எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
[size=5]புலிகளும் காலச்சுவடும் வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை[/size] கருணாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி ந…
-
- 10 replies
- 2.4k views
-
-
போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை. தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….! எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது. சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது. இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள…
-
- 0 replies
- 664 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QAZvJebPjvk
-
- 3 replies
- 765 views
-
-
கொழும்பில் இருக்கின்ற தந்தையயாருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஆசிரியத் தொழில் புரியும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. அன்பு மகனே! எதிர்வரும் 14ஆம் திகதி தைப் பொங்கல் வருகிறது. கட்டாயம் வீட்டில் பொங்கல் செய்ய மறந்துவிடாதே. தை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் முக் கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை எங்கள் மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மனம் உற்சாகமடையும். வசந்த காலத்தின் நுளைவாயிலாக இருக் கின்ற தை மாதம் பிறப்பது வசந்த காலத்தின் திருக்கதவு திறப்பது போன்றது. எனவே வீட்டில் புதுப்பானை வைத்து, பொங்கல் படைப்பது உளவியல் ரீதியிலும் முக்கியமான தென்பதை நீ ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வாய் என நம்புகின்றேன். அதிலும் ஆசிரியத் தொழில் வெறுப்பாக இருக்கிற…
-
- 3 replies
- 844 views
-
-
'நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி வழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது. தற்போது, முச்சக்கரவண்டி பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் 'ரிக்ஸா வண்டி' தேவையை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது. இருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான ஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார். சைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், '1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும் மட்டும்தான் இந்த ப…
-
- 5 replies
- 879 views
-
-
http://www.scribd.com/doc/119181484/History-of-ltte-leader-V-Prabakaran-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
-
- 0 replies
- 1k views
-
-
விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால்பந்து என்பதும் சில இடங்களில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றால் கணினியில் செஸ் விளையாடுவதும் தான் விளையாட்டு என்றாகி விட்டது இன்று. பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்களைப் பார்ப்போம். இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர்கள், வயதானவர்கள் என ஆண் ,பெண் இரு பாலருக்கும் பல வகை விளையாட்டுக்கள் இருந்துள்ளன. நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை நீங்களும் விளையாட ஆசைப்படுவீர்கள். சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. …
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு வேலிக்கப்பால் வளர்ந்திருந்த பனைமரங்கள் காலையிலே கள்ளிறக்கி காவோலை விற்று… பாத்தியிலே போட்டு பனங்கிழங்கு விற்று… அந்தக் கறுப்பன்களால் அசைந்த எம்வாழ்க்கை……. சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம் அன்னை மடி காண ஆவலுடன் நானன்று பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண் எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம் மஞ்சள் பெயின்ராலே மச்சான் போட்ட நம்பர் மங்கிப்போய்க் கிடந்தந்த மாற்றானின் அரணில் எங்களுக்கு வாழ்வளித்த எம்மண்ணின் பனைமரங்கள் எமனுக்கே காவலாய் இருக்குமென்று நினைத்ததில்லை எங்கடவூர்ப்பனைமரங்கள் எங்களைப்போலத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!…. ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும் சந்தேகத்திற்கு இடமின்றி…
