நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
உலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.7 பில்லியன் பாவனையார்களை கொண்டிருக்கிறது. உலகின் மொத்த சனத்தொகையே 7.7 பில்லியன் தான். தனிநபர்கள் மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரசாங்க நிறுவனங்கள் கூட முக நூல் பக்கங்களை வைத்திருக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. முகநூல் என்பது ஒரு அடையாளமாகவும், தகவல் பரப்பும்/பகிரும் தளமாகவும், பிரச்சார ஊடகமாகாவும், விளம்பர உத்திக்காகவும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. …
-
- 1 reply
- 394 views
-
-
கல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்வரன் கல்முனையையும் அதன் தென் பகுதியிலுள்ள பிரதேசத்தையும் ஒரு மத ரீதியான தென் கிழக்கு மாகாணமாக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் 1986ஆம் ஆண்டு கூட்டணித் தமிழ் தலைவர்களே விதைந்துரைத்தார்கள். அன்றைய கூட்டணியின் வாரிசாக இருக்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபாணியில் கல்முனை விடயத்தினை தீர்ப்பதற்கு விரும்பவில்லை என்று தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். கேள்வி:- கல்முனை பிரச்சினை இதுவரை காலமும் தீர்க்கப்படாமைக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக…
-
- 0 replies
- 198 views
-
-
காஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும் இராமச்சந்திர குஹா காஷ்மீரின் நவீன வரலாற்றை பற்றி மூன்னு மறுதலிக்கமுடியாத உண்மைகள் இருக்கின்றன. முதலாவது, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் காஷ்மீரைச் சாட்டாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக தூண்டிவிட்டுவருகிறது. இரண்டாவது, காஷ்மீர்மக்களை தாங்களே தலைமைதாங்கி வழிநடத்துவதாக நினைத்துக்கொள்கிறவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிற்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமைக்காக கழிவிரக்கப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை.மூன்றாவதாக, ( என்னால் காணக்கூடியதாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ) இந்திய அரசாங்கங்கள் அந்த மாநிலத்தில் தேர்தல…
-
- 0 replies
- 655 views
-
-
யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி விளக்கம் அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI - Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வட பகுதியில் வசிக்கும் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களது பிரதான வைத்திய சேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு மூன்றாம் நிலை வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கானரைப் பெற்றுக் கொள்வது எ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு Editorial / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 06:00 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியா பாகிஸ்தானில் தொடர்ச்சியாகவே, குறிப்பாக பாகிஸ்தான் ஒரு பிராந்திய வல்லரசாக வருவதைத் தடை செய்தல் மற்றும் இந்தியாவுக்கு போட்டியாக விளங்குதலை நிறுத்தல் தொடர்பில் தனது தலையீட்டை வைத்திருந்ததுடன், அதன்மூலம் பாகிஸ்தானின் உட்கட்டமைப்பை நிலையற்றதாக்குவதிலும் தீவிரமாகவே ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒருபோதும் சுதந்திரத்துக்கு பின்னரான இந்திய - பாகிஸ்தான் பகர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வரலாற்று ரீதியாக இத்தலையீட்டின் காரணமாகும். பாகிஸ்தானில் இந்திய தலையீடு தொடர்பான - கு…
-
- 0 replies
- 379 views
-
-
கட்சிக்குள் குழப்பமில்லை ; கோத்தாவை எதிர்கொள்ளக்கூடிய ஐ.தே.க. வேட்பாளரை உறுதிபடத் தெரிவித்தார் அஜித் பி பெரேரா அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பது தொடர்பான செயற்பாடுகள் எந்த மட்டத்தினை எட்டியுள்ளன? பதில்:- கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவ…
-
- 0 replies
- 235 views
-
-
