசி ஹர் சராய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பிகாரில் துமாரான் நகரில் 1916ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்த பிஸ்மில்லா கான், தனது ஷெனாய் இசையால் மக்களை கட்டிப் போட்டவர். அவரது ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
டென்மார்க் கிளையின் முனைப்பான செயற்பாட்டாளர் திரு. செபஸ்ரியான் செல்வராஜா 17.08.2006 அன்று அகாலமரணம் அடைந்துவிட்டார்.டென்மார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
அஞ்சு என்கின்ற கவிஞையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என் மனதையும் தொட்டது அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் (ஆக்கம் அஞ்சு) எனது அம்மா சுனாமி நடந்த வேளை... அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள், அங்கவீனம் இல்லாத சிறார்கள் என்று 12 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தா .அதில் 4 பெண் பிள்ளையும் 1 ஆண் பிள்ளையும் இராணுவத்தினர் போட்ட குண்டுத் தாக்குதலுக்கு இரையாகி விட்டார்கள் . எல்லோரையும் என் தம்பிகளாகவும் தங்கைகளாகவுமே நானும் ஏற்றுக் கொண்டேன். ஒரு தங்கச்சி எனக்கு கடிதம் போட்டா அவாக்கு 7 வயது. அவவுக்கு சொந்த அக்கா ஒருவர் இருக்கிறா.(own) அவாக்கு 9 வயது. அதனால் என்னை பெரியக்கா என்று சொல்லுறன் என்று. பெரிய அக்கா என்று தான் கடிதம் போடுவா. இப்போது யாரும் இல்லை எனக்கு. ஆரம்பத…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள் 11.08.2006 வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார் பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது வீரவேங்கை கவிமதி/கிண்ணியா றெங்கநாதன் தேவிகா முரசுமோட்டை, கிளிநொச்சி. த.மு: இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு. வீரவேங்கை அருங்கதிர்/மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். வீரவேங்கை நீலச்சுடர் அன்ரன்பெனடிற் பிறேமலதா …
-
- 11 replies
- 2.1k views
-
-
17-08-2006அன்று சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலின்போது ஏற்பட்ட முறியடிப்புச் சமரில் வீரகாவியமான லெப் கேணல் ராணிமைந்தன் (ராம்) (உதயச்சந்திரன் திருநாவுக்கரசு வரதராசன் 154ம் கட்டை கிளிநொச்சி செல்வபுரம்) அவர்களுக்கு இவ் அகதி தமிழனின் வீரவணக்கம்
-
- 13 replies
- 5.4k views
-
-
15/8/2006 ஆண்ரூ முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரகாவியமான லெப்.கேணல் முகிலனுக்கு வீரவணக்கங்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
கடந்த நான்கு நாட்களாக யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விரிப்பு வருமாறு... 11.08.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்தோர் 01. வீரவேங்கை அருங்கதிர் மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். 02. வீரவேங்கை ஆர்த்தி பொன்னுத்துரை சரஸ்வதி யாழ். மாவட்டம் 03. வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார். 04 வீரவேங்கை கவிமதி கிண்ணியா றெங்கநாதன் தேவிகா. முரசுமேட்டை கிளிநொச்சி. 05 வீரவேங்கை ஆனந்த சுரவி சந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்று வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது .. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன.. என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார்..ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதைவிட அண்மையில்தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.. பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த பே?து கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவி…
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறீலங்கா அரசின் கொலைவெறியில் பலியான மக்களுக்கும், செஞ்சோலையில் கொல்லப்பட்ட இளம் சிறார்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். ____________________________________________________ :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை..
-
- 16 replies
- 3k views
-