-
- 6 replies
- 1.1k views
-
-
கனாக் காணும் வாழ்க்கை வேண்டாம் நிஜம் வேண்டும் இறைவனே உலாப் போகும் நிலவும் வேண்டாம் எந்தன் தெய்வம் வேண்டுமே தென்றல் காற்றும் மெல்ல வந்து காதில் உன் பெயர் நித்தம் சொல்லும் மலரும் நினைவினிலே நிஜத்திலே.... நாளும் உன்னாலே பூபாளம் கேட்கும் நீ வானம் நான் நிலவோ வாழும் நிமிடங்கள் ஆனந்தம் பூக்கும் நீ பூமி நான் மலரோ வீசிடும் தென்றல் உதவிகள் கேட்டு வருவது யாரிடமோ உன்னிடம் பேச பூக்களும் வந்தால் வீயின்ரி வாடிடுமோ நினைவுகள் கொண்டே ஊஞ்சல் செய்தேன் ஆடுதே உள்ளமே இறைவனே பொங்கும் குரல் வானலையில் கேட்ட காலங்கள் நினைவலையே வீரகேசரி முதல் வணக்கம் சொன்ன காளைகள் நினைவலையே எங்கோ நியோ உயிரின்றி நானோ சுடரின்றி ஆலயமோ மறுபடி பிறந்தால் மன்னவன் உனையே அடைந்திடும் வரம…
-
- 15 replies
- 1.3k views
-
-
20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
-
- 25 replies
- 2.7k views
-
-
தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன. தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை. ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுற்றி வர பூவரசம் வேலி……. வடக்கு வேலிக்கப்பால் ஓங்கியுயர்ந்து வளர்திருக்கும் பனங்கூடல்……. தூரத்தே பச்சைக்கம்பளம் விரித்து தென்றலுக்கு தலையாட்டும் எம் வரப்புயர்ந்த வயல்கள்…… முற்றத்தில் பரவிக்காயும் நெல்மணிகளை போட்டிபோட்டு பொறுக்கும் புழுனிகளும் கோழிகளும்…… வெத்திலை உரலை இடித்துக்கொண்டே அவற்றை கலைக்கும் முயற்சியில் திண்ணையிலிருக்கும் கிழவி….. பலாமரத்திலமர்ந்து பாடும் குயில்களும் வேப்பமரத்துக்காகமும்…… பட்டியில் மடி முட்டி தானாகவே பால் சுரக்கும் பசுமாடு…… இவற்றையெல்லாம் விட மழைச்சிதறல்கள் மண்தொடும் வேளை மனம்தொடும் அந்த மண்வாசனை……… ஆம் எம்சொந்த மண்ணின் வாசனை…… அனுபவித்திருக்கிறீர்களா? சொந்த மண்……….. வெறுமனே ஒரு கனியப்பொருட்களின் தொகுப்பல்ல. அது மனிதங்களின் உயிர்மூச்சு. …
-
- 3 replies
- 832 views
-
-
-
உலகம் எங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறார்கள், பரிசுகளைக் குவிக்கிறார்கள். நம்பிக்கையோடு வருகிற புதிய ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே நாம் மட்டும் அமைதியாய் எந்த ஆராவராமும் இன்றி வழமையான மனக் கவலைகளுக்கிடையில் விழுந்து கிடக்கிறோம். எம்மால் எந்தக் கொண்டாட்டங்களிலும் பங்கு கொள்ள இயலாது, எம்மால் எந்த ஒரு உலகின் மகிழ்வையும் பகிர இயலாது, உலகின் மூத்த குடி என்கிற பெருமைக்குரிய எமது இனம் மட்டும் உலகில் கடும் இருளில், கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒரு போரின் மரண வாயிலில் நின்று கொண்டிருக்கிறது. நன்றி முகநூல்
-
- 2 replies
- 669 views
-
-
ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே! பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும். ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
-
கடந்த நூற்றாண்டு வரைக்கும் முல்லைத்தீவு ஒரு பழைய நகரம். அந்த நகரத்தின் கடற்கரையை மாறி மாறி கைப்பற்றிக் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதனை அப்படித்தான் பதிவாக்கியிருக்கின்றனர். பாக்கர், ஜே.பி.லூயிஸ் போன்ற நகரும் ஆவணப்பதிவாளர்கள் அதனையே முல்லைத்தீவு பற்றிய தமது குறிப்பாக விட்டுச் சென்றிருக்கின்றனர். படகுத் துறைகளும், கோட்டைகளும், பழைய தேவாலயமும், பழைய வீதியும், பாலமும் இன்னமும் ஆதாரங்களாக மூடுண்டு கிடக்கின்றன. பழைய வரலாற்றை விட இந்த நகரத்திற்கும் இடையறாத துயரக் கோடுகளாலான நினைவுத் தொடர்ச்சியொன்று உண்டு. வெள்ளைக்காரர்கள் போல நினைவுபடுத்தி வைத்துக் கொள்ள அந்த நகரம் இப்போது எதையும் வைத்திருக்கவில்லை. எஞ்சி நிற்கும் ஒவ்வொரு பேரவல நினைவையும் அழித்துக் கொண்டே மீளெழுகின்றது. எத…