புத்தளம் மாவட்டம் விரிந்த பரப்பளவைக் கொண்ட மாவட்டமாகும்.இம்மாவட்டம் வடக்கே பூக்குளம் தொடக்கம் தெற்கே கொச்சிக்கடை நஞ்சுண்டாக்க வரையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும், கிழக்கே வளம் கொண்ட நிலத்தொடர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 3072 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் கடற்கரை நீளம் 150கி.மீ. இங்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இம்மாவட்டத்தில் 16 பிரதேசங்கள் அமைந்துள்ளது. புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவெல, கல்பிட்டி, கருவெலகஸ்வௌ, நாத்தாண்டி, மகாவௌ, சிலாபம், பல்லம, ஆனமடு, வென்னப்புவ, நவகத்தேகம, தங்கொட்டுவ, ஆராய்ச்சிக்கட்டு, வண்ணாத்தவில்லு,மாதம்பை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகள…
-
- 0 replies
- 383 views
-
-
தேர்தல்கள் கரிசனை விரைவில் நாட்டில் முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இத்தேர்தல்களில் வெற்றியை தமதாக்கிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தத் தொடங்கி இருக்கின்றன. இது காலவரை மக்களை மறந்திருந்த சில அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் காலம் என்பதால் இப்போது மக்களின் பக்கம் திரும்பி இருக்கின்றது. மக்களின் வறுமை நிலை மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து இப்போது பலர் நீலிக்கண்ணீர் வடிக்கத்தொடங்கி இருக்கின்றார்கள். இந்த வகையில் மலையக மக்கள் மீதும் இப்போது பலருக்கு கரிசனை வந்திருக்கின்றது. “இம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்படாதிருப்பதாக இப்போதுதான் இவர்கள் வாய் திறக்கின்றார்கள். எ…
-
- 0 replies
- 785 views
-
-
யார் வந்தாலும் சவால் இல்லை ! நாளை அறிவிப்பேன் ! மஹிந்த விசேட செவ்வி ஆளும் தரப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவர் வேட்பாளர் பட்டியலில் பிரதானமாக உள்ளனர். ஆனால் அவர்களில் யார் வந்தாலும் எங்களுக்கு சவால் இல்லை. நாம் தான் வெற்றிபெறுவோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம். குறிப்பாக இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையை கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை புரிந்து கொண்டே அரசியல் தீர்வு திட்டத்தை தேட வேண்டும். ஆனால்…
-
- 0 replies
- 326 views
-
-
BE HONESTLY EXTEMIST "ஆகவேதான் நான் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க விருபுகிறேன்" யாருக்கு இந்தத் தைரியம் இருக்கு! தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக விடுதலைப்புலிகளது பங்களிப்புடன் வீரியம்பெற்றிருந்தபோது இந்திய நடுவண் அரசு அப்போராட்டத்தை கூடிய விரைவில் முடக்கி தனது கைகளுக்குள் அதன் கடிவாளத்தைக் கொண்டுவரவேண்டும் என காலம் காலமாக முயற்சித்தது. இந்தியாவினது எந்தவித முயற்சிகளையும் புறந்தள்ளி முற்றுமுழுதாக இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களது போராட்டமாக அது இருக்கவேண்டும் அதற்கான தார்மீக ஆதரவை யாரும் தரலாம் ஆனால் எம்மைக் கட்டுப்படுத்த யாருக்கும் இடமளிக்ககூடாது என விடுதலைப்புலிகளது தலைவர் மிகவும் தீர்மானமாகவே இருந்தார். இந்திய அமைதிப்படை இலங…
-
- 6 replies
- 1.2k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 221 views
-
-
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்? Shreen Abdul Saroor on August 2, 2019 பட மூலம், Selvaraja Rajasegar கடந்த சில வாரங்களாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தம் பற்றிய பல கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தொன்மை வாய்ந்த சட்டச் சீர்திருத்தம் பற்றிய போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கடந்த வருட முற்பகுதியில் நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட இருதொகுதிப் பிரேரணைகளிடையே காணப்படுகின்ற வேறுபாட்டைக் களைவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தற்போதுதான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்…
-
- 0 replies
- 781 views
-
-
வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பெரும் பாதுகாப்புக் கெடுபிடிகளுடன் நல்லூர்க் கந்தனின் உற்சவம் தொடங்கியிருக்கின்றது. போர்க் காலத்தில்கூட இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கப்பட்டு ஆலய வளாகம் பாதுகாப்புப் படையினரின் பலமான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆலய வளாகம் மட்டுமன்றி ஆலயத்துக்குச் செல்லும் வழியிலுள்ள பல்வேறு இடங்களிலும்கூட பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயத்துக்குள் வழிபாட்டுக்காகச் செல்லும் பக்தர்கள் உட்பட அனைவருமே உடல் சோதனைக்கு உட்டுப்படுத்தப்படு கிறார்கள். இதனால் பக்தர்களுக்குத் தாமதமும்…
