எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தன் பெயரை தருமம் செய்த ஆரையம்பதி.! இடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும். மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள், அரசியல் வரலாறு, தரைத்தோற்றம், குடியேற்றம், நிலவளம், தொழில்வளம் போன்ற பல்வேறு தகவல்களை இந்த இடப்பெயர்களை முன்னிறுத்தி அறிந்து கொள்ளலாம் என்பதால் இவற்றின் மானுடவியல் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாகின்றது. இந்தப் பின்னணியில், இன்றைக்கு ஆரையம்பதி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரதேசம் / ஊர் / இடம் வரலாற்றில் எவ்வகையான மாற்றங்களைக் கண்டபடி பயணித்திருக்கின்றது என சுருக்கமா…
-
- 7 replies
- 1.7k views
-
-
கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியா செய்யும் செயல் யாருக்காவது தெரியுமா.? செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர். மாணவர்கள் பாடசாலை முடிந்து வந்ததும் பிற்பகல் வேளையில் அவர்களுக்குக் கற்பித்து வருகிறார் இந்த யுவதி. பின்தங்கிய வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்த மாணவி தற்போது பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காக அனுபவ…
-
- 0 replies
- 528 views
-
-
மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும் எம்மவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும் எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும் தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 403 views
-
-
சிலாவத்துறை படுகொலை 2007 சிலாவத்துறை படுகொலை – 01 செப்ரெம்பர் 2007. 2007 இல் சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னார் மாவட்டம் மீதான வலிந்த தாக்குதலின் விளைவாக சிலாவத்துறையைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த 13 குடிமக்களை ஏற்றிக்கொண்டு வான் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் 2007.09.02ம் நாள் இடம்பெற்றது. இராணுவத்தின் மத்தியில் எற்பட்ட இம்மோதலின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலம் இரண்டு நாட்களாக அகற்றப்படவில்லை. பழுதடைந்த உடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவால் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒரு தந்தை, தாய், 04 வயது ம…
-
- 0 replies
- 470 views
-
-
எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்
-
- 0 replies
- 498 views
-
-
நெல்லியடிச் சந்தைப் படுகொலை நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990 யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களுக்கு மையமாக நெல்லியடி நகரமும் வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு மையமாக பருத்தித்துறை நகரும் அமைந்துள்ளது. நெல்லியடிப் பிரதேசத்தில் வாழ்கின்ற இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்வதாக நெல்லியடிச் சந்தை உள்ளது. 29.08.1990 காலை 9:30 மணியளவில் வழமைபோல தமது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக நெல்லியடி…
-
- 0 replies
- 630 views
-
-
எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? இசை: சிவஞ்ஜீவ் சிவராம் குரல் : மீனா மணிவண்ணன் வரிகள் : SK துஷ்யந்தன் ஒலிப்பதிவு : சிவன் டிஜிட்டல் புரடக் ஷன்
-
- 0 replies
- 610 views
-
-
வீரமங்கை செங்கொடி வீரமங்கை செங்கொடி மூட்டிய தீ “எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?” கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் …
-
- 2 replies
- 2.6k views
-
-
மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் திடீரென வந்து தெலுங்கு பாசத்துடன் ஏதேதோ எழுதுகிறார்கள். தமது கருத்தினை பவ்யமாக வைக்காமல், தமக்கே உரிய மமதையில், தாம் சொல்வது தான் சரி, அடுத்தவர்கள் அரைவேக்காடுகள் என்று சொல்லி கருத்துக்கள் வைக்கும் மமதையினை யார் அவர்களுக்கு கொடுத்தார்கள் என்று நிர்வாகம் தான் விளக்க வேண்டும். தாம் தான் பெரிய அறிவாளி, அடுத்தவன் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள், தப்பு தப்பாக கருத்துக்கள் வைக்கும் மடையர்கள் என்று எழுதும், அறிவாளிகளை என்னென்பது. பெரோஸ் காந்தி என்று இந்தியா அறிந்த பெயரை, சீக்கியர்கள் கோபத்துடன் வேண்டுமென்றே போட்டு வைத்த அபத்த விக்கிப்பீடியாவினை பார்த்து, பெரோஸ் கான் என்று கருத்து சொல்லும் மேதைகள்…
-
- 63 replies
- 5.5k views
-
-
நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் அபூர்வம். ஆனால் சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும் காப்பிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை – 26.08.1990 26.08.1990 அன்று காலை இப் பகுதி மக்கள் வயல்களில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். வேறு சிலர் கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 26.08.1990 அன்று காலை விமானப்படையின் விமானங்கள் தாழ்வாகப் பறந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் காரணமாகப் பாதுகாப்புத் தேடி கட்டடங்களினுள்ளும் பற்றைகளினுள்ளும் மரங்களின் கீழும் அடைக்கலம் புகுந்தார்கள். அடைக்கலம் புகுந்த மக்கள்மீது விமானப்படையினரின் விமானங்கள் குண்டுகளை வீசின. விமானப்படையின் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலர் உயிரிழந்தார்கள். மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001…
-
- 1 reply
- 533 views
-
-
முதல் போராளி பொன் சிவகுமாரனின் ஜனன தினம் அனுஷ்டிப்பு ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமாரனின் 70வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் குழு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது. இதேவேளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டிலும் காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. https://newuthayan.com/முதல்-போராளி-பொன்-சிவகும/
-
- 0 replies
- 563 views
-
-
https://nksthiru.blogspot.com/2020/07/1.html?fbclid=IwAR3484B5Pq-l-zzpgmmKxLnC2hcPvVxznwB9ZAlEKCwsGNnYfmop496MXGs&m=1 இந்த வலைப்பூவின் ஆசிரியர் இந்த ஆக்கத்தை வேறு தளங்களில் பதிய வேண்டாம் என்று சொல்லியுள்ளதை மதித்தும், அவரின் உழைப்பு, புத்தியுடமை உரித்தையும் மதித்து சுட்டியை மட்டும் பதிகிறேன். காத்திரமான கட்டுரை.