-
- 1 reply
- 993 views
-
-
உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கஸ்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தார். ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது கொலை தெடர்பாக அரசாங்கம் இன்று வரைக்கும் விசாரணை செய்து எதிரியை கைது செய்வதில் இழுத்தடிப்பும் கால தாமதமும் செய்து வருவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. எமது தரப்பில் பறிக்கப்பட்ட உயிர்கள், அநீதிகளுக்கு எல்லாம் விசாரணை என்கிற பதம் இன்று வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை உலகறிந்த உண்மை அது இன்று வரை தொடர் கதையாக உள்ளது. எமது போராட்டத்தை திசைதிருப்புவத…
-
- 10 replies
- 731 views
-
-
நாளை முதல் எம் இனத்திற்காக, எமது மொழிக்காக, எமது கலாச்சாரத்துக்காக வாழவேண்டும் என சபதம் எடுத்து, நாளை 21ல் புதிய மனிதனாக வாழவா!நீ நாளை விடிந்ததும் தப்பிவிட்டோம் என நினைக்காதே! இது உனக்கு தந்துள்ள மாயா கலண்டரின் எச்சரிக்கை மட்டும் தான். ஆனால் நீ தப்பிப்பது. நாளை விடிவின் பின் இருக்ககூடிய நல்ல மனமாற்றத்தால் ஏற்படுத்தலாம்! 1. உலகத்தை மாற்ற நீ உன்னை மாற்று! 2. உன்னைப்போல, உன் குடும்பம் போல உன் இனத்தையும் நேசி, நினை. 3. ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, எனவே! நாளை முதல் ஒன்று பட, உன் இனத்தைக்காக்க உன் மனதை மாற்றி, செயல்பட வா. 4. நீ ஏன் பிறந்தாய் என்பதை நினைத்துப்பார். நல்லவனாக வாழ முயலு. 5.மாறிவிடு. எம் இனத்தை வாழவைக்கவேண்டும் என முடிவெடு. 2013ம் ஆண்டு தமிழர் ஆ…
-
- 1 reply
- 1k views
-
-
தாயுமாய் சுமைதாங்கியுமாய் நின்றவர்: பாலா அண்ணா நினைவுகளில் ஒரு துளிப் பதிவு! - சர்வே 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதி என நினைக்கிறேன். பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. 'எப்படி இருக்கிறாயடாப்பா' என்று சுகம் விசாரித்த பின்னர் மிகச் சாதாரணமாகச் சொன்னார். "பாலா அண்ணா கெதியா மேலே போகப் போறார்" எனக்குத் திக்கென்றது. என்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிவதற்கு முன்னர் பாலா அண்ணா தொடர்ந்தார் "எனக்குப் புற்று நோய் முத்திட்டுது. உடம்லெ;லாம் புற்றுக்கள் பரவியிட்டுதாம். கன நாளைக்குத் தாக்குப் பிடிக்கிறது கஸ்டம் எண்டு டொக்டேர்ஸ் சொல்லிப் போட்டினம். இப்ப எனக்கு சாவைப் பத்தியில்லை நோவைப் பத்தித்தான் கவலையாயிருக்கு" எனக்கூறிச் சிரித்தார் பாலா அ…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக …
-
- 0 replies
- 1.5k views
-
-
திருச்சி மாவட்டத்தின் சார்பாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் தேசிய நாள் காட்டியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து..... இந்த ஆண்டும்,புது பொழிவுடன் நாள் காட்டி தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் 14/12/12 அன்று அண்ணன் சீமான் அவர்களால் திருச்சி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு:வழக்கறிஞர் திரு.இரா.பிரபு அவர்கள்: 9865413174
-
- 2 replies
- 2.6k views
-
-
இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் கலை, இலக்கியவாதிகளுக்கு வருடாந்தம் வழங்கும் ”கலாபூஷணம்” விருது வழங்களில் இம்முறை யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 15ந் திகதி கொழும்பில் நடைபெறும். மூத்ததம்பி சிவலிங்கம் – இலக்கியம், எழுத்துத்துறை. கார்த்திகேசு வைத்தீஸ்வரன் – எழுத்த ுத்துறை தம்பு சிவசுப்பிரமணியம் (தமிழ்த்தென்றல் தம்பு- சிவா) - இலக்கியத்துறை உருத்திராபதி பாலகிருஷ்ணன் - இசைத்துறை திருமதி சாந்தனி சிவநேசன் - நடனத்துறை
-
- 25 replies
- 3.6k views
-