எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண…
-
- 2 replies
- 6.8k views
-
-
சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…
-
- 7 replies
- 1.8k views
-
-
"தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை பக…
-
- 1 reply
- 1k views
-
-
-
மாசற்ற மதியூக வீரன் ! கல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றிய காலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும் ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டைய பாடல்கள் கூறுகின்றன. இன்று உயர்ந்த நிலையில் உள்ள இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில் சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு. இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை. இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும் ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம் நின்று பெரு மூச்செறிந்துஇ அவருக்கு இணையான ஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச் செல்வார்கள். அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன். நவீன ஆயுதங்கள்இ உலகத்தின் பு…
-
- 1 reply
- 1k views
-
-
விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு ! உலகத்திலேயே போர்க்களங்களுக்காக தரை மார்க்கமாக அதிக து}ரம் பயணம் செய்தவன் மாவீரன் மகா அலெக்சாண்டர் என்று கூறுகிறார்கள். ஓடும் குதிரையிலேயே ஒரு நொடி உறங்கி ஐரோப்பா முதல் எகிப்துவரை வீர நடை பயின்றவன் மாவீரன் நெப்போலியன். இந்த இரண்டு வீரர்களுமே மிகவும் குறுங்காலம்தான் வாழ்ந்தவர்கள். ஆனால் சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் உலக மானுடர்களால் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருபவர்களும் இவர்கள்தான். இவர்களுடைய வெற்றிக்கான காரணங்களை நோக்கினால் முதல் சிறப்பு துணிவு! அதைவிடப் பெருஞ்சிறப்பு அவர்களிடம் இருந்த காலத்தை விரயம் செய்யாத மின்னல் வேகம். இவை இரண்டுமே உலக அரங்கில் அவர்கள் இருவரும் பெற்ற வெற்றியின் அடி நாதமாகும். சிறு வயது முதலே இவ்…
-
- 0 replies
- 780 views
-
-
போகக் கூடாத நேரத்தில் போன 12 வேங்கைகளின் உயிர்கள் ! உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும்இ போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள். உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும்இ இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா ! அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைப…
-
- 0 replies
- 671 views
-
-
விடுதலையின் விரிதளங்கள் - 01 எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி Tuesday, 15 May 2007 விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும். (பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை' நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார். விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்…
-
- 12 replies
- 4k views
-
-
2000ம் ஆண்டு வீரச்சாவடைந்த மேயர் கபிலன் அண்ணாவின் சொந்த பெயர் சொந்த இடம் யாழ் கள உறவுகள் யாருக்காவது தெரியுமா?
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது..... இப்படி போடுங்கோ.... இனி...அருவாளை அல்ல... உவங்கட நடிப்புகளை....
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாக அலகுப் பகுதிகளில் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை சர்வதேசத்துக்கான விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். விபச்சாரம் மட்டுமன்றி.. போதைப் பொருள் பாவனை.. கள்ளச்சாராயம் உட்பட சமூக நலனுக்கு பாதிப்பை உண்டு பண்ணத்தக்க செயற்பாடுகளுக்கு தாம் தடை விதித்துள்ளதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களையும் சர்வதேசத்தின் முன் கூறியுள்ளனர். 2.The policy of the Liberation Tigers is that drugs are dangerous to humanity and hence all sources of its traffic should be destroyed. Due to the untiring effort of the LTTE in the past, there were no sellers or users of drugs in the regions under i…
-
- 3 replies
- 1.7k views
-
-
வணக்கம் கள உறவுகளே.... எம்மில் பலருக்கும் தனிதேசம் ஒன்று எமக்காக மலரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் அந்த வகையில் மலரப்போகும்எமது தேசத்தினுடைய கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கும் போன்ற உங்கள் என்னங்களை பகிர்ந்து கொள்ளுகளேன்..குறிப்பாக நல்லூர் முருகன் கோவில் பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெற்றிருந்தது..அதில் அமது தேசத்தின் கட்டமைப்புகள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தார்கள் அதில் யாரவது கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றியும் கூறலாhம்.... உங்கள் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை கூறுங்கள்....
-
- 10 replies
- 2.2k views
-
-
வரலாற்று நாயகன் தியாகதீபம் திலீபனுக்கு ஒலியுருவில் எனது அஞ்சலி. http://www.ijigg.com/songs/V2AC7FGCPD
-
- 12 replies
- 2k views
-
-
திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987. ஜ சனிக்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்.! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் க…
-
- 17 replies
- 3.5k views
-
-
நவீன உலகின் காந்தி.. திலீபன் அண்ணாவின் நினைவாக... திலீபன் அண்ணாவின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும். அனுபவங்களைப் பகர்கின்றார் அவரின் நண்பர். காணொளி வடிவில் யாழிலும்... http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry347124
-
- 3 replies
- 1.6k views
-
-
கிழக்கில் உதித்த தேசியசுடர் லெப்டினட் பரமதேவா. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 23 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ மறவன் - நெருடலுக்காக.. தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 23 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமத…
-
- 0 replies
- 998 views
-
-
-
டிக்ஸிட்டன் பேட்டி பாகம்-1= பாகம்-2= தளபதி கல்கட் பாகம்-1= பாகம்-2= பாகம்-3= தளபதி ஹர்க்கிரத் சிங் பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5
-
- 6 replies
- 2.3k views
-
-
லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" (கனகரட்ணம் ஸ்ரான்லி யூலியன்) பாலக்குழி, அடம்பன், மன்னார் பிறப்பு: 25.05.1974 வீரச்சாவு: 11.08.2006 இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து தேசபக்தர்களை வேட்டை யாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடை…
-
- 11 replies
- 3.3k views
-
-
http://www.youtube.com/watch?v=x4nPf8C7jbY
-
- 4 replies
- 1.5k views
-
-
ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில். அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களு…
-
- 15 replies
- 2.8k views
-
-
கொக்கட்டிச்சோலைப் படுகொலை தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் க…
-
- 0 replies
- 683 views
-
-
இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?
-
- 2 replies
- 1.4k views
-
-
அவமான அரசியல் சுயமரியாதை, தன்மானம் என்பவற்றிற்காகப் பதவியைத் தூக்கி எறிகின்ற அரசியல் வாதிகளையோ கொள்கை மக்கள் நலன் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளையோ சிறிலங்கா அரசியலில் காண்பது மிகவும் கடினமானது என்றாலும் அரசியல் பதவிகளுக்காக தன்மானத்தையும் சுயமரியாதையையும் தூக்கி வீசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம். அந்த வகையில் உடனடியாக ஞாபகம் வருகின்ற அரசியல் கட்சிகள் என்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுமாகத் தானிருக்கும்.. யார் ஆட்சியில் இருந்தாலும் அமைச்சர் கதிரைகளை அலங்கரிப்பது என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு மலையக மக்களின் அறியாமையைத் தமது பெரும் ஆயுதமாகக் கொண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் செயல்…
-
- 0 replies
- 756 views
-