-
- 4 replies
- 837 views
-
-
பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர எபை மற்றும் விழாக் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர். …
-
- 23 replies
- 1.3k views
-
-
அந்திதொடக்கம் அதிகாலைவரை… அந்திதொடக்கம் அதிகாலைவரை… அவனுக்குள் கவலை குடிகொண்டிருந்தது. மருத்துவ வீட்டிலுள்ள போராளிகளுக்குக்கூட பலநாட்களாக உணவுக்கு இறைச்சி வழங்கப்படவில்லை. எப்படியாவது நாளை அவர்களுக்கு உணவுக்கு இறைச்சி வழங்கவேண்டுமென நினைத்தான். ஆனால் அதற்கேற்ற பொருளாதார நிலை இருக்கவில்லை. என்ன செய்யலாமென சிந்திக்கலானான். பக்கத்தூரிலுள்ள குளத்திற்கு காட்டிலிருந்து கட்டாக்காலி குழுவன் காளைகள் வருவதாக ஊரவர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவனுக்குள் நம்பிக்கை பிறந்து கவலை கரைந்துபோனது. பணியாளர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு குளக்கட்டு நோக்கிப் பயணித்தான். அவர்கள் குளக்கட்டை அண்மித்தபோது அவனுக்குத் தெரிந்த ஊரவர்கள் மான், மரை வேட்டையாடுவதற்காக ‘சொட…
-
- 0 replies
- 677 views
-
-
நாடளாவிய சிறந்த புகைப்படத்துக்கான முதல் பரிசு வென்றுள்ள யாழ் இளைஞன்! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புகைப்படத் திருவிழா – 2020 இல் திறந்த பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதானந்த் கேதீஸ்வரநாதன் என்கிற இளைஞன். சர்வதேச புகைப்பட நாளான இன்று(19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கான கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நாடளாவிய-சிறந்த-புகைப்/
-
- 2 replies
- 732 views
-
-
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அணுகுமுறையை பார்க்கும் போது இன்றைய எமது அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன்மையும் கபட நாடகங்களையும் என்னவென்பது? நக்குண்டார் நாவிழந்தார் என ரவிராஜ் அவர்கள் நினைவுகூர்கின்றார்.
-
- 2 replies
- 778 views
-
-
வரலாற்றை வரையும் தூரிகைகள் இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள் (2005 எழுதப்பட்ட வரலாறு ) விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய…
-
- 0 replies
- 990 views
-
-
புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்?
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020 வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை! யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்க…
-
- 10 replies
- 1.3k views
-
-
-
பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….! On Aug 2, 2020 சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து …
-
- 1 reply
- 1.5k views
-
-
தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…
-
- 1 reply
- 950 views
-
-
இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசன் பற்றிய நினைவுகள் - பிறந்ததின நூற்றாண்டு - ஜுலை 3, 2020 வீரகத்தி தனபாலசிங்கம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கிய இடதுசாரி தலைவர்களில் பலர் இரு தசாப்த காலத்திற்குள்ளாகவே அதே சரித்திரத்தின் கைதிகளாக மாறினார்கள்.அமைச்சர் பதவிகளின் ஊடாக பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளின் மூலமாக மக்களின் வாக்குகளை இலகுவாக பெறுவதற்கும் சரித்திரம் காட்டிய குறுக்குவழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்கள் தொடர்ச்சியான வர்க்க சமரச நடவடிக்கைகளின் மூலமாக இடதுசாரி இயக்கத்தை சரணாகதிப் பாதையில் வழிநடத்திச் சீரழித்தார்கள். இலங்கையில் இடதுசா…
-
- 1 reply
- 716 views
-