Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி யுனிசெஃப் அலுவலகத்தை மூட ஜே.வி.பி. வலியுறுத்தல்

Featured Replies

கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அலுவலகத்தை மூட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அனைத்துலகப் பணியாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறும் சில உள்நாட்டுப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

யுனிசெப் உணவுப் பொதிகளை கொண்ட கொள்கலன் தடுத்து வைப்பு

யுனிசெப் அமைப்பினரின் ஊழியர்களுக்கான அவசரகால தேவை உணவுப் பொதிகளைக் கொண்ட கொள்கலன் ஒன்று சுங்கத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. யுனிசெப் அமைப்பினரின் உண்ண ஆயத்தமான உணவுகள் என்ற உணவுப் பொதிகளைக் கொண்ட கொள்கலனே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு விநியோகிப்பதற்காகவே இப்பொதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இக் கொள்கலனானது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து யுனிசெப்பின் பேச்சாளர் ஜோர்டன் வெய்ஸ் ஆங்கில நாளிதழொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் சகல பாகங்களிலும் பணிபுரியும் யுனிசெப் பணியாளர்களின் தேவைகளுக்காகவே நாம் இவ்வுணவுப் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். மேலும் வடக்கு கிழக்குப் பிராந்தியங்களில் பணிபுரிவோருக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்படக்கூடிய எந்த ஒரு அனர்த்த சூழ்நிலைகளிலும் அவசர தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பணிபுரியும் யுனிசெப் ஊழியர்களுக்காகவே இப் பொதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எமது கொழும்புக் காரியாலயத்திலும் கூட நாம் இத்தகைய உணவுப் பொதிகளைக் கொண்டுள்ளோம். இந்த உணவுப் பொதிகளானது ஐக்கிய நாட்டு சபையினராலும் கூட அதன் குளோபல் பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் தமது பணியாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் வழங்கிவரும் ஓர் உணவுப் பொதியாகும். அந்தவகையில் இது பலஸ்தாபனங்களால் பாவனைக்குட்படுத்தப்படும் ஓர் உணவுப் பொதியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.net/

என்னதான் இலங்கை அரசு சொறிஞ்சாலும் ஜநாவுக்கு தோல் உரியாது

என்னதான் இலங்கை அரசு சொறிஞ்சாலும் ஜநாவுக்கு தோல் உரியாது

இலங்கையரசின் தோல் உரிக்கப்படுவதற்கு இது ஒரு சாட்சி. ஐ.நா விற்கு உதவுவதற்கு யாருமில்லையே.

இலங்கையரசின் தோல் உரிக்கப்படுவதற்கு இது ஒரு சாட்சி. ஐ.நா விற்கு உதவுவதற்கு யாருமில்லையே.

நான் சொன்னதன் அர்த்தம் என்னதான் தொல்லை கொடுத்தாலும் ஜநா திரும்ப திரும்ப உதவும் என்பதை :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.