Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. http://www.imeem.com/engineer2207/music/cm...om-nanba-nanba/

    • 0 replies
    • 1.7k views
  2. Look at the poor child's body Sri lankan Army shelled by Japanagent Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shell…

    • 0 replies
    • 2.2k views
  3. தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும். அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துடன் நடத்தப்பட்ட தியாக வேள்வியொன்று ஈனத்தனமானவர்களின் ஒட்டு மொத்த முயற்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள

  4. சூத்திரதாரி: பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா வல்லமை பொருந்திய முனிவரும், ஒரே நேரத்தில் ஒன்பது குரலில் பேசும் பேராற்றல் படைத்த சித்தரும், பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பத்திரிக்கைப் பெருமானும், தமது கேடு…

  5. ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..? டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் உப பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி.. நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

    • 12 replies
    • 2.2k views
  6. உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல. சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சி…

  7. The biggest prison camp in the world Tuesday, 8 September 2009, 10:09 am Press Release: Wellington Tamil Society 8th September 2009 Wellington Tamil Society Media Release The biggest prison camp in the world At 12:15pm on 9th September Wellington Tamil Society will be marching from Te Aro Park (on Manners St) to Parliament steps to highlight the need to open up the biggest prison camp in the world, where hundreds of thousands of Tamil civilians are forcibly held in northern Sri Lanka. Dr Jackie Blue (National), Grant Robertson (Labour) and Keith Locke (Green) will meet with Wellington Tamil Society on Parliament steps to hear concerns and give th…

  8. Dear Friends , Please watch these videos and forward them to interested parties. "The plight of Tamil children was raised by Unicef spokesman James Elder, who has just been expelled from the country after being accused by the government of spreading Tamil Tiger propaganda." 3 videos below. “Al Jazeera has conducted its own investigation into the conflict and spoken to Tamils who have suffered and aid workers who have remained silent until now, revealing testimonies that call into question the version of events Sri Lanka's government wants the world to believe.” C.S.Baskaran http://english.aljazeera.net/news/asia/200...4539364658.html http://…

    • 0 replies
    • 1.5k views
  9. வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது. கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது. வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார கால…

  10. Sri Lanka should request or accept a full UN investigation into war crimes Sri Lanka government mustn't ignore Tamils in camps http://www.thejakartapost.com/news/2009/09...ml?t=1252337125 Sri Lanka government mustn't ignore Tamils in camps Lakhdar Brahimi and Edward Mortimer , New York | Mon, 09/07/2009 1:25 PM | Opinion It is now three months since Sri Lankan President Mahinda Rajapaksa declared the country "liberated" from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels after a 26-year war. He said then that he wanted to settle most of the displaced Tamil civilians within 180 days--but today, with more than half that time elapsed, nea…

  11. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் த…

  12. War refugees kept in Sri Lanka "welfare camps" Aljazeera.net - ‎1 hour ago‎

  13. தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவு…

  14. திரு பிறையன் செனவிரட்னா அவர்களின் பேச்சு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displa... Human rights watch has requested in regard to the video clips published of arrested persons getting shot to death by the Sri Lankan forces, international investigations should be commenced. Displaced people are dying from diarrhea and cholera diseases - JVP JVP Parliament Member Bimal Rathna…

  15. தயவு செய்து யாரிடமாவது தமிழீழத் தேசிய கீதம் (சுதா ரகுநாதன் பாடியது) இருந்தால் அதனை அல்லது அதன் திரியை இணைக்க முடியுமா?

  16. வணக்கம், புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது. இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது. மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்…

  17. CNNல் வந்ந Channel-4 வீடியோ.... <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param'>http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&a…

    • 0 replies
    • 4.7k views
  18. இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள். ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உத…

    • 22 replies
    • 9.3k views
  19. இரத்தப்புற்றுநோய் நோயாளியான வன்னியில் இருந்து வந்த தமிழ் இளைஞர் ஒருவர் உதவி கோருகின்றார். கடந்த ஒரு மாதகாலமாக மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பல்வேறு சோதனைகளின் பின்னர் தற்போது ஆரம்பக்கட்டத்தில் (Bone marrow - chronic stage) இருக்கும் இவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கினால் அவரைக் காப்பாற்றலாம். 40 லட்சம் இலங்கை ருபா பெறுமதியான சிகிச்சைக்கான மருந்தினை வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு தற்போது இவருக்கு ஒரு நற்சான்றுப் பத்திரம் ஒன்று தேவைப்படுகிறது. (முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற தகவல்கள் விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன) இவரை எனக்கு தனிப்பட்ட ரீதியில்…

    • 6 replies
    • 7.5k views
  20. நண்பர்களே youtube இல் ஏற்றப்படும் தமிழின அழிப்பு ஆதார காணொலிகளை எதிரிகளின் கூட்டம் அழித்து செயலிழக்க வைக்கின்றான். ஆகவே தயவுசெய்து நீங்களும் ஒரு பாவனையாளராக இணைந்து இக்காணொலிகளை இணைப்பதோடு நின்றுவிடாது youtube நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவை போன்ற அனைத்து இணையங்களிற்கும் அனுப்பிவையுங்கள். நன்றி

  21. ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்.. Get Flash to see this player.

    • 59 replies
    • 10.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.