Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடு…

  2. நியுஸ் இன் ஏசியா இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும், முடிவடைந்துள்ள தேர்தல் வாக்களிப்பின்போக்கைஅடிப்ப…

  3. இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும். இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை…

  4. பந்து இப்போது தமிழர்களின் பக்கம்’. பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல் பேராசிரியர் வி.சூரியநாராயண இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை யில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராக ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றினார்.அவரை அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும…

  5. பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் …

  6. வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வேகம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  7. பயன் இல்லாத சீன திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன பொருளாதாரத்தில் அதளா பாதாளத்துக்குள் விழுந்துகிடந்து எழும்ப முடியாது திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியா, “இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவருகிறது. இந்திய மத்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசும் மக்களும் தங்களுக்கு முடிந்தளவு உதவிகளைச் செய்துவருகின்றன. இரண்டாம் கட்ட உதவிகளும் நாட்டை வந்தடைந்துள்ளன. என்பதையிட்டு பெருமைக் கொள்ளவே வேண்டும். இலங்கை இந்தளவுக்கு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் விழுந்தமைக்கு, கடந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கம் முழுக்க முழுக்க நம்பியிருந்த சீனாவின் மீதே பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அலசி …

  8. தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி 07 NOV, 2022 | 08:34 AM ரொபட் அன்டனி உலகில் யானை - மனித மோதலில் முதலிடத்தில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 400 யானைகளும் 100 பொதுமக்களும் உயிரிழப்பு மக்களின் வாழ்விடங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் பயிர்கள், விளை நிலங்கள், வயல் வெளிகளை நாசமாக்குவதுடன் வீடுகள், சொத்துக்களையும் அழிக்கின்றன இலங்கையில் மொத்தமாக 5800 யானைகள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போகிறோம் - கிராமவாசி சுபசிங்க யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் – யானைகள் குறித்த விஞ்ஞானி பிரிதிவிராஜ…

  9. ‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள் Dec 05, 2014 | 10:12 by நித்தியபாரதி “சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்” அடுத்த ஆண்டு ஜனவரி 13 அன்று பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள நிலையில், பாப்பரசர் அவர்கள் இந்தப் …

  10. மீள்­கு­டி­யேற்­றத்­து­டன் விளை­யா­டுகிறது அரசு தசாப்­தங்­கள் தாண்டி நீடித்த போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றது. போரி­னால் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்தி அவர்­க­ளுக்கு அடிப்­ப­டைக் கட்­டு­மா­னங்­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்து, இயல்பு வாழ்க்­கைக்கு அவர்­க­ளைத் திரும்­பச் செய்­ய­வேண்­டிய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடோ குறைந்து செல்­கின்­றது. 2016ஆம் ஆண்டு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு 14 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆண்­டுக்கு வெறும் 750 மில்­லி­யன் ரூபா மாத்­தி­ரமே கொழும்பு அரசு ஒதுக்­கி­யி­ருந்­தது. வடக்க…

  11. Paris Shootings: Muslim man who hid Jewish supermarket hostages from killer hailed hero http://www.bfmtv.com/mediaplayer/video/prise-d-otage-de-la-porte-de-vincennes-l-employe-qui-s-est-echappe-temoigne-384653.html A young Muslim man who hid Jewish supermarket hostages as they sought refuge from killer Amedy Coulibaly has been hailed a hero. Lassana Bathily, originally from Mali in west Africa, is said to have shepherded terrified customers to safety in a chiller as the Islamic gunman took hold of the Hyper Cacher supermarket in Porte de Vincennes, Paris, yesterday. Coulibaly executed four of the 19 hostages before police stormed the building and ended the…

  12. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images போலி செய்தியால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆடலரசு (32) மற்றும் தினேஷ் பாலாஜி (24). கும்பல் கும்பலாக மக்கள் சூழ்ந்துகொண்டு உங்களை சுட்டுகொல்வதா அல்லது அடித்துகொல்லுவதா என்று மூன்று மணிநேரம் கூட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை பெற்றவர்கள்தான் இந்த இரண்டு இளைஞர்களும். …

  13. அமெரிக்க இந்திய சமரசமும் கனடாவும் –இந்தியாவின் உள்ளக ஜனநாயக மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த அமொிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகள், வேறு நாடுகளுக்குள் அத்துமீறித் தமக்கு எதிரான தீவிரவாத நபர்களைச் சுட்டுக் கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாமலில்லை. ஆகவே தமது நலன்களுக்காக மாத்திரம் இந்த வல்லாதிக்க நாடுகள் ஒன்றில் ஒன்றாகத் தங்கி வாழும் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஈழத்தமிழர்கள் கருத்தில் எடுக்க வேண்டும்— அ.நிக்ஸன்- இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடிநிற்கும் அமெரிக்கா, மோடி அரசாங்கத்தால் தொடர்ச்சியாக இந்தியாவில் நடத்தப்பட்டுக் கொண்…

  14. ஜனாதிபதி சிறிசேனவின் திரிசங்குநிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கின்றபோதிலும், அவை தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதவராக இருக்கிறார் என்று புதிய ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது. சபைக்குள் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரும் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை முதலில் ஊடகங்கள் வாயிலாகக் கிளப்பியவர் முன்னாள் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதியுடனும் அவரது தற்போதைய நேச சக்திகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகாமுடனும் நெருக்கத்தைப் பேணுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜனா…

