Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்: video.png 
[Wednesday, 2014-02-12 23:49:18]

Rathika-Sitsabaiesan_150KL.jpg

2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. இது தொடர்பில் கனடா ஸ்கார்பரோ தொகுதி எம்.பி ராதிகா சிற்பசேன் நாடாளுமன்றத்தில் பேசிய போது கனடிய அரசாங்கத்தின் கொள்கையால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறியதோடு, டொராண்டோவைச் சேர்ந்த ரஜினி சுப்ரமணியம் என்ற இளவயது தாய் கருணை மனு விண்ணப்பித்திருந்தும் நாடுகடத்தப்பட்டார்.

 

  

இவர் தனது 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார். தற்பொழுது இவரது கணவர் இக்குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக தனது வேலையை தியாகம் செய்துள்ளார். இப்படி குடும்பங்களை பிரிக்கும் பொறுப்பற்ற கொள்கைகள் கனடிய அரசாங்கத்திற்கு தேவை தானா என கேள்வி எழுப்பியுள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103517&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தான் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னச்சின்ன சுத்துமாத்துகளுக்கெல்லாம் குரல் எழுப்ப வெளிக்கிட்டால்!!!!! பெரிய பெரிய பிரச்சனைகள் வரேக்கை குரல் கேள்வியெல்லாம் ஒருசதத்துக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்..... 

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச்சின்ன சுத்துமாத்துகளுக்கெல்லாம் குரல் எழுப்ப வெளிக்கிட்டால்!!!!! பெரிய பெரிய பிரச்சனைகள் வரேக்கை குரல் கேள்வியெல்லாம் ஒருசதத்துக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்..... 

இதுவே எனது கருத்தும்! :D

 

தேவயானி விடயம் போன்றதே இதுவும்! :o

ராதிகாவின் கேள்வியை பார்த்தல் குடும்பம்/பிள்ளைகள் இருப்பவர்கள் குற்றம் செய்தாலும் ஜெயிலில் போட்டு பிரிக்ககூடாது என்று சொல்லுவது போலுல்லாது....கனடிய குடிவரவு அமைச்சர் (விடயம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ) மரியாதையாக நாடுகடத்தபடுபவர்கள் சுயாதீன குழுவினாலேயே முடிவு எடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லி பிரச்சனயை முடித்து விட்டார்....

நாளை எந்த பேப்பர் ஆவது முழு கதையையையும் எழுதினால் தமிழர்கள் புகழ் இன்னும் பரவும் :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, யாழ்வாலி மேலே கொடுத்திருந்த தகவல்கள் உண்மையானால் ராதிகா இதை பேசியிருக்க வேண்டியதில்லை.. ஆனால் அவ்வாறு பேசாமல் விட்டாலும் "உன்னை அனுப்பினமே.. எங்களுக்காக குரல் குடுத்தியா..?" என்று ஆரம்பித்துவிடுவார்கள்.. :blink:

ஏற்கனவே ஊருக்குப்போய் பிரச்சினையில் சிக்கியது அரசியல் ஸ்டண்ட் என்றவர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.