-
- 3 replies
- 737 views
-
-
எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) உரலுக்கு ஒரு பக்கம் அடி தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி என்று கிராமங்களில் பழமொழியொன்றுகூறப்படுவது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்கமும் மாறி மாறி அடி விழுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தின தொடர் கதையாக மாறிவிட்டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் சிங்கள பேரினவாத சக்திகளாலும் தமிழ் குறுந்தேசியவாதிகளாலும் சுதந்திர வரலாற்றிலிருந்து இற்றைவரை இன நெருக்குவாரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு. இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற …
-
- 0 replies
- 825 views
-
-
கோத்தபாய கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் கிளம்பும் பல கேள்விகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அவரது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து தவிர்க்கப்பட்ட கடவுச்சீட்டொன்றை கடந்த மே மாதம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் கேள்விகள் கிளப்பப்பட்டிருக்கின்றன. தான் இலங்கைச் சட்டத்தின் கீழ் இப்போது ஒரு இரட்டைப் பிரஜையல்ல என்பதற்கு இந்தக் கடவுச்சீட்டு சான்று என்று கடந்தவாரம் ராஜபக் ஷ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் இரட்டைக் குடியுரிமையுள்ள நபர் கள் வழமையாக இலங்கைக் குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு விரும்பினால் குடியுரிமைச் சட்…
-
- 0 replies
- 900 views
-
-
"வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு": டக்ளஸ்ஸின் விசேட செவ்வி தமிழ் மக்களுக்கு காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கி வரும் கூட்டமைப்பு நல்லாட்சியில் அனைத்தையும் பெற்றுத்தருவதாக கூறி ஈற்றில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: "13ஆவது திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே எமது ஆதரவு" கேள்வி:- அடுத்து ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுவதற்…
-
- 0 replies
- 260 views
-
-
காத்தான்குடியில் 03.08.1990அன்று இரண்டு பள்ளிவாயல்களில் 103முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 29வருடங்கள் நிறைவு பெறுகின்றன.இன்றைய தினத்தை இங்குள்ள முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். காத்தான்குடி பள்ளிவாசல்களில் புலிகள் நடத்திய தாக்குதலிலேயே இந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். 1990ம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான காலப் பகுதியாகும். யுத்த மேகங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சூழ்ந்திருந்தன. மரணபீதியும் இனமுரண்பாடும் நிறைந்து காணப்பட்டன. இந்தக் காலப் பகுதியில்தான் காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலைகளும் இடம்பெற்றன. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ் கடமை…
-
- 0 replies
- 261 views
-
-
முஸ்லிம் தனியார் சட்டம்: குரங்கின் கையில் பூமாலை மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:59 Comments - 0 இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில், அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தில், காலத்துக்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில், பரவலாக உடன்பாடு காணப்படுகின்ற சூழ்நிலையில் கூட, இன்று இவ்விவகாரம் தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது. முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் வெளிச்சக்திகளும் வெளிச்சக்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பேர்வழிகளும், மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு சர்வதேச பிரச்சினை போலவும் இதைத் திருத்தினால், நாட்டில் உள்ள எல்லாச் சீ…
-
- 1 reply
- 749 views
-
-