  15. தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் ஒற்றுமையின்மையே - வடக்கு ஆளுநர் தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மையே என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் இராகவன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்தார். கேள்வி:- பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் வடமாகாண ஆளுநர் பதவிக்கான பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தாங்கள் அப்பதவிக்கு எவ்வாறு நியமிக்கப்பட்டீர்கள்? பதில்:- நான் இலங்கை தமிழன் என்பதால் அகதிவாழ்க்கை எனக்கு புதிதல்ல. நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நான் உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் பட்டப்படிப்புக்களையும் உள்நாட்டிலும் வெள…

  16. தமிழர்கட்கு ஒன்றல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் எதிர்க்கப் போவதில்லை - மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்து - வை.எல்.எஸ். ஹமீட் தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை ஆனால் கல்முனையை அவ்வாறு வழங்குவதில் நியாயமில்லை என சட்ட முதுமானி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒரு தரப்பினரும் அதனை அவ்வாறு மேற்கொள்வதில் நியாயமில்லை என மற்றொரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில், வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

  17. "தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்": சபாநாயகரின் விசேட செவ்வி "அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்" நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீர­கே­ச­ரி வார வெளியீட்டுக்கு வழங்­கிய விசேட செவ்வியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு : கேள்வி:- நீங்கள் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய காலத்தில் வடக்கில் சேவை­யாற்­றிய அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள முடி­யுமா? பதில்:…

  18. இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன? நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­காது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மௌனம் காத்து காலம் கடத்­தி­யதன் விளைவே இப்­பி­ரச்­சி­னையில் பேரி­னவாத சக்­திகள் மூக்கை நுழைக்கக் கார­ண­மா­யிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாது­காக்க கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காணப்­பட வேண்­டு­மென 'வீர­கே­சரி' நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணி­ய­கத்தின் தவி­சா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா லெப்பை தெரி­வித்தார். அந்நேர்கா­ணலின் முழு விப­ரம…

  19. நாம் தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை வழங்க முற்­ப­டும்­போது அது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளி­டத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு அர­சி யல் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்றால் அது மஹிந்த ராஜ­பக் ஷ மூலம் மாத்­தி­ரமே கிடைக்கும். அப்­போது தான் பெரும்­பான்மை மக்­களும் அதனை ஏற்­றுக்­கொள்­வார்கள் என பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரிவு செய்­யப்­பட்டால் கட்­டாயம் தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வ­டை யச் செய்­வ­தோடு அவர்­களின் அனைத்து பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைப்பார் எனவும் குறிப்­பிட்டார். …

  20. உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காகப் போராடி வெற்றிகொண்ட மே தினம், இன்று அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் தினமாக மாற்றமடைந்துவிட்டது. உலகெங்கும் இதுதான் மே தினத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை. கடந்த வாரம் இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்ற தொழிலாளர் தினமும் அரசியல் கட்சிகளின் போட்டிப் பிரச்சார தினமாக இருந்ததையே காணமுடிந்தது. குறிப்பாகச் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்கள் மாயவலைக்குள் தமிழர்களை விழவைக்கும் ஒரு நாளாகவே இந்த நாளை பயன்படுத்த முனைந்திருந்தார்கள். யாழ்.குடாநாட்டில் மே தினத்திற்கான ஏற்பாடுகள் சில மாதங்களுக்கு முன்பாகவே சிங்களப் பேரினவாதக் கட்சிகளினால் தொடக்கிவிடப்பட்டிருந்தன. தங்கள் இனவாதச் சிந்தனைகளை தமிழ் மக்களிடம் திணிப்பதற்கும், வரும் தேர்தல்களில் த…

  21. ‘வேலை செய்யாத’ முஸ்லிம் கட்சிகள் மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 01 ஆனால், முஸ்லிம்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், இவை இரண்டு பண்பியல்புகளையும் காணமுடியாது. முஸ்லிம் கட்சிகளோ, தனிப்பட்ட அரசியல் பிரதிநிதிகளோ முற்று முழுதாகச் சமூகநலனைக் கருத்தில் கொண்டு, அரசியல் செய்வதும் இல்லை; கட்சி வளர்ப்பதும் இல்லை. அதுமட்டுமன்றி, பெருந்தேசியக் கட்சிகள், கீழே சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கின்ற, முட்டுக் கம்புகள் போல, தொழிற்படுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அந்த வேலையைக் கூடச் சரியாகச் செய்வதில்லை என்றே கூற வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவர்கள் முஸ்லிம் அரசியலையும் சரியாகக் கட்டியெழுப்பவில்லை; பெரும்பான்மைக் கட்சிகளுடனான இணக்க அரசியலையும் வெற்றிகர…

  22. ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்? April 22, 2025 11:21 am அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை – பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, தேர்தல் மேடைகளில் அவ்வாறு கூற முடியாது. இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் அநுர. ஆனால் ஒரு அரசுக்குரிய நிதி – நீதி- நிர்வாகம் மற்றும் முப்படைகள் அனைத்தையும் பயன்படுத்தி 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகள் எத்தனை? 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கம், தமிழ் வரலாற்று பாட நூல்களில் …

  23. வாழ்விற்கான ஒரு போராட்டத்தில் 44 ஈழ அகதிகள்...! தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே தவித்து வந்த 44 தமிழ் அகதிகள், ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரை இறங்க, அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 20) ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) அதிகாரிகள், அகதிகளை சந்தித்தனர். ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்குமா எ…

  24. தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம் August 10, 2020 இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது. முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.