வைத்தியர் ஷாபியின் விடுதலை உணர்த்தும் உண்மை: சிறப்புப் பார்வை கடந்த இரண்டு மாதங்களாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பற்றிய பேச்சுக்களே அதிகம் இருந்தன. ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துக் கொண்டன. குருணாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிரி ஜயலத் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிங்கள பத்திரிகை ஒன்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் 4000 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்று செய்தி வெளியிட்டது. இச்செய்தியை மேலும் ஊதிப் பெருப்பிக்கும் வகையில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன, குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
AMICABLE SOLUTION IN KAMUNAI OR SINHALESE CM FOR EAST. கல்முனைப் பிரச்சினை தீர்வா அல்லது கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா? - வ.ஐ.ச.ஜெயபாலன்.கல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒற்றுமையாகத் தீர்மானமெடுக்கவேண்டும். ஒற்றுமைப்படாவிட்டால் ஏதாவது 2 பிரதேசங்கள் இணங்கிப்போகவும் அடுத்தது மிக மோசமாக தனிமைப்படவும் நேரும். . மதிப்புக்குரிய தலைவர்கள் சம்பந்தரும் ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அவசரமாகப் பேசினால் மட்டுமே பொது முடிவை எட்ட முடியும். அல்லது அரசு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. . தோழர் ஹக்கீமை பொறுத்து கல்முனை மட்டு…
-
- 3 replies
- 619 views
-
-
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய ‘300 குண்டு’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 30 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:05Comments - 0 பெரிய மனிதர்கள் கூட, அரசியலுக்காகத் தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதைச் சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல், அரசியல் செய்ய முடியாது என்று படித்தவர்களே நினைப்பது, எத்தனை பெரிய அபத்தம். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, ஓய்வுபெற்ற நீத…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
தயாளன் பொதுவாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது கட்சியின் நலனிலிருந்தே பிரச்சினைகளை நோக்குகின்றார்களேயொழிய தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொள்வதாகத் தெரியவில்லை. பிரபல கவிஞரும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட்டவருமான சோ.பத்மநாதன் எந்த வரலாற்றுக் கடமையைச் செய்தாரோ நாமறிவோம். “கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமற் போனதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டுள்ளார் சம்பந்தன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக விளங்கும் சோ.ப – வரலாற்றுக் கடமை என்பது தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதுதான் என்பதை கடந்த காலத்தில் உணர்த்தியவர் என்பதால் இவரைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை. எழுத்தும் வ…
-
- 1 reply
- 684 views
-
-
வை எல் எஸ் ஹமீட் கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. …
-
- 0 replies
- 985 views
-
-
ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணையாது; எமது கூட்டணியில் மைத்திரியையும் உள்ளீர்க்க தயார் கூட்டமைப்பு எமது கூட்டணியில் இணையாது; விக்கி தரப்பு சிந்தித்து தீர்மானிப்பதே சிறந்தது ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற வுள்ளதோடு, நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து புதிய வேட்பாளரை நிறுத்தவுள்ளோம். எமது தரப்பில் வேட்பாளர் குறித்து பிரச்சினைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்பிக்க என நீண்ட பட்டியல் உள்ளது. எவ்வாறாயினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்ததாகவே அமையும் என்று சுகாதார,போசனைகள் சுதேச மருத்துவத்துறை அமை…
-
- 0 replies
- 289 views
-
-
பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா இலங்கையொரு பௌத்த நாடு. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள். இங்கு அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்தருக்கே உரியது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பௌத்த அடிப்படைவாதம் தலைவ™ரித்தாடும் நிலையில் கன்னியாவில் பௌத்த விகாரை அமைக்க தடை எனும் உயர் நீதிமன்றின் தீர்ப்பானது நீதி இன்னும் சாகவில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது. கடந்த திங்கட்கிழமை (22.07.2019) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்பித்திருக்கும் இடைக்கால தடையுத்தரவானது வரலாற்று முக்கி…
-
- 0 replies
- 454